30-06-2024, 08:40 AM
பாகம் - 6
அடுத்த நாள், கருப்பு சேலை, கருப்பு பிளவுஸ், கருப்பு வளையல் என அனைத்தும் கருப்பு நிறத்திலே அணிந்து, அவளது புதிய நேயர் ஏகாம்பரதின் விருப்ப படி, மாசி மாசம் ஆள் ஆன பொண்ணு பாடலுக்கு நடனமாடி ரீல்ஸ் பதிவிட, அது வியூஸ் அள்ளியது, ஆனால் யாருக்காக போட்டாளோ அந்த ஏகாம்பரம் லைக் செய்யவில்லை, அவன் ஆன்லைனில் தான் இருந்தான்.
என்ன இந்த ஆளு, ஆன்லைன்ல தான் இருக்கான், ஆனா இன்னும் ரீல்ஸ் பார்க்காம இருக்கான்.
சரி மெசேஜ்ல அனுப்புவோம் என்று அதை அவனுக்கு ஷேர் செய்ய
பார்த்துட்ட
ஒண்ணுமே சொல்லல
சொல்ற மாதிரி எதுவும் இல்ல
என்னங்க சொல்றிங்க, வியூஸ் பிச்சிகிட்டு போது, இருக்குறதுலயே இதுக்கு தான் அதிக லைக்ஸ், கமெண்ட்ஸ்ல புகழுறாங்க.
நீங்க என்ன இப்படி சொல்றிங்க
அவங்க உன்னோட ஆடலுக்கு, அந்த பாடலுக்கு லைக்ஸ் போடுறாங்க, ஆனா நான் எதிர்பார்த்தது வேற
என்ன எதிர்பார்த்திங்க?
உன்னோட பிளஸ்சே உன்னோட அழகு தான், அத கொஞ்சம் கூட காட்டாம, சும்மா ஆடினா மட்டும் போதுமா?
இந்த பதிலை அவள் சற்றும் எதிர்பார்க்கவில்லை, ஆனால் அதை படிக்கையில் அவள் உடலில் லேசாக சூடு பரவியது
அவன் அத்தோடு நிறுத்தாமல்
எப்படியோ ட்ரான்ஸ்பறன்ட் ஆன புடவை கட்டுன, அதுல லேசா தொப்புள் தெரிஞ்சிருக்கலாம், இடுப்பு முழுக்க மறைக்காம, ஒரு பக்கம் அத காட்டிகிட்டு, அப்படியே அந்த இடுப்புல ஒரு தங்க கொலுசு இருந்திருந்தா, செமயா இருந்திருப்ப...
இதை டைப் செய்யும் போதே அவன் சுன்னி தூக்கியது.
அது ஏனோ நேரில் பேசுவதை விட, ஆண்களால் மெசேஜில் பளிச்சென்று பேசிட முடியும்.
அதை படித்து அவள் இவன் எதிர்பார்த்ததை போல கோவம் அடையாமல்..
இடுப்பு கொலுசுக்கு நான் எங்க போறது, அதுவும் தங்கத்துல என்றாள்.
இரண்டு மணி நேரம் கழித்து அவள் வீட்டு கால்லிங் பெல் அடிக்க, அதை திறந்து பார்த்தாள்.
வெளியில் ஆண்ட்ரு நின்றுக் கொண்டிருந்தான்.
என்ன வேணும்
அண்ண உங்ககிட்ட இத குடுத்துட்டு வர சொன்னாரு, என்று ஒரு பார்சல் கவரை நீட்டினான்
என்னது இது?
எனக்கு எப்படி தெரியும்?
சரி உள்ள வா என்று பூட்டியிருந்த கேட்டை திறந்தாள்
அவன் கவரை மட்டும் நீட்டினான்
உள்ள வா ஆண்ட்ரு, காபி குடிச்சிட்டு போ
வேணா அண்ண திட்டும் என்று நடையை கட்டினான்.
அவள், அவன் அவ்வாறு கூறிவிட்டு போவதை பார்த்து சிரித்துக்கொண்டே கதவை சாத்தினாள்.
கவரை பிரித்து பார்த்தால், ஆம் நீங்கள் யூகித்தது சரி தான், நகை பெட்டி இருந்தது, அதை திறந்து பார்த்தால் உள்ளே தங்க இடுப்பு கொலுசு இருந்தது.
உடனே அவனுக்கு கால் செய்தாள்
என்னங்க இது?
இந்த ரசிகனோட சின்ன அன்பளிப்பு
ஐயோ எனக்கு இதெல்லாம் வேணாங்க, ஆண்ட்ருவ திருப்பி அனுப்புங்க கொடுத்து அனுப்பிட்ற
தாய் மாமன் சீர் செஞ்சா இப்படி தான் வேணா சொல்லுவியா?
இத அப்படி நினைச்சிக்கோ
அவள் சிரித்துக்கொண்டே, சரிங்க மாமா என்று வெட்கத்துடன் போன் வைத்துவிட்டாள்
அட்றா சக்க, மாட்டுனா டா வசமா, இனி மைதானத்துல இறங்கி ஆடிட வேண்டியது தான் என்று முடிவு செய்தான்.
மறுநாள் ஸ்ரீதர் அலுவலகத்தில் வேலை செய்துக் கொண்டிருக்க, யாரோ இருவர் கதவை திறந்துக் கொண்டு உள்ளே வருவதை பார்த்தான்.
அது யாரோ அல்ல, நம்ம ஏகாம்பரமும் ஆண்ட்ருவும் தான்.
இவனுங்க ஏன் இங்க, அவ போன மாசம் வட்டி கட்டலய என்று நினைக்க
அவர்கள் இவனை கண்டுக் கொள்ளாமல் நேராக மேனேஜர் அறையில் நுழைந்தனர்
அப்போது பக்கத்தில் இருக்கும் இருவர் பேசி கொண்டனர், அதை கேட்டுக் கொண்டிருந்தான் ஸ்ரீதர்
நபர் 1 : சார் போறது யாரு தெரியுதா?
நபர் 2 :கந்துவட்டி ஏகாம்பரம் தான
1 : அவனே தான், மேனேஜர் இந்த ஆளு கிட்ட கடன் வாங்கிருக்காரு போலா
2 : அறிவு இருக்கறவன் யாராச்சும் இவன்கிட்ட கடன் பண்ணுவாங்களா?
அதுவும் சரி தான், காசு கரெக்டா தரலன கட்டி போட்டு அடிப்பானே
அந்த பாவம் தான் சார், இவனுக்கு குழந்த குட்டியில்ல
விஷயம் அது கிடையாதுயா, அவன் கூடவே இருக்கானே ஆண்ட்ரசு
ஆமா
அவன் தான்யா அந்த ஆளோட உண்மையான பொண்டாட்டி
என்னையா சொல்ற என்று அதிர
இதைக்கேட்டு கொண்டிருந்த ஸ்ரீதரும் அதிர்ந்தான்.
( நீங்கள் அதிர வேண்டாம் நண்பர்களே, இது வெறும் புரளியே )
ஆமா சார், அவனுக்கும் கல்யாணம் ஆகல பாரு, வட்டி தரலனா கூட சும்மாயிருப்பான் சில சமையத்துல, ஆனா ஆண்ட்ருவ யாராச்சும் ஏதாச்சும் சொன்னா, தொலைஞ்சாங்க
அவர்கள் இருவரும் வெளியில் வர
இவர்கள் இருவரும் அமைதி ஆகினர்
ஸ்ரீதர் மட்டும் வாயை பிளந்து அவர்களை மார்க்கமாக பார்க்க ( டேய் அவனுங்களா டா நீங்க )
ஏகாம்பரம் அவனை பார்த்து புன்னகைத்து போனான்.
வட்டி கரெக்டா வருது பா என்பதை போல்..
அப்போது நீயும் இவன்கிட்ட கடன் வாங்கிருக்கியா என்பதை போல், அவன் பக்கத்தில் வேலை பார்க்கும் இருவரும் இவனை பார்த்தனர்.
ஸ்ரீதர் மனதில் குற்ற உணர்ச்சி, அதே நேரத்தில் சந்தோஷம் என மாறி மாறி வந்து போனது.
ச்ச நம்ம செல்லத்த சந்தேக பட்டோமே...
இவன் கே வா...
இவன நம்பி என் பொண்டாட்டிய இன்னும் ஒரு வாரம் விட்டிருக்கலாம் போல..
பேபி ஐ யாம் சோ ஹாப்பி, இன்னைக்கு நீ போட்டு ஆடுன அதே கருப்பு புடவைய கட்ட வெச்சு, உன்ன மஜா பண்ண போற என்று நினைத்துக் கொண்டிருக்கையில்
மேனேஜர் அவனை அழைத்தார்
அவன் உள்ளே செல்ல
நீங்க ஒரு வாரம் வெளியூர் போறதா இருக்கும்
ஏன் சார்?
என்ன ஏன் சார், வழக்கமா நீங்க போறது தான, ஒரு ரெண்டு மாசம் வெளிய அனுப்பாம இருக்கவே, வேல மறந்து போச்சா, இந்த வாட்டி நீங்க தான் கிளைண்ட மீட் பண்ணிட்டு பேசிட்டு வரனும், உங்க பக்கத்துல உட்காந்துட்டு இருக்க ரெண்டு தண்டங்கள நம்பி வேலைக்கு ஆகாது.
சரி ஏகாம்பரமும் ஆண்ட்ருவும் உள்ளே மேனேஜருடன் என்ன தான் பேசினார்கள் என்பதை பார்ப்போம் வாருங்கள்.
அவர்களை பார்த்ததும் மேனேஜர்..
போன மாச வட்டி இந்த மாச வட்டி சேர்த்து இப்போவே போட்டுடற என்று மொபைல் எடுத்து பணம் அனுப்ப
பார்த்தீங்களா அண்ணா, போன மாசம் நான் வந்தப்போ நக்கலா பேசி அனுப்பிட்டு, இப்போ நீ வந்ததும் உடனே போடுறாரு.
ஏன் சார் எப்பவுமே அண்ணனால வர முடியாது.
டேய் விட்றா, நம்ம வந்த வேலைய பார்ப்போம்.
சொல்லுங்க சார் என்ன வேல என்று மேனேஜர் அவனை பார்த்து கேட்க
உங்க ஆபீஸ்ல வேல பாக்குறாரே ஸ்ரீதர், அவர ஒரு வாரம் வெளியூர் அனுப்பனும்
ஏன் சார்
அனுப்புறியா இல்ல இப்போவே அசல் எடுத்து வெக்குறியா?
அனுப்பிடலாம் அது ஒண்ணும் பிரச்சனை இல்ல, காரணம் தெரிஞ்சிகிலாமேனு
அவன் வட்டி சரியா தராம அலைய விடுறான், வெளியூர்ல வெச்சு நாலு காட்டு காட்டலாமேனு தான்
ஐயோ சார் என்ன ஏதாவது கொல குத்தத்துல மாட்டி விட்டுடாதீங்க..
சார் அதெல்லாம் ஒண்ணும் பண்ணமாட்டோம், இந்த ஒரு வாட்டி மட்டும் இந்த உதவி பண்ணுங்க
சரிங்க சார் ( அப்போ வட்டி கேட்க வரலையா, அவசரப்பட்டு போட்டுட்டோமே...)