29-06-2024, 12:27 PM
அந்த வார இறுதியில் மால்ஸ் வீட்டுக்கு செல்ல நேர்ந்தது.
மால்ஸ் தன்னுடைய கணவர் இருக்கும் போதே "மாலினிய கரெக்ட் பண்ணிட்டியா" எனக் கேட்டாள்.
மாலினியா..!! அது யாரு?
ரொம்ப நடிக்காதடா.
எனக்கு மாலினின்னு யாரையும் தெரியாது.
கேடிப் பையன். இங்க பாருங்க டெய்லி பஸ்ல சிரிச்சு கை காட்டுவாராம். ஆனா பேரு தெரியாதாம். இது நம்புற மாதிரியா இருக்கு.
மால்ஸ் கணவர் என்னையே பார்த்துக் கொண்டிருந்தார்.
ஓஹ்! அந்தப் பெண்ணா. அவ பேரு மாலினியா..!!
மாலினி பார்த்தசாரதி. வெள்ளைத் தோல பார்த்து மயங்கிட்டு எதுவும் தெரியாத மாதிரியே நடிக்காதடா.
மால்ஸ் கணவர் அவனை விடும்மா என சொல்ல சொல்ல கேட்காமல் அன்று நான் அவளது வீட்டிலிருந்து கிளம்பும் வரை அந்த மாலினி பெயரை சொல்லி என்னை கிண்டல் செய்தாள்.
நான் வீட்டுக்கு கிளம்பிய போதும் "இனி எங்களை எல்லாம் மறந்திடுவ" என சொல்லி கிண்டல் செய்தே வழியனுப்பி வைத்தாள். மால்ஸ் கணவர் "பாவம்டி அவன், இனி நீ கூப்பிட்டாலும் வீட்டுக்கு வரமாட்டான்" என அவர் பங்குக்கு கிண்டல் செய்தார்.
வீட்டுக்கு வந்த மறுநிமிடமே என் அண்ணி வழக்கம் போல "என்னடா உன் ஆளை பாத்துட்டியா "எனக் கிண்டலாக கேட்டாள்.
வழக்கமாக நண்பர்களை பார்க்க சென்றதாக சொல்லும் நான் இன்று "ஆமா "என்பதைப் போல தலையை அசைத்தேன்.
கேர்ள் பிரண்ட்?
ஆமா.
பாருடா..!! ஒண்ணா ரெண்டா..
நான் சிரித்தேன். அவசரமாக டாய்லெட் சென்றேன்.
நான் கேர்ள் ஃபிரண்டா என கேட்கும் போது," ஆமா" என தலையை அசைத்த போது அண்ணியின் முகம் ஓரிரு விநாடிகளுக்கு வாடியது போல இருந்தது. ஆனால் அவளது கேள்வி வழக்கம் போல கிண்டலாக இருந்தது.
நான் டாய்லெட்டில் உட்கார்ந்து மொபைல் எடுத்துப் பார்த்தால் "டேய் ஃப்ராடு" என மால்ஸ் மெசேஜ் அனுப்பியிருந்தாள்.
எனக்கென்னவோ மாலதிகள் இருவருமே பொறாமை குணத்தில் இன்று அணுகுவது போல ஒரு உணர்வு. என் நண்பன் சிவா அந்த ஜூனியர் பெண்களைப் பற்றி சொன்ன விஷயம் தான் எனக்கு நியாபகம் வந்தது.
என் காம ஆசைகளை இரண்டு மாலதிகளிடமும் நிறைவேற்ற புதிதாக ஒரு வழி பிறந்த உணர்வு எழுந்தது. என் முகம் மலர்ந்தது...
மால்ஸ் தன்னுடைய கணவர் இருக்கும் போதே "மாலினிய கரெக்ட் பண்ணிட்டியா" எனக் கேட்டாள்.
மாலினியா..!! அது யாரு?
ரொம்ப நடிக்காதடா.
எனக்கு மாலினின்னு யாரையும் தெரியாது.
கேடிப் பையன். இங்க பாருங்க டெய்லி பஸ்ல சிரிச்சு கை காட்டுவாராம். ஆனா பேரு தெரியாதாம். இது நம்புற மாதிரியா இருக்கு.
மால்ஸ் கணவர் என்னையே பார்த்துக் கொண்டிருந்தார்.
ஓஹ்! அந்தப் பெண்ணா. அவ பேரு மாலினியா..!!
மாலினி பார்த்தசாரதி. வெள்ளைத் தோல பார்த்து மயங்கிட்டு எதுவும் தெரியாத மாதிரியே நடிக்காதடா.
மால்ஸ் கணவர் அவனை விடும்மா என சொல்ல சொல்ல கேட்காமல் அன்று நான் அவளது வீட்டிலிருந்து கிளம்பும் வரை அந்த மாலினி பெயரை சொல்லி என்னை கிண்டல் செய்தாள்.
நான் வீட்டுக்கு கிளம்பிய போதும் "இனி எங்களை எல்லாம் மறந்திடுவ" என சொல்லி கிண்டல் செய்தே வழியனுப்பி வைத்தாள். மால்ஸ் கணவர் "பாவம்டி அவன், இனி நீ கூப்பிட்டாலும் வீட்டுக்கு வரமாட்டான்" என அவர் பங்குக்கு கிண்டல் செய்தார்.
வீட்டுக்கு வந்த மறுநிமிடமே என் அண்ணி வழக்கம் போல "என்னடா உன் ஆளை பாத்துட்டியா "எனக் கிண்டலாக கேட்டாள்.
வழக்கமாக நண்பர்களை பார்க்க சென்றதாக சொல்லும் நான் இன்று "ஆமா "என்பதைப் போல தலையை அசைத்தேன்.
கேர்ள் பிரண்ட்?
ஆமா.
பாருடா..!! ஒண்ணா ரெண்டா..
நான் சிரித்தேன். அவசரமாக டாய்லெட் சென்றேன்.
நான் கேர்ள் ஃபிரண்டா என கேட்கும் போது," ஆமா" என தலையை அசைத்த போது அண்ணியின் முகம் ஓரிரு விநாடிகளுக்கு வாடியது போல இருந்தது. ஆனால் அவளது கேள்வி வழக்கம் போல கிண்டலாக இருந்தது.
நான் டாய்லெட்டில் உட்கார்ந்து மொபைல் எடுத்துப் பார்த்தால் "டேய் ஃப்ராடு" என மால்ஸ் மெசேஜ் அனுப்பியிருந்தாள்.
எனக்கென்னவோ மாலதிகள் இருவருமே பொறாமை குணத்தில் இன்று அணுகுவது போல ஒரு உணர்வு. என் நண்பன் சிவா அந்த ஜூனியர் பெண்களைப் பற்றி சொன்ன விஷயம் தான் எனக்கு நியாபகம் வந்தது.
என் காம ஆசைகளை இரண்டு மாலதிகளிடமும் நிறைவேற்ற புதிதாக ஒரு வழி பிறந்த உணர்வு எழுந்தது. என் முகம் மலர்ந்தது...