29-06-2024, 01:20 PM
எல்லாம் முடிந்து ஹாலுக்கு வந்த என்னிடம் வழக்கம் போல அண்ணி கிண்டலாக கேள்வியைக் கேட்டாள்.
என்னடா ஆளைப் பார்த்தவுடன் ஆசையா கன்ட்ரோல் பண்ண முடியலையா?
சாதாரணமாக இந்த கேள்விக்கு சிரிப்பை மட்டும் பதிலாக உதிர்ப்பேன். இன்று அண்ணிக்கு பொறாமை இருக்கிறதா இல்லையா என்பதை உறுதி செய்யும் நோக்கில் "ஆமா" என தலையை அசைத்தேன்.
பாருடா. என் கொழுந்தனாரு இன்னைக்கு பெரிய மனுசன் ஆயிட்டார்.
அய்யோ அண்ணி என அவசரமாக மறுத்தேன். அடுத்த வினாடி மனதுக்குள் "முட்டாள்" என என்னையே திட்டிக் கொண்டேன்.
அய்யோ பாவம். இன்னைக்கும் அப்ப ஒண்ணும் நடக்கலையா?
கிஸ் என சொல்லி வெட்கத்தில் என் தலையை குனிந்தேன்.
ஏய் என கைகளை உயர்த்தி வெற்றிக்களிப்பில் சத்தம் போட்டாள் என் அண்ணி.
வளன் : என்னடி?
உங்க தம்பிகிட்ட கேளுங்க.
வளன் : என்னடா?
நளன் : ஒண்ணுமில்லண்ணா.
வளன் : உங்க ரெண்டு பேருக்கும் வேற வேலையே இல்லையா?
ஹலோ என்ன நக்கலா என கையில் இருந்த கரண்டியை என் அண்ணனை நோக்கி அசைத்து "அடி வாங்குவ" என சிரித்தாள்.
வளன் : ஏண்டி, ரெண்டு பேரும் ரகசியம் பேசிட்டு என்னையே அடிக்க வருவியா?
"ஆமா டா" ரெண்டு பேருக்கும் அடி விழும் என சொல்லிய அண்ணி கரண்டியால் என் கையில் அடித்தாள்.
வளன் : நல்லா பாத்துக்கடா. இந்த மாதிரி லூசுங்களை மட்டும் கல்யாணம் பண்ணிக்காத.
ஆமாடா. அண்ணன் சொல்ற அட்வைஸ் நல்லா கேட்டுக்க. லூசுங்கள கட்டுன லூசு மாதிரி மட்டும் இருக்காத சரியா.
வளன் : ஏய்! ரொம்ப பண்ணாம சொல்லுடி.
என்கிட்ட ஏன் கேட்கிறீங்க? உங்க ஆசை தொம்பிகிட்ட யாரை பார்க்க போனான்னு கேட்குறது...?
என்னடா ஆளைப் பார்த்தவுடன் ஆசையா கன்ட்ரோல் பண்ண முடியலையா?
சாதாரணமாக இந்த கேள்விக்கு சிரிப்பை மட்டும் பதிலாக உதிர்ப்பேன். இன்று அண்ணிக்கு பொறாமை இருக்கிறதா இல்லையா என்பதை உறுதி செய்யும் நோக்கில் "ஆமா" என தலையை அசைத்தேன்.
பாருடா. என் கொழுந்தனாரு இன்னைக்கு பெரிய மனுசன் ஆயிட்டார்.
அய்யோ அண்ணி என அவசரமாக மறுத்தேன். அடுத்த வினாடி மனதுக்குள் "முட்டாள்" என என்னையே திட்டிக் கொண்டேன்.
அய்யோ பாவம். இன்னைக்கும் அப்ப ஒண்ணும் நடக்கலையா?
கிஸ் என சொல்லி வெட்கத்தில் என் தலையை குனிந்தேன்.
ஏய் என கைகளை உயர்த்தி வெற்றிக்களிப்பில் சத்தம் போட்டாள் என் அண்ணி.
வளன் : என்னடி?
உங்க தம்பிகிட்ட கேளுங்க.
வளன் : என்னடா?
நளன் : ஒண்ணுமில்லண்ணா.
வளன் : உங்க ரெண்டு பேருக்கும் வேற வேலையே இல்லையா?
ஹலோ என்ன நக்கலா என கையில் இருந்த கரண்டியை என் அண்ணனை நோக்கி அசைத்து "அடி வாங்குவ" என சிரித்தாள்.
வளன் : ஏண்டி, ரெண்டு பேரும் ரகசியம் பேசிட்டு என்னையே அடிக்க வருவியா?
"ஆமா டா" ரெண்டு பேருக்கும் அடி விழும் என சொல்லிய அண்ணி கரண்டியால் என் கையில் அடித்தாள்.
வளன் : நல்லா பாத்துக்கடா. இந்த மாதிரி லூசுங்களை மட்டும் கல்யாணம் பண்ணிக்காத.
ஆமாடா. அண்ணன் சொல்ற அட்வைஸ் நல்லா கேட்டுக்க. லூசுங்கள கட்டுன லூசு மாதிரி மட்டும் இருக்காத சரியா.
வளன் : ஏய்! ரொம்ப பண்ணாம சொல்லுடி.
என்கிட்ட ஏன் கேட்கிறீங்க? உங்க ஆசை தொம்பிகிட்ட யாரை பார்க்க போனான்னு கேட்குறது...?