Adultery ஆண்டி கஸ்தூரியின் காம தாகமும்; மகள் கனியின் தாவணி கனவுகளும்
#2
ரவியின் கையில் இருந்த சிகரெட் காற்றில் கரைந்து கொண்டிருந்தது. இருவருக்குள்ளும் நிசப்தம்.. சிகரெட் புகையை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள் கஸ்தூரி.

இருவருக்கும் 15 வயது இடைவெளி.. இருந்தும் அவனது நெருக்கம்.. அவளுக்கு தவறாக தோன்றவில்லை. இளரெத்தம் என்றாலும்.. அவன் எல்லை மீறியது இல்லை. அவனிடம் பேசுவது.. அவளது காம தாகத்திற்கு வடிகாலாக இருந்து.

தனது கட்டை விரலால் அவளின் கீழ் உதட்டை மென்மையாக வருடியவன், "இத கடிக்க கிடைக்குமா? சொல்லுடி.. " என்ற அடுத்த நொடி,

வேகமாக நிமிர்த்தவள், "சின்ன பையன்னு பாத்த, வார்த்தைக்கு வார்த்தை டீ போடுற..?" என்றவள் பொய் கோபமாய் முறைக்க,

"சரிங்க ஆண்டி... " என்றவன், கெக்கலிட்டு சிரிக்க,

"ச்சீ.. என்ன பாத்தா ஆண்டி மாதிரியா இருக்கு..!!" என்றவள், அவன் தொடையில் நறுக்கென்று கிள்ள, ஜட்டிக்குள் துடிக்கும் தண்டின் மேல், அவள் கையை இழுத்து அழுத்தினான். அவள் மறுக்கவில்லை. அவளுடைய கை விரல்கள் நடுங்க துவங்கியது.

"ம்ன்னு சொல்லு.. இப்பவே உன்ன தூக்கிட்டு போய்..?!" என்றவனின் வாயை பொத்தியவள், "போதும்.. போதும்.. நா.. எப்பவும் சொல்லுறதுதான்.. கட் பண்ணிருவேன்.." என்றவள் வெக்கத்தில் நாக்கை கடிக்க,

"உன்கிட்ட பருப்பு வேகாதுனு எனக்கு தெரியும்... ஒரு அஞ்சு நிமிஷம் மடியில உக்காரு..போதும்.. "

அவளுக்கும் ஆசைதான். வெளியே தெரிந்தால் மானம் போய்விடும் என்ற பயம் வேறு உள்ளுக்குள். சுற்று முற்றம் பார்த்தவள், விசுக்கென்று அவன் மடியில் உக்கார, நங்கூரம் போல் நின்று கொண்டிருந்த அவனது தண்டு சரியாக அவளது குண்டி பிளவில் நசுங்கியது.

"நல்லா இருக்காடி...?!" என்றவன், அவள் காதில் மூக்கால் தேய்க்க, கீழ் உதட்டை கடித்தவள், என்ன சொல்வது என்று தெரியாமல் தவித்தாள்.

"பாத்தா ஒல்லியா இருக்க.. செம வெயிட்டு டீ.. நீ.." என்றவன்.. மீண்டும் இடது கையை அடிவயிற்றுக்குள் கொண்டு போய், நடு விரலை.. அவளது அந்தரங்க ஏரியாவுக்குள் நுழைக்க முயன்றான்.

அவள் உதட்டில் காமம் கலந்த கிரங்கிய வார்த்தைகள்.. "டேய்.. குளிச்சு இருக்கேன்.. கைய எடு.."

"இல்லைனா மட்டும் படுத்துருவியாவாக்கும்..?!" என்றவன் சலித்துக் கொள்ள,

"எனக்கும் ஆசைதான்.. ஆனா தப்புனு தோணுதே.. ?!" என்று மனதிற்குள் எண்ணியவள், மெதுவாக அடி வயிற்றை உள் இழுக்க.. அவனது நுனி விறல்.. வியர்வையில் வலுக்கியபடி.. பாவாடைக்குள் எளிதாக உள்ளே நுழைந்தது.

பல வருடங்களாக சேவ் செய்யாமல்.. மண்டி கிடந்த மதன மேட்டின் மயீர்கள் முழுவதும் வியர்வையில் நனைந்து இருந்தது.

"..ப்பா, கருவ காடு மாதிரி மண்டி கெடக்கு.. " பெருமூச்சு விட்டான்.

"கருமம்.. லூசுதனமா பேசாதடா.." என்றவள், பின்னந்தலையை அவன் தோளில் சாய்க்க, இருவரது கன்னங்களும் ஒன்றோடொன்று உரசியது.

கணங்கள் இரண்டும் ஒன்றோடு ஓன்று உரச, அவளின் புண்டை மயிரை பிடித்து விசுக்கென்று இழுத்தான்.

"வீல்.... " என்று கத்தியவள், "டேய்.. உயிர் போகுதுடா... " என்று முனங்கினாளே தவிர.. "அவனுடைய விரல்கள் இன்னும் கொஞ்சம் நேரம் கூட அங்கு விளையாடாதா..?!", என்று ஏங்கி தவித்தது.

விரல்களை மெதுவாக அவன் வெளியே எடுக்க, "டேய்... இருக்கட்டும்.. " என்றவள், மேலும் அடிவயிற்றை உள் இழுக்க, வலது கை முழுவதும் உள்ளே நுழைந்தது. உப்பிய பணியார மேட்டில் விரல்கள் வருட வருட.. கண்கள் சொருகினாள்.

அவன் துபாய் போகும் முன், சின்ன சின்ன தடவல்கள்.. கசக்கல்கள்.. அத்தோடு முடிந்த இவர்களது காம விளையாட்டு. ஆனால் இந்த அளவுக்கு.. இதற்க்கு முன் இடம் கொடுத்ததே இல்லை.

அவனது தண்டு.. குண்டி புட்டங்களுக்கு நடுவே.. துடிப்பதை உணர்த்தவள்.. உமிழ் நீரை முழுங்கி.. தனது மூடை அடக்க முயன்றாள்.

உடல் சூடு மேலும் அதிகரிப்பதை உணர்ந்தவள், "போதும் ரவி... கைய எடு.." என்று கிறங்கி தவித்தாள்.

"ஏன்.. என்னாச்சு.. தண்ணீ வந்துருச்சா..?!"

"ச்சீ... பொருக்கி... குளிச்சு இருக்கேன்டா.. உள்ள நாப்கிஸ் இருக்குல்ல.. அறிவு கேட்ட முண்டம்.." என்று செல்லமாக திட்டியவள்,

"இந்த சிகரெட் ஸ்மெலே அடிக்கல...!"

"துபாய் சிகரெட்.. இழுத்து பக்குறியா..?"

"ம்ஹும்" என்றவள் தலையை ஆட்ட, சிகரெட்டை அவள் உதட்டில் வைத்தவன், "மெதுவா இழு.. ஒன்னும் ஆகாது..."

அவள் மெதுவாக உள் இழுக்க.. புரை ஏறி இருமியவளின் கண்களில் கண்ணீர் எட்டி பார்த்தது.

"ச்சீ... எரியுது.. போதும்..." என்றவள் தொட்டியில் கொட்டிக் கொண்டிருந்த தண்ணீரை குனிந்து குடிக்க.. அவளுடைய குண்டி பிண்டங்கள் இரண்டும்.. தர்பூசணி போல் தனியாக தெரிந்தது.

"..ப்பா.. சாமி...."

உதட்டில் வழிந்த தண்ணீரை துடைத்தவள்.. "இப்ப எதுக்கு இந்த பெருமூச்சு..?!"

"ம்ம்ம்.. சொல்லுவேன்.. அப்பறம் கத்துவ.."

"ச்சே.. ச்சே... நான் என்ன பைத்தியமா...?!"

"நா.. எப்பவும் சொல்லுறதுதான்.. இதுக்கே... என் சொத்து முழுசும் எழுதி கொடுக்கலாம்.."

"ச்சீ.. பொருக்கி ராஸ்கல்... ரொம்ப கெட்டு போயிட்ட.. சரி நீ கிளம்பு.. நா.. குளிக்கணும்"

"வா.. நானும் தான்.. "

"ஓ.. அப்படி எல்லாம் ஆசை இருக்கா... ?!"

தூரத்தில் லதா வருவதை கவனித்த ரவி, "ஏய்.. லதா வாரான்னு நெனக்கிறேன்..!"

லதா குளிக்கத்தான் வருகிறாள் என்பதை உணர்த்த கஸ்தூரி, விசுக்கென்று மோட்டார் ரூமுக்குள் நுழைந்து பீஸ் கேரியரை உருவி விட்டு வெளியே வந்தாள்.

"ஏய்.. அவளுக்கு ஏதும் டவுட் வர போகுது.."

கஸ்தூரி அலட்டிக் கொள்ளாமல், "நீ பேசாம இரு.. நான் பாத்துக்கிறேன்..." என்றவள், "வா.. லதா.. வா.. குளிக்க வந்தியா..?"

"ஆமாக்கா.. "

"கரெண்ட் இல்லடி.. தம்பி கூட அதுக்குதான் உக்காந்திருக்கு.."

ரவியின் உதட்டுக்குள் சிரிப்பு.. வெளிக்காட்டாமல், "அக்கா.. நா கிளம்புறேன்.. இப்போதைக்கு வராதுன்னு நெனக்கிறேன்" என்றவன், துண்டை உதறிக் கொண்டு நடையை கட்ட, தலையாட்டிய லதாவும்... வந்த வழியே திரும்ப சென்றாள்.

இருவரும் கண்ணில் மறைய, புடவையை உருவியவள், பாவாடையை முலைவரை ஏற்றி கட்டிவிட்டு.. ஜட்டியையும் பேடையும் வெளியே எடுத்தாள்.

நீண்ட நாளுக்கு பிறகு கொட்டி தீர்த்த கஞ்சி.. பேடு முழுவதும் நனைத்து இருந்தது.

"ச்சீ.. கருமம்.. அவன் தொட்டத்துக்கே இப்படியா...?" நினைக்கும் போதே உடல் சிலிர்த்தது. தொட்டிக்குள் இறங்க, சூடான அவளின் புழையில்.. குளிர்ந்த நீர் ஆக்கிரமிக்க ஆரம்பிக்க.. கண்கள் மூடி.. தொட்டிக்குள் படுத்தாள்.

---------------------- ------------------------- ------------------------

ஊஞ்சலில் சாய்ந்து படுத்திருந்த கனி, அவளையும் அறியாமல் உறங்கி போக.. பைக் சத்தம் கேட்டு திடுக்கிட்டு எழுந்தாள். மணி இரண்டை கடந்திருந்தது.

சாவி துளை வழியே வெளியே பார்க்க, வாசலில் திருமாறன்.

அவன் கையில் சாப்பாடை பார்த்தவள், "ஐயோ.. சாப்பிடல போல இருக்கு.. திறப்போமா..?! வேண்டாமா..?!" யோசித்தவளுக்கு, கதவை திறக்க தைரியம் இல்லை.

ஊஞ்சலில் மீண்டும் சாய்ந்தாள், சில நொடிகளில் அம்மாவின் குரல் வாசலில்.

"வாங்க தம்பி.. சாவி வாங்கிட்டிங்களா...?!"

"இல்லங்க... கதவு சாத்தி இருந்துச்சு..."

"எருமமாடு தூங்கிட்டு இருப்பா.. இருங்க" என்றவள் கதவை தட்ட,

திறந்த கனியின் உடல் முழுதும் வேர்த்துக் கொட்டியிருந்தது.

"எரும.. என்ன தூக்கம்..?!"

அவள் பதில் சொல்லாமல் கிச்சனுக்குள் நுழைய,

"தம்பி உள்ள வாங்க.. கதவ தட்ட வேண்டியது தானே..?!"

"பரவாயில்ல ஆண்டி.. சாவி குடுங்க.."

"மேல நல்ல தண்ணீ இருக்காது.. இன்னைக்கு இங்க சாப்ட்ருங்க.. " என்றதும், வருண் உள்ளே வந்தான்.

"ஏய்.. தண்ணீ கொண்டு போய் வை.. நா.. பால் எடுத்துட்டு வந்துறேன்.. " என்றவள் கொள்ளை பக்கம் போக,

சொம்பில் தண்ணீரை எடுத்தவளின் கால்கள்... ஹாலுக்குள் அடி எடுத்து வைக்க மறுத்தது.

தரையில் உக்கார்ந்து சோற்று பொட்டலத்தை விரித்தவன், கிச்சனுக்குள் பார்த்தான். கனியின் பாதி உடல் தெரிந்தது. அவன் மெதுவாக இரும, மெல்லிய கொலுசு ஒலி அவன் காதில் விழ, நிமிர்த்து பார்த்தான்.

கருப்பா இருந்தாலும்.. கலையாக இருந்தாள். ஒல்லியான தேகத்தில்.. வெள்ளை நிற தாவணி சுற்றி இருந்தது. கையில் கண்ணாடி வளையல்.. சொம்பை வைத்து விட்டு கிச்சனுக்குள் ஓடி மறைந்தாள்.

------------ --------------- -------------

பால் சொம்புடன், உள்ளே வந்த கஸ்தூரி, "என்னடி இங்க நிக்கிற.. தம்பி சாப்பிட்டுருச்சா.. " என்றபடி ஹாலுக்குள் வர, சேரில் உக்கார்ந்தவன் குண்டியில் அழுத்திய புத்தகத்தை எடுத்தான்.

மலைமதி நாவலும்.. வசந்தி விட்டு சென்ற செக்ஸ் புத்தகமும். பிரித்தவன் முகத்தில் அதிர்ச்சி. கதவு ஓரம் நின்றுந்த கனியின் முகம் இறுகியது.

"வீட்டுல எங்க பாத்தாலும் கத புக்தான் தம்பி.. குடுங்க" என்ற கஸ்தூரி கையை நீட்ட,

சில நொடிகள் யோசித்தவன், "இருக்கட்டும் ஆண்டி.. ", செக்ஸ் புத்தகத்தை.. நாவலுக்குள் மறைத்தான்.

"ஏய்... சாப்பிட்ட எடத்த கிளீன் பண்ணு" என்றவள், கிச்சனுக்குள் நுழைய, குனிந்த தலையோடு வந்தவள், இலையை சுருட்டி சுத்தம் செய்தபடி, ஓர கண்ணால் வருணை பார்த்தாள்.

அவளை பார்த்தபடியே.. செக்ஸ் புத்தகத்தை அவன் விரிக்க, திடுக்கிட்டவளின் கண்கள் கலங்கியது.

------------ ---------------- ----------------

பாலுடன் வெளியே வந்த கஸ்தூரி.. "கனி.. நா ஆறுமுக சார் வீடு வர போறேன்.. தம்பிக்கு டீயை குடு" என்றவள் வெளியே நடையை கட்ட, கிச்சனுக்குள் கனியின் கண்களில் நீர் கோர்த்து கொட்ட தயாராக இருந்தது. வசந்தியின் மேல் கோவமும் ஆத்திரமும் அடக்க முடியாமல் தவித்தாள்.

டீயுடன் வந்தவள், குனிந்த தலை நிமிராமல்.. செறுமியபடி, "அது.. என்னோடது இல்ல.. " என்று முடிப்பதற்குள், கண்ணீர் போல பொலவென கொட்ட, ஊஞ்சலில் டீயை வைத்தவள், கிச்சனுக்குள் மறைந்தாள்.

"அய்யயோ... அவங்க அம்மா வந்தா... என்ன தப்பா நெனைக்க போறாங்க.. " என்று பதறியவன், கிச்சனுக்குள் செல்ல அடி எடுத்து வைக்க,

"ஏய்.. கனி.. மோட்டார் ரூம் சாவிய குடு.. குளிக்க போகணும்.. " என்றபடி, உள்ளே வந்த வசந்தி , இருட்டில் உக்கார்ந்திருந்த வருணை கவனிக்காமல், "என்னடி.. மன்மதன் பைக் கிடக்குது.. " என்றபடி கிச்சனுக்குள் நுழைந்தவள், ஷாக் ஆனாள்.

"ஏய்ய்.. என்னாச்சு.. எதுக்கு அழகுற.."

கனி அழுதபடியே, "போடி வெளிய.. எல்லாம் உன்னால தான்.. " என்று கதறி அழ,

"ஒன்னும் புரியலடி... என்னாச்சுன்னு சொல்லு.."

"என்ன மயிருக்கு அந்த புக்க கொண்டு வந்தா..." என்றவள் ஓங்கி கண்ணத்தில் அறைய,

இதற்க்கு மேல் இங்கு இருந்தால், பேயாக மாறுவாள் என்பதை உணர்ந்த வசந்தி, ஹாலுக்குள் நுழைய,

இருட்டில் உக்கார்ந்து இருந்த வருண், "அடி பலமா விழுந்துது போல" நக்கலாக அவன் சிரிக்க, திடுக்கிட்டு திரும்பினாள் வசந்தி.

"அய்யயோ.. இந்த ஆளு வேற இங்க இருக்கானா..?! சுனா பானா.. எஸ்கேப் ஆயீறு" என்று முனு முணுத்தவள்.. ஒரு சிரி சிரித்துவிட்டு.. தப்பித்தோம் பிழைத்தோம் என்று வெளியேற..

மெதுவாக கிச்சனை எட்டி பார்க்க, தரையில் உக்கார்ந்திருந்த கனி விசுக்கென்று எழுந்தாள்.

"இந்த வயசுல இத படிக்கிறது ஒன்னும் தப்பு இல்ல.. " என்றவன், விறு விறுவென மாடிக்கு சென்றான்.

------------------------- ---------------------------- ------------------------------

இரவு 9 மணி.

கனி அசைவற்று படுத்திருக்க, "இவளும் குளிச்சுட்டாளா... என்ன?! அதுக்குள்ளே 30 நாள் அச்சா....?!" யோசித்தபடியே, டார்ச் லைட்டை எடுத்துக் கொண்டு, மாட்டுக் கொட்டகைக்கு சென்றாள் கஸ்தூரி.

வைக்கோலை அவள் உருவ, இருட்டுக்குள் ஓர் உருவம் அவளை நெருங்கியது. ரவி என்பதை உணர்ந்தவள், எறிந்து கொண்டிருந்த டார்ச் லைட்டை அணைத்தாள்.

"ஐயோ.... இப்ப எதுக்கு இங்க வந்த...?!"

"ம்ம்ம்ம்.. முயலு புடிக்க.. ?!" நக்கலாக ரவி சிரிக்க,

"பொருக்கி... யாரவது பாத்துர போறாங்க.. போ.. "

"ச்சீ.. பதறாத.. " என்றவன், வைக்கோல் போருக்கு பின்னால் நடக்க, கஸ்தூரியும் பின் தொடர்ந்தாள்.

கையில் கொண்டு வந்த கவரை மீண்டும் அவளிடம் கொடுத்தான்.

"சரி.. பிரா புடிச்சுருக்கானு சொல்லு.. கிளம்புறேன்.."

"உன்னோட தொல்லையா போச்சுடா.." அழுத்துக் கொண்டவள், கவருக்குள் கையை விட, லிப்ஸ்டிக் சைசில் கையில் அகப்பட டப்பாவை வெளியே எடுத்தாள்.

"லிப்ஸ்டிக்கா..? எனக்கு வேணாம்..."

"வைப்ரேட்டர்.. " என்றவன், மூடியை திறக்க, பிங்க் நிறத்தில்.. மலை வாழைப்பழம் சைசில் வெளியே வந்தது.
கீழே உள்ள பட்டனை அழுத்த.. அது அதிர ஆரம்பித்தது. அவளுக்கு புரிந்து விட்டது. இதை பற்றி ஏற்கனவே போனில் சொல்லி இருக்கிறான்.

"ச்சீ.. எனக்கு வேணாம்.."

"லூசு.. ஒரு தடவ யூஸ் பண்ணி பாரு.. "

"அய்யே.. மாட்டேன்.. " என்றவள், பிராவை விரித்தாள்.

"டேய்.. என்னடா.. இத்துணுண்டா இருக்கு..?!"

சிரித்தவன், "நீ போடுறது இட்லி துணி.. இதுக்கு பேர் தான் செக்சி ப்ரா.. பாதி மொல உள்ள.. பாதி வெளிய" என்றவன் செல்லமாக அவள் தலையில் தட்ட..

"ம்ம்ம்.... சரி.. நீ கட்டிக்க போறவ கிட்ட குடு.. செருப்பாலையே அடிப்பா.. " என்றவள் வாய்க்குள் சிரிக்க,

"சரி சீக்கிரம்.. சீக்கிரம்.."

"படுத்துற டா" என்று புலம்பியவள், "சரி.. அங்கிட்டி திரும்பு"

"இருட்டு தானே.. ?!"

"வெக்கமா இருக்குடா..!! புரிஞ்சுக்கோடா.." என்று நெளிந்தவள், சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு, பாலிஸ்டர் புடவையின் முந்தானையை எடுத்து தரையில் விட்டாள்.

கரு கருவென இருட்டு.. மேகங்களுக்கு இடையே நிலவு மங்கலாக ஒளிர்ந்து கொண்டிருந்தது.

வெக்கத்தில் சிரித்தவள், பிரா கொக்கியை ஒவ்வொன்றாக கழட்டினாள். அவள் கழட்ட கழட்ட.. அடங்கி கிடந்த வெள்ளை முயல்கள் இரண்டும்.. பிதுங்கிக் கொண்டு வெளியே வந்தது.

நின்று கொண்டிருந்த ரவியின் கண்கள்.. அவள் உடலை ஊடுருவ துவங்கியது.

"லூசு.. எதுக்கு இப்படி வெறிச்சு பாக்குற.. "

"பாத்து 5 வருஷம் ஆச்சுடி.. " என்றவன், அவளை நெருங்க, பின்னோக்கி நகர்ந்தாள். அவளின் பெருத்த குண்டி மேடுகள் இரண்டும் வைக்கோல் போரில் போய் மோதியது.

"நீ சொன்னா கேக்க மாட்ட" என்றவள், அவிழ்த்து விட்ட ரவிக்கைக்குள் தொங்கும் முலைகளை, தரையில் கிடந்த முந்தானையால் வேகமாக மறைத்தாள்.

"கஸ்து.. ப்ளஸ்.. ஒரே ஒரு தடவ.. " கெஞ்சய ரவி, அவளை நெருங்க,

"டேய்.. நான் குளிச்சுருக்கேன்.. தீட்டு.. புரிஞ்சுக்க.. " என்றவள், கைகளால் தொங்கும் முலைகளை மூடி மறைக்க... அவனது காம இச்சை.. காட்டு தீயாக மாற..

"லூசு.. சும்மா தொட்டு பாக்கதான்.." என்றவன், அவளின் பதிலை எதிர்பாக்காமல், புடவை மேல் கையை வைக்க.. தொங்கிக் கொண்டிருந்த முலை.. இளவம் பஞ்சு போல் உள் வாங்கியது.

"நீ அடங்க மாட்டடா.. பொறுடா" என்றவள், அவன் கையை பிடித்து.. பர பரவென... எதிரே இருந்த மா மரத்துக்கு பின்னால் இழுத்து சென்றாள்.

(ஒரு சிறு திருத்தம்.. வருண் என்ற பெயர்.. கிராமத்து பெயராக படவில்லை. ஆதலால் அடுத்த பகுதியில் இருந்து திரு(மாறன்) என்று மாற்ற உள்ளேன்)

--- தொடரும்
[+] 3 users Like mughizh's post
Like Reply


Messages In This Thread
RE: ஆண்டி கஸ்தூரியின் காம தாகமும்; மகள் கனியின் தாவணி கனவுகளும் - by mughizh - 27-06-2024, 09:17 PM



Users browsing this thread: 2 Guest(s)