Adultery விதியின் வழி
Part 19

 
உமாவும் கதிரும் ட்ரைனிங் முடிந்து ஊர் வந்து சேர்ந்தார்கள்.  அன்று ஞாயிறு கதிர் காலையில் குளித்து விட்டு கீர்த்தி ரூம் சென்று "அப்பா..நான் வந்ததுல இருந்து பாக்குறேன்.  நீங்க என் கிட்ட சரியாவே பேசுறது இல்ல.  நான் உமாவை லவ் பண்ணுறது புடிக்கலையா"
 
"ஹ்ம்ம்.. கதிர் உண் கிட்ட எப்படி பேசன்னு தெரியாம இருந்தேன்.  உமா உன்னோட ரெண்டு மடங்கு வயசுல கூடினவுங்க.  அவுங்க மேல எப்படி"
 
"அப்பா.. வயசுல என்ன இருக்கு.  எனக்கு அவுங்கள புடிச்சிருக்கு.  அவுங்களுக்கும் என்னை புடிச்சிருக்கு"
 
கீர்த்திக்கு என்ன பேச என்று புரியாமல் அவனை பார்த்து கொண்டே "இதெல்லாம் வெளியே தெரிஞ்சா அசிங்கம்டா"
 
"அப்பா நான் மத்தவங்கள பத்தி கவலைப்படவில்லை.  எனக்கு உங்க சம்மதம் மட்டும் தான் முக்கியம்.  மத்தவங்கள பத்தி எல்லாம் கவலை எனக்கில்லை."
 
அப்போது அவர் வீட்டின் கால்லிங் பெல் ஒலிக்க கதவை திறந்தால் உமா, நந்தினி இருவரும் வந்திருந்தனர்.  ஹரி உடனே வாங்க உமா.. உள்ளே என்று வரவேற்று கூட்டி வந்தான்.  கீர்த்தியும் ஒரு ஸ்நேக புன்னகையோடு உள்ளே அழைத்தார்.  உமாவும், நந்தினியும் உள்ளே வர நால்வரும் அங்கே இருந்த சோபாவில் தள்ளி தள்ளி அமர்ந்தனர்.
 
யார் என்ன பேச என்று தெரியாமல் ஒருவர் முகத்தை மற்றவர் பார்த்து கொண்டிருந்தனர்.  நந்தினிக்கு, ஹரிக்கும் பிரச்சனை பாதி புரியவில்லை.
 
கதிர் தான் "நல்ல வேலை உமா.. நீயே இங்கே வந்தது நல்லதா போச்சு.  இன்னைக்கு பேசி ஒரு முடிவு பண்ணிடனும்.  அப்பாவுக்கு நம்ம லவ் ல நம்பிக்கை இல்லை.  நீயே சொல்லு.. நாம எவ்வளவு சின்சியரா லவ் பண்ணுறோம்னு"
 
அப்போ தான் நந்தினிக்கு புரிந்தது.  நந்தினி உமாவை பார்க்க, உமா ஒரு வித குற்ற உணர்ச்சியில் தலை குனிந்தாள்.  அப்போது கதிர் நந்தினியிடம்.."நந்தினி நான் உங்க அம்மாவ லவ் பண்ணுறேன்.  அவுங்களுக்கு என்ன ரொம்ப புடிக்கும்.  இந்த காலத்துல யாரு வயசு வித்தியாசம் எல்லாம் பாக்குறாங்க.. நீங்க சொல்லுங்க" என்றான்.
 
இதை கேட்டு கீர்த்தி என்ன சொல்ல என்று நந்தினி பார்க்க அவளும் பேச்சு இன்று இருந்தாள்.  கதிர் "என்ன யாரும் பேச மாட்டேங்குறீங்க.. நான் மட்டுமே தனியா பேசிட்டு இருக்கேன்"
 
நந்தினி தான் கதிரை பார்த்து "கதிர்.. இப்போ தான் புரியுது.. ஏன் என்னோட அம்மாவும் உன்னோட அப்பாவும் பேச தயங்குறாங்கன்னு.  நான் உங்க அப்பா கீர்த்தியை லவ் பண்ணுரே.  அவரும் என்ன ரொம்ப விரும்புறார்.."
 
கதிர் அப்படியே பேச முடியாமல் நின்றான்.
 
நந்தினி "ஆமா கதிர் நானும் கீர்த்தியும் லவ் பண்ணுறோம்.  எங்க அம்மா கிட்ட சொன்னதுல இருந்து அவுங்களும் எதுவும் பேசல"
 
கதிர் "உண்மையாப்பா.." கீர்த்தியிடம் கேக்க
 
கீர்த்தி "ஹ்ம்ம்.. " என்று சொல்லிவிட்டு.. "கதிர் எனக்கு என்ன சொல்லனு தெரியல.. ஆனா இந்த சில மாசமா நானும் நந்தினியும்.."
 
கதிர் அப்படியே தலையில் கைவைத்து அமர்ந்தான்.  என்ன சொல்ல என்று புரியவில்லை.  அப்பா மேல் ஒரு வித கோவமும் எரிச்சலும் உண்டானது.
 
உமாவால் என்ன பேச என்று புரியாமல் அப்படியே இருந்தாள்.
 
நந்தினி உமாவிடம் "ஏன் ம்மா நீ உண்மையில கதிர "
 
அவள் கேக்க வருவதற்குள் உமாவின் கண்களில் பொலபொல என்று கண்ணீர் வழிந்தது.  நந்தினி "அம்மா நான் தப்பா கேக்கல.  இவ்வளவு வருஷம் தனியா இருந்துட்டு இப்போ உனக்கு ஒரு துணை தேடி இருக்கே ன்னா அது கண்டிப்பா உன்னோட நல்லதுக்கு தான்னு எனக்கு புரியுது"
 
உமா "ஹ்ம்ம்.. நந்து.. கண்டிப்பா இப்படி ஒரு இக்கட்டான சூழ்நிலை வரும்னு எனக்கு தோணாம போச்சு" என்று மேலும் கலங்கினாள்.
 
கீர்த்தி எழுந்தார் "ஏன் ம்மா.. பாவமேன்னு என்னோட பையன உனக்கு கூட ஹெல்ப் பண்ண இருக்கட்டும்னு அனுப்பினா.. அவனையே உன்னோட வலைல புடிச்சிட்டேல்ல"
 
கதிர் உடனே "ஐயோ அப்பா.. அவுங்க அப்படி இல்ல"
 
கீர்த்தி "நீ பேசாம இரு.  எல்லாம் நான் செஞ்ச தப்பு.. உன்ன கண்டிப்பா வளத்து இருக்கணும்"
 
நந்தினி "என்ன சார் இப்படி பேசுறீங்க.. உங்க பையன் தானே எங்க அம்மாவ காதலிச்சு இருக்கான்"
 
அவர்கள் நால்வருக்குள் ஒருவர் மீது மற்றவர் பழி போட்டு பேசியதில் ஒரு சமயத்தில் பேச்சின் கடுமை கூடியது.  சத்தமும் கூடியது.  யாரும் விட்டுக்கொடுப்பது போல இல்லை.  தங்கள் மேல் உள்ள நியாயத்தை மட்டுமே பார்த்து பேசினர்.  அதனால் பேச்சு எந்த முடிவுக்கும் வர முடியவில்லை.  ஒரு சமயத்தில் உமா கண்களில் நீர் வழிய நந்தினி "நீ வாம்மா இவுங்க கிட்ட பேசி இனி பிரயோஜனம் இல்லை" என்று கூட்டி கொண்டு கிளம்பினாள்.
 
--------------------------------------------
 
அவரவர் வீட்டில் நால்வரும் தனி தனியே படுத்து புரண்டனர்.  அவர்கள் உள்ளுக்குள் இருந்த காதல், வெறுப்பு, கோவம், சந்தர்ப்பம், எல்லாமே வந்து போனது.  என்ன செய்ய என்று புரியாமல் இருக்க..
 
நந்தினி மெல்ல எழுந்து வந்து உமாவிடம்.. "அம்மா பசிக்குது.  வாம்மா சாப்பிடலாம்"
 
உமா கண்ணை தொடைத்து விட்டு எழுந்து "ஹ்ம்ம்.. சாரி டி.. என்னாலே தானே"
 
"ஐயோ அம்மா.. திரும்ப ஆரம்பிக்காதே.. நானும் தான் காரணம்.  மொதல்ல பசிக்குது.  சாப்பிடலாம்" என்று சிரித்தாள்.
 
உமாவும் அவளின் குறும்பான பேச்சில் லேசாக சிரித்து விட்டு "சரி சரி.. வா. தோசை சுட்டு தர்றேன்"
 
இருவரும் வேறு சில விஷயங்கள் பேசி கொண்டே சாப்பிட்டு முடித்தனர்.  கிட்சேன் சுத்தம் செய்து விட்டு உமாவும் நந்தினியும் குட் நைட் சொல்லும் போது, நந்தினி "அம்மா உங்க கிட்ட கொஞ்சம் பேசணும்.. நானும் உங்க கூட ரூம் ல படுத்துக்கட்டுமா"
 
"இது என்ன கேள்வி.. தாராளமா வா"
 
நந்தினி தன்னுடைய போர்வை தலையணை எடுத்து கொண்டு உமா அருகில் படுத்து கொண்டாள்.  கொஞ்சம் நேரம் மௌனமாக இருந்து விட்டு
 
நந்தினி "அம்மா கேக்குறேன்னு தப்பா நினைக்காதே.. எப்படிம்மா கதிர் மேல காதல் வந்துச்சு"
 
உமா அவளை பார்த்து கொண்டே கொஞ்சம் தலை குனிந்து "உங்க அப்பா போனதுல இருந்து எந்த ஆம்பளை கூடவும் ஒரு distance maintain பண்ணி தான் பழகுவேன்.  எந்த சமயத்துல யாரு எப்படி மாறுவாங்கனு தெரியாது.  ஆனா கதிர் கூட மொதல்ல பழகும் போது ஒரு நல்ல சகோதரனா தான் தெரிஞ்சான், நாளாக நாளாக அவன் எனக்கு ஒவ்வொரு விஷயத்துலயும் கூட இருக்கும் போது ஒரு நண்பனா மாறினான், அதுக்கு அப்புறம் அந்த நட்பு இன்னும் மாறி காதலா மாறிடுச்சு.  உன் கிட்ட சொல்ல அசிங்கமா தான் இருக்கு.. இந்த வயசுல.. ஆனா கதிர் என் மேல காட்டின அன்பும், அக்கறையும், எனக்குள்ளே இருக்க திறமை தன்னம்பிக்கை எல்லாத்துக்கும் அவன் கூட இருந்தா ஒரு தைரியம் வர வைக்குற திறமையும் என்ன மாத்திடுச்சு"
 
உமா நந்தினி பார்த்து கொண்டு இருக்க நந்தினி ஒரு வித பிரமிப்பில்.. "அம்மா.. நீங்க மொதல்ல லவ் பண்ணுறேன்னு சொன்னீங்களா இல்லை கதிரா"
 
"அது எல்லாம் ஞாபகம் இல்லை.  ஆனா அன்னைக்கு ஒரு நாள் அவுங்கள நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு வந்தோமே.  அப்போ தான் கதிர் first time என்ன...." (கிஸ் பண்ணினானு) சொல்ல நினைச்சு அப்படியே வார்த்தையை முழுங்கினாள்.
 
"ப்ரொபோஸ் பண்ணான"
 
"ஹ்ம்ம்.."
 
"அம்மா.. சாரி ம்மா.. உங்களுக்கும் ஒரு துணை வேணும்னு புரிஞ்சுக்காம இருந்துட்டேன்.. நான் தான் கொஞ்சம் அளவுக்கு அதிகமா அங்கே பேசிட்டேன்."
 
"ஏய் அதெல்லாம் இல்லை.. சரி நீ சொல்லு எப்படி கீர்த்தி சார் லவ் பண்ண ஆரம்பிச்ச"
 
"உங்கள மாதிரி தான் ம்மா.  எங்க காலேஜ் ல எனக்குன்னு பாய் ஃபிரென்ட் இல்லை.  அதுவும் இல்லாம என் கூட படிக்குற பொண்ணுங்க எல்லாம் பேசும் போது எனக்குள்ளே inferiority feel பண்ணுவேன்.  அப்புறம் கீர்த்தி சார் கொடுத்த நம்பிக்கை, அவர் கூட பஸ் ல போகும் போது ஏற்பட்ட பழக்கம், கொஞ்சம் கொஞ்சமா அவர் மேல ஈர்ப்பு வந்துடுச்சு.  மொதல்ல அவர் வயசை பார்த்து கொஞ்சம் தள்ளி தான் இருந்தேன்.  ஆனா ஒவ்வொரு நாளும் ஏதோ ஒரு விஷயத்திலே அவர் கிட்ட இருந்த ஈர்ப்பு கூட்டிட்டு தான் போனது.  நீங்க சொன்ன அதே நாளில் தான் அன்னைக்கு மாடில அவரும் என்னை.."
 
உமா லேசாக புன்னகைத்து விட்டு "ஏண்டி.. நான் கேக்க தகுதி இல்லை.. இருந்தாலும் .. அவரோட வயசும், அவருக்கு உன் வயசுல ஒரு பையன் இருக்கானு தெரிஞ்சும்.. எப்படி லவ்"
 
"சில சமயம் யோசிச்சிருக்கேன்.  இந்த லவ் தெரிய வரும்போதோ, இல்லை கல்யாணம் ஆனாலோ,.. எனக்கும் கதிருக்கம் என்ன உறவுன்னு.. அப்படி நினைக்கும் போதெல்லாம் பயமா தான் இருந்துச்சு.  ஆனா எனக்குன்னு கீர்த்தி சார் இருக்கும் போது இந்த கேள்வி எல்லாம எப்படியாவது பாத்துக்கலாம்னு தோணிடுச்சு... ஏன் ம்மா நீங்க யோசிச்சீங்களா.. ஒரு வேலை உங்களுக்கும் கதிருக்கும் கல்யாணம் ஆச்சுன்னா.. எனக்கும் மத்தவங்களுக்கு என்ன உறவு ன்னு"
 
"நான் கேட்டதையே எனக்கு பதிலா சொல்லிட்டேல்ல" லேசாக சிரித்தாள்.
 
"அம்மா.. நம்ம மொதல் காதல் தோல்வில்லே" அவள் சொல்லும் போது நந்தினி கண்ணில் நீர் கோர்த்து இருந்தது.
 
உமா அவளை பார்த்து கொண்டு என்ன சொல்ல என்று தெரியாமல் இருந்தாள்.  அவள் மனதில் கதிருடன் அனுபவித்த உடலுறவு வந்து போனது.  தன்மகளும் அந்த மாதிரி செய்திருப்பாளோ என்று கேட்க தோன்றியது.  எப்படி கேப்பது என்று புரியவில்லை.
 
அப்போது தான் உமா நந்தினியின் இடுப்பு கொஞ்சம் விரிவடைந்து இருப்பது போலவும், அவள் முலை கொஞ்சம் கசக்கப்பட்டு விரிவடைந்து இருப்பது போலவும் உணர்ந்தாள்.  கல்யாணம் ஆகி உடலுறுவு கொண்டால் எப்படி உடல் மாற்றம் இருக்கும் என்று நன்கு உணர்ந்தவள்.  அந்த மாதிரி மாற்றங்களில் சில நந்தினி உடலில் இருப்பது அவளுக்கு புரிந்தது.  அதுவும் போன வாரம் நந்தினிக்கு சீக்கிரம் பீரியட்ஸ் வந்ததுக்கு காரணமும் அவள் யோசிக்கும் போது, கண்டிப்பாக அவள் கீர்த்தியோடு சேர்ந்து அனுபவிச்சு இருக்கணும்.  இருந்தாலும் அவளை கேட்டு விட்டால் நல்லது என்று தோணுச்சு.  அவள் திரும்ப தன்னை பத்தி கேட்டால், என்ன சொல்ல முடியும் என்றும் யோசித்து குழம்பினாள்.
 
--------------------------------------------
 
பெண்கள் ஒரு விஷயத்தை பேசி முடிவு எடுக்கணும்னா சீக்கிரம் இறங்கிடுவாங்க போல.  இதே அங்கே கதிரும், கீர்த்தியும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை.  இருவருக்குள்ளும் அடுத்து என்ன என்று யோசிக்கிற நிலையில் இல்லை.  ஒருவர் முகத்தை மற்றவர் பார்த்து பேசிக்கொள்ளவும் முடியாமல் இருந்தனர்.  இருவருக்குள்ளும் குற்ற உணர்ச்சி மட்டுமே.
 
--------------------------------------------
 
நந்தினி மனதில் இதே போல ஒரு என்ன ஓட்டம்.  அம்மா இவ்வளவு நாள் செக்ஸ் உணர்வை கட்டுப்படுத்தி இருந்ததாலே, கண்டிப்பா அம்மாவுக்கும் கதிருக்கும் காதல் உணர்வை விட காம உணர்வு தான் அவர்களை ஒன்றாக சேர்த்து இருக்க வேண்டும்.  நந்தினியும் அம்மாவின் முலை பகுதியை பார்க்க முலை கொஞ்சம் விம்மி வீங்கி இருப்பது போல தோன்றியது.  அம்மாவின் உடலிலும் முன்பு இருந்த தொய்வு இப்போது இல்லை, ஒரு வித இளமை கலந்த பொலிவு இருப்பது போல் தெரிந்தது.  இதை அம்மா கிட்ட கேட்டுடலாமா என்று யோசித்தாள்.
 
இருவரும் பேசிக்கொள்ளாமல் ஒருவரை ஒருவர் பார்த்து படுத்து இருக்க.. உமா தான் மெல்ல "ஏய் நந்து ஒரு விஷயம் கேக்கணும்.. ஆனா எப்படின்னு தெரியல.. நீயும் கீர்த்தியும்.."
 
நந்தினிக்கு அவள் கேக்க வர்றது லேசாக புரிந்தது.  அவளா ஒத்துக்கொள்ளவும் மனசு தடுத்தது.. அப்படியே பார்த்து கொண்டு இருக்க.  உமாவின் கண்களை பார்ப்பதை தவிர்த்து வேறு பக்கம் பார்த்தாள்.
 
உமா "நந்து உண்மையா சொல்லு.  நீயும் கீர்த்தியும் தப்பு பண்ணி இருக்கீங்களா"
 
சில நிமிடம் அப்படியே உறைந்து நந்தினி அவளை பார்த்து கொண்டே இருந்தாள்.  உண்மைய ஒத்துக்கொள்ள அவள் மனசு படபடத்தது.
 
உமா தொடர்ந்தாள். "நந்து.. ஏய்.. நீ பேசாம இருக்குறத பார்க்கும் போது.. உங்களுக்குள் அது நடந்து இருக்கணும்னு"
 
அவள் சொல்லி முடிக்கும் முன் நந்தினி "அம்மா.. ஹ்ம்ம்.. ஆமா.." என்று தலைகுனிந்தாள்.
 
உமா அவளை பார்த்து கொண்டே "உண்மையாவா.." சொல்லும் போதே உமா கண்ணீர் வடிந்திட.. "அப்பா இல்லாம உன்னை வளக்க கஷ்டப்பட்டேன்.. இப்போ என்ன பண்ண போறேன்" என்று விசும்பினாள்.
 
"அம்மா ப்ளீஸ்.. அழாதே"
 
தானும் அதே தப்பு பண்ணி இருப்பதால் என்ன கேக்க இதுக்கு மேலே என்று அவள் மனசு துடித்தது.  நந்தினி "அம்மா நான் இப்படி ஆகும்னு நினைச்சு அவர் கூட பழகலை.  கண்டிப்பா அவரை கல்யாணம் பண்ணிப்பேன்னு தான் அவர் கூட பழகினேன்.  ஆனா இப்போ தப்பு பண்ணிடேனோனு தோணுது"
 
உமா அவளை அப்படியே அனைத்து கொண்டாள்.  நந்தினி அவள் தோளில் முகம் புதைத்து.. "அம்மா.. அம்மா.. "
 
"ஏய் நந்து.."
 
சில நிமிடம் எந்த பேச்சும் இல்லை.  மெல்ல உமா அவளை அரவணைத்து கொண்டு "இந்த ஆம்பளைங்க.. எப்போவுமே இப்படி தான்.. உணர்ச்சியை எப்படி தூண்டினா.. அனுபவிக்கலாம்னு தெரிஞ்சவங்க.."
 
அவள் சொல்லும் போது நந்தினி அவளை பார்க்க.. உமா தொடர்ந்து "ஹ்ம்ம் நந்து.. நீ மட்டும் தப்பு பண்ணல.. நானும் தான்.." அவள் சொல்லி முடிக்கும் போது இருவருக்குள்ளும் இருந்த ரகசியம் முழுவதும் மற்றவர்களுக்கு தெரிவித்த ஒரு வித மன அமைதி ஏற்பட்டது.
[+] 7 users Like Aisshu's post
Like Reply


Messages In This Thread
விதியின் வழி - by Aisshu - 14-08-2023, 04:01 PM
RE: விதியின் வழி - by Bigil - 08-09-2023, 08:38 PM
RE: விதியின் வழி - by M boy - 12-09-2023, 01:34 PM
RE: விதியின் வழி - by M boy - 17-09-2023, 04:43 AM
RE: விதியின் வழி - by M boy - 08-10-2023, 11:37 PM
RE: விதியின் வழி - by M boy - 29-12-2023, 04:33 PM
RE: விதியின் வழி - by Bigil - 02-01-2024, 08:04 PM
RE: விதியின் வழி - by Aisshu - 24-06-2024, 11:01 PM
RE: விதியின் வழி - by M boy - 25-06-2024, 08:23 AM
RE: விதியின் வழி - by M boy - 17-07-2024, 11:19 PM



Users browsing this thread: 4 Guest(s)