01-07-2024, 10:06 PM
எனக்கு எப்படி அண்ணி தெரியும் என்பதைப் போல அண்ணியைப் பார்த்தேன்.
என்ன ஏண்டா பார்க்குற. உங்க அண்ணன பாரு.
நான் என் அண்ணனைப் பார்த்தேன்.
கொண்ணன் கன்னத்தை தடவிகிட்டே விட்டத்தை பார்த்து கற்பனை பண்ணுவானே..
ஆமா அண்ணி.
இப்ப தெரியுதா உங்க அண்ணன் பிளே பாய்னு..
அண்ணி பிளே பாய் என சொன்ன விஷயத்தின் மேல் எனக்கு நம்பிக்கையில்லை. ஆனால் ஹாலில் வந்து உட்கார்ந்து என் அண்ணனை பார்த்த போது அவன் மலரும் நினைவுகளில் மிதந்து கொண்டிருந்தான்.
மீண்டும் மீண்டும் அண்ணியிடம் என் அண்ணன் ஏன் பிளே பாய் எனக் கேட்டேன். என் அண்ணி சொல்ல மறுத்துவிட்டாள். இந்த விஷயத்துல சம்பந்தபட்ட அண்ணன் மற்றும் மால்ஸ் கிட்ட எப்படி கேட்க என எனக்குள் ஒரு தயக்கம்.
அன்று மாலை தூங்கி எழுந்த போது "டேய் தயிர்சாதம்" என மால்ஸ் எனக்கு மெசேஜ் அனுப்பியிருந்ததைப் பார்த்தேன்
என்ன நக்கலா?
"அங்கிள் தயிர் சாதம் ஆண்ட்டிய வீட்டுக்கு கூட்டிட்டு வாங்க" என மகள்களை பேச வைத்து எனக்கு வாய்ஸ் மெசேஜ் அனுப்பினாள் மால்ஸ்.
இரவு தூங்குவதற்கு முன்பு இன்று நடந்த விஷயங்களை யோசித்துக் கொண்டிருந்தேன். என் அண்ணி மற்றும் மால்ஸ் இருவரும் கொஞ்சம் கூட பொறாமை கொண்டது போல் தெரியவில்லை. அவர்கள் இருவரையும் பற்றிய என் புரிதல் தவறாக இருக்கிறது.
இரண்டு மாலதிகளிடமும் உடலுறவு கொள்ள வாய்ப்பு கிடைக்கும் என இதுநாள் நாள்வரை நினைத்த என் ஆசைகள் சுக்கு நூறாக நொறுங்கிப் போனது. நமக்கு கொடுத்து வைத்தது அவ்ளோ தான் என மனதை தேற்றிக் கொள்ள முயற்சி செய்தேன்.
மால்ஸ் என்னிடம் மாலினி என சொன்ன அந்த பெண்ணிடம் நாளை பெயரை கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும். எது எப்படியோ போகட்டும், நான் அந்த பெண்ணைப் பார்த்து சிரிப்பதை யார் மால்ஸ்க்கு சொல்வது?
என்னுடைய பஸ்ஸில் மால்ஸ் டிபார்ட்மெண்ட் ஆட்கள் எவருமில்லை. பஸ்ஸில் வரும் ஒரு சில பேராசிரியர்களும் மால்ஸுடன் அவ்வளவு நெருக்கம் இல்லை. யார் என்னைப்பற்றி அவளிடம் போட்டுக் கொடுக்கிறார்கள்?
என்ன ஏண்டா பார்க்குற. உங்க அண்ணன பாரு.
நான் என் அண்ணனைப் பார்த்தேன்.
கொண்ணன் கன்னத்தை தடவிகிட்டே விட்டத்தை பார்த்து கற்பனை பண்ணுவானே..
ஆமா அண்ணி.
இப்ப தெரியுதா உங்க அண்ணன் பிளே பாய்னு..
அண்ணி பிளே பாய் என சொன்ன விஷயத்தின் மேல் எனக்கு நம்பிக்கையில்லை. ஆனால் ஹாலில் வந்து உட்கார்ந்து என் அண்ணனை பார்த்த போது அவன் மலரும் நினைவுகளில் மிதந்து கொண்டிருந்தான்.
மீண்டும் மீண்டும் அண்ணியிடம் என் அண்ணன் ஏன் பிளே பாய் எனக் கேட்டேன். என் அண்ணி சொல்ல மறுத்துவிட்டாள். இந்த விஷயத்துல சம்பந்தபட்ட அண்ணன் மற்றும் மால்ஸ் கிட்ட எப்படி கேட்க என எனக்குள் ஒரு தயக்கம்.
அன்று மாலை தூங்கி எழுந்த போது "டேய் தயிர்சாதம்" என மால்ஸ் எனக்கு மெசேஜ் அனுப்பியிருந்ததைப் பார்த்தேன்
என்ன நக்கலா?
"அங்கிள் தயிர் சாதம் ஆண்ட்டிய வீட்டுக்கு கூட்டிட்டு வாங்க" என மகள்களை பேச வைத்து எனக்கு வாய்ஸ் மெசேஜ் அனுப்பினாள் மால்ஸ்.
இரவு தூங்குவதற்கு முன்பு இன்று நடந்த விஷயங்களை யோசித்துக் கொண்டிருந்தேன். என் அண்ணி மற்றும் மால்ஸ் இருவரும் கொஞ்சம் கூட பொறாமை கொண்டது போல் தெரியவில்லை. அவர்கள் இருவரையும் பற்றிய என் புரிதல் தவறாக இருக்கிறது.
இரண்டு மாலதிகளிடமும் உடலுறவு கொள்ள வாய்ப்பு கிடைக்கும் என இதுநாள் நாள்வரை நினைத்த என் ஆசைகள் சுக்கு நூறாக நொறுங்கிப் போனது. நமக்கு கொடுத்து வைத்தது அவ்ளோ தான் என மனதை தேற்றிக் கொள்ள முயற்சி செய்தேன்.
மால்ஸ் என்னிடம் மாலினி என சொன்ன அந்த பெண்ணிடம் நாளை பெயரை கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும். எது எப்படியோ போகட்டும், நான் அந்த பெண்ணைப் பார்த்து சிரிப்பதை யார் மால்ஸ்க்கு சொல்வது?
என்னுடைய பஸ்ஸில் மால்ஸ் டிபார்ட்மெண்ட் ஆட்கள் எவருமில்லை. பஸ்ஸில் வரும் ஒரு சில பேராசிரியர்களும் மால்ஸுடன் அவ்வளவு நெருக்கம் இல்லை. யார் என்னைப்பற்றி அவளிடம் போட்டுக் கொடுக்கிறார்கள்?