06-07-2024, 07:00 PM
உனக்கு எப்படி தெரியும் என்பதைப் போல பார்த்த கணவனிடம்..
டேய் பிளே பாய். உன் தம்பிக்கு பொண்ணுங்க கிட்ட எப்படி பேசிப் பழகனும்னு சொல்லிக் குடேண்டா.
அவன ஓட்டுறத விட்டுட்டு என்ன ஏண்டி கலாய்க்குற என டாய்லெட் செல்லும் எண்ணத்தில் எழுந்தான் வளன்.
டேய் பயந்து ஓடாதடா.
உன்னை கட்டிக் கிட்டதுக்கு நாலு எருமையை கட்டிருக்கலாம்டி என சொல்லிக் கொண்டே பெட் ரூமில் நுழைந்தான் வளன்.
நளன் தலையில் தட்டி அவகிட்ட மன்னிப்பு கேளுடா என்றாள் அண்ணி.
நான் எதுக்கு மன்னிப்பு கேட்கணும் என்பதைப் போல பார்த்தான்.
நா அவ இடத்துல இருந்தா இதைவிட அசிங்கமா கேட்ருப்பேன். ஒழுங்கு மரியாதையா அவகிட்ட மன்னிப்பு கேளு.
சாரி நான் அப்படி சொல்லிருக்க கூடாதுன்னு மெசேஜ் அனுப்பியிருந்த மாலினிக்கு சாரி என ரிப்ளை அனுப்பினான்.
முதல்ல முட்டாள் மாதிரி ஒரு பொண்ணு மேல கைய வச்சிட்டு அவளையே இன்னொரு பொண்ண செட் பண்ண சொல்லி கேட்குறத நிறுத்து.
சாரி அண்ணி.
கிடைக்கிறத விட்டுட்டு பறக்கிறதுக்கு ஆசைப்படாத என தலையில் தட்டினாள்.
அம்மா சித்தப்பாவ அடிச்சிட்டாங்க என குழந்தை சத்தம் போட்டது.
ஏண்டி என வளன் கேட்டான்.
நளனின் கவனம் சிதறியது. அவனது கையில் இருந்த மொபைலை பிடுங்கிய அண்ணி மீண்டும் மாலினி வீட்டில் நால்வரும் சேர்ந்து எடுத்த போட்டோவை ஓபன் செய்தாள்.
இங்க பாருடா என செல்போனை தன் கணவனிடம் நீட்டினாள்.
என்னடி என செல்போனை பார்த்தான்.
இதுல அழகா இருக்குறவதான் ஆர்த்தி. அவள செட் பண்ணி தர சொல்லி கேட்டுருக்கான் உன் தொம்பி.
வளன் : ஏய்!
ரெண்டு பேரும் இருக்குறத விட்டுட்டு பறக்குறதுக்கு தான் ஆசைப்படுவீங்களாடா?
டேய் பிளே பாய். உன் தம்பிக்கு பொண்ணுங்க கிட்ட எப்படி பேசிப் பழகனும்னு சொல்லிக் குடேண்டா.
அவன ஓட்டுறத விட்டுட்டு என்ன ஏண்டி கலாய்க்குற என டாய்லெட் செல்லும் எண்ணத்தில் எழுந்தான் வளன்.
டேய் பயந்து ஓடாதடா.
உன்னை கட்டிக் கிட்டதுக்கு நாலு எருமையை கட்டிருக்கலாம்டி என சொல்லிக் கொண்டே பெட் ரூமில் நுழைந்தான் வளன்.
நளன் தலையில் தட்டி அவகிட்ட மன்னிப்பு கேளுடா என்றாள் அண்ணி.
நான் எதுக்கு மன்னிப்பு கேட்கணும் என்பதைப் போல பார்த்தான்.
நா அவ இடத்துல இருந்தா இதைவிட அசிங்கமா கேட்ருப்பேன். ஒழுங்கு மரியாதையா அவகிட்ட மன்னிப்பு கேளு.
சாரி நான் அப்படி சொல்லிருக்க கூடாதுன்னு மெசேஜ் அனுப்பியிருந்த மாலினிக்கு சாரி என ரிப்ளை அனுப்பினான்.
முதல்ல முட்டாள் மாதிரி ஒரு பொண்ணு மேல கைய வச்சிட்டு அவளையே இன்னொரு பொண்ண செட் பண்ண சொல்லி கேட்குறத நிறுத்து.
சாரி அண்ணி.
கிடைக்கிறத விட்டுட்டு பறக்கிறதுக்கு ஆசைப்படாத என தலையில் தட்டினாள்.
அம்மா சித்தப்பாவ அடிச்சிட்டாங்க என குழந்தை சத்தம் போட்டது.
ஏண்டி என வளன் கேட்டான்.
நளனின் கவனம் சிதறியது. அவனது கையில் இருந்த மொபைலை பிடுங்கிய அண்ணி மீண்டும் மாலினி வீட்டில் நால்வரும் சேர்ந்து எடுத்த போட்டோவை ஓபன் செய்தாள்.
இங்க பாருடா என செல்போனை தன் கணவனிடம் நீட்டினாள்.
என்னடி என செல்போனை பார்த்தான்.
இதுல அழகா இருக்குறவதான் ஆர்த்தி. அவள செட் பண்ணி தர சொல்லி கேட்டுருக்கான் உன் தொம்பி.
வளன் : ஏய்!
ரெண்டு பேரும் இருக்குறத விட்டுட்டு பறக்குறதுக்கு தான் ஆசைப்படுவீங்களாடா?