29-06-2024, 10:14 AM
ஜீவிதா கணவனை இன்று அவனை நேரில் பார்க்க, தாடியுடன் கவலையுடன் இருப்பதைப் போல இருந்தது. தன் மகனை கொஞ்சுகிறான், கேட்டது எல்லாம் வாங்கி கொடுத்தான். கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருந்தான்.
அவனுக்கு கொடுக்கப்பட்டது இரண்டு மணி நேரம், அவனது மகன் பெரும்பாலும் செல்போனில் விளையாடிக் கொண்டிருந்தான். அரை மணி நேரத்தில் செல்போனை கொடுத்துவிட்டு ஏதோ சொன்னான். உடனே எழுந்து முத்தம் கொடுத்து, அவன் பாட்டி இருக்கும் இடத்திற்கு அழைத்துச் சென்றான்.
மகன் மேல் பாசமாகவும் பொண்டாட்டி மேல் கோபமாகவும் நிறைய பேர் இருப்பார்கள் என்று தெரியும்.
ஒருவேளை ஜீவிதா அக்கா சொல்வது போல அவளை கொடுமை செய்திருக்கலாம். ஆனால் நிச்சயமாக அரவிந்தை விட நல்லவன் என எனது உள் மனம் சொல்லியது.
யார் சொல்வதையும் அப்படியே நம்பக்கூடாது என நினைத்தேன். அது என் தேவதையாக இருந்தால் கூட.
இரண்டு பக்கமும் வேறு கதைகள் இருக்கலாம் என யூகித்துக் கொண்டேன். அவள் சொல்லும் விஷயங்கள் நூற்றுக்கு நூறு உண்மையாக இருக்குமா என்பதில் எனக்கு சந்தேகம் எழ ஆரம்பித்தது.
⪼ ஜீவிதா ⪻
என்னுடைய அப்பா அம்மா மகன் மூவரும் மீசை மாமா வீட்டு விஷேசத்துக்கு கிளம்பிச் செல்ல மதி டிவி பார்க்க ஆரம்பித்தான்.
நான் பிரஷ் பண்ண, மதி என்னையே பார்த்துக் கொண்டிருந்தான்.
என்னடா என புருவத்தை உயர்த்தி கேட்டேன்?
நீங்க தான் என்னை காவலுக்கு இருக்கட்டும்னு சொன்னீங்களா?
இல்லடா, அம்மா சொன்னாங்க.
சரிக்கா.
பாலுக்கு பூனை காவல் என்ற எண்ணம் என் மனதில்.
ஹா ஹா...
அவனுக்கு கொடுக்கப்பட்டது இரண்டு மணி நேரம், அவனது மகன் பெரும்பாலும் செல்போனில் விளையாடிக் கொண்டிருந்தான். அரை மணி நேரத்தில் செல்போனை கொடுத்துவிட்டு ஏதோ சொன்னான். உடனே எழுந்து முத்தம் கொடுத்து, அவன் பாட்டி இருக்கும் இடத்திற்கு அழைத்துச் சென்றான்.
மகன் மேல் பாசமாகவும் பொண்டாட்டி மேல் கோபமாகவும் நிறைய பேர் இருப்பார்கள் என்று தெரியும்.
ஒருவேளை ஜீவிதா அக்கா சொல்வது போல அவளை கொடுமை செய்திருக்கலாம். ஆனால் நிச்சயமாக அரவிந்தை விட நல்லவன் என எனது உள் மனம் சொல்லியது.
யார் சொல்வதையும் அப்படியே நம்பக்கூடாது என நினைத்தேன். அது என் தேவதையாக இருந்தால் கூட.
இரண்டு பக்கமும் வேறு கதைகள் இருக்கலாம் என யூகித்துக் கொண்டேன். அவள் சொல்லும் விஷயங்கள் நூற்றுக்கு நூறு உண்மையாக இருக்குமா என்பதில் எனக்கு சந்தேகம் எழ ஆரம்பித்தது.
⪼ ஜீவிதா ⪻
என்னுடைய அப்பா அம்மா மகன் மூவரும் மீசை மாமா வீட்டு விஷேசத்துக்கு கிளம்பிச் செல்ல மதி டிவி பார்க்க ஆரம்பித்தான்.
நான் பிரஷ் பண்ண, மதி என்னையே பார்த்துக் கொண்டிருந்தான்.
என்னடா என புருவத்தை உயர்த்தி கேட்டேன்?
நீங்க தான் என்னை காவலுக்கு இருக்கட்டும்னு சொன்னீங்களா?
இல்லடா, அம்மா சொன்னாங்க.
சரிக்கா.
பாலுக்கு பூனை காவல் என்ற எண்ணம் என் மனதில்.
ஹா ஹா...