22-06-2024, 05:58 AM
விஸ்ணுவின் கன்னத்தில்.. ஐசு பதித்த முத்தத்தின் ஈரம் காய.. சுய நினைவுக்கு திரும்பிய விஸ்ணு.. மண்டபத்துக்குள் நுழைந்தான்.
மணப்பெண் அறையில் லைட் எறிந்து கொண்டிருந்தது. விஷ்ணு கதவை அழுத்த.. உள்வாங்கியது.
கட்டிலில் ஐஸ்க்கு.. பாத்திமா மருதாணி போட்டுக் கொண்டிருந்தாள்.
"ஸாரி.." என்றான்.. கதவை மூட..
"அத்தான்.. உள்ள வாங்க.. அக்கா ரெஸ்ட்லதான்.. இருக்கா"
வெளியே வந்த கார்த்திகா, "வெய்ட் பண்ணுங்க.. எனக்கும் மருதாணி போடணும்..."
மெதுவாக அவன் உள்ளே நுழைய.. அவன் கன்னத்தை கவனித்த ஐசு, சைலண்டாக.. அவளது உதட்டையும் கன்னத்தையும் தொட.. புரிந்து கொண்ட விஸ்ணு..
"ஓ மை காட் " முனங்கியபடி.. பாத்ரூமுக்குள் நுளைந்தவன்.. கண்ணாடி முன் நின்றான்.
அவனது கன்னத்தில்.. அவளது சிவந்த உதட்டின் தடம்.. மொபைலை எடுத்தவன்.. கிளிக் செய்து.. போட்டாவோடு.. "அழிக்க மனமில்லை.." என்று ஐசுக்கு வாட்ஸப் செய்தான்.
தழுவியபடி அவன் வெளியே வர.. "கேக்கும் போதெல்லாம்.. அத்தானுக்கு.. முத்தம் இலவசமாக வழங்கப்படும்... " என்று அனுப்பியவள் உதட்டில்.. மெல்லிய சிரிப்பு.
"என்ன ஐசு.. மாப்பிளைகிட்ட இருந்தா மெசேஜ்...?!" என்று பாத்திமா வம்பிழுக்க...
"அக்கா புருஷன் அர புருஷன்.. " என்று விஷ்ணு சொன்னது ஞாபகம் வர..
"அர புருஷன் கிட்ட இருந்து.." என்றவள், விஷ்ணுவை பார்த்து கண்ணடித்தாள்.
"அது என்னடி அர புருஷன்..?!" என்ற கார்த்திகா.. பாத்திமாவிடம் கையை காட்டினாள்.
பதறிய விஸ்ணு.."ரிசப்ஷன் தானா முடிஞ்சு இருக்கு... அத சொல்லுறா போல.." என்று பேச்சை மாற்றியவன்.. ரம்மி கட்டை எடுக்க,
கட்டிலில் உக்கார்ந்து இருந்த ஐசு, "கடிக்க ஆசை பட்ட இளநி.. காத்துக்கிட்டு இருக்கு.. முடிஞ்சா தாலிகட்டுறதுக்குள்ள கடிச்சுக்கொங்க..!" என்று மெசேஜ் அனுப்பியவள்.. குறு குறுவென விஷ்னுவை பார்க்க..
இதை எதிர் பார்க்காத விஸ்ணுவின் உடல்.. குப் என்று வியர்க்க ஆரம்பித்தது.
கட்டிலை விட்டு இறங்கிய ஐசு.. விஷ்ணுவை நோக்கி நடந்தபடி.. "அக்கா.. நா.. மொட்ட மாடிக்கு போறேன்.." என்றாள்.
"ஏய்.. தனியாவா...?!"
"ம்ம்ம்ம்ம்...."
"இருடி.. " என்றவள், "ஏங்க, கொஞ்ச அவ கூட போயிட்டு வாங்க.. " என்று கெஞ்ச..
கோவிலுக்கு நேந்து விட்ட ஆடு போல, தலையாட்டியவன்.. அவள் பின்னே நடக்க.. இருவரும் இருட்டில் படிக்கெட்டில் ஏறினார்கள்.
பௌர்ணமி நிலவு ஒளியில்.. காற்றில் பறந்த காட்டன் புடவையை பிடித்தபடி.. மொட்டை மாடியில் முன்னே அவள் நடக்க.. சத்தமில்லாமல் பின் தொடர்ந்தான் விஷ்ணு.. விசுக்கென்று அவள் இடுப்பை சுற்றி வளைக்க.. அவன் மார்பிள் வந்து மோதி நின்றாள்.
அவனது பிடி இறுகியது. மூச்சு விட முடியாமல் திணறியவள், "ஸ்ஸ்ஸ்ஸ்... ஆஆ.. அத்தான்... வலிக்குது" கெஞ்சி திமிறினாள் ஐசு.
"என்ன புது பொண்ணு..?! இப்ப சொல்லு.. இளநியா கடிக்கட்டுமா..?!" என்ற விஷ்னு குறும்பாக விளையாட,
உமிழ்நீரை முழுங்கிய ஐஸ்வர்யா.. அவனது கீழ் உதட்டை கவ்வி இழுத்தாள். ஐசுவின் மூக்கில் இருந்து எரிமலையாய் உஷ்ண காற்று.
அவள் விளையாட்டாக மெசேஜ் அனுப்பினாள் என்று நினைந்த விஷ்ணு, அதிர்ச்சியில் என்ன செய்வது என்று புரியாமல் தவிக்க.. அவளது மார்பில் கிடந்த காட்டன் புடவை நழுவியது.
--- தொடரும்
மணப்பெண் அறையில் லைட் எறிந்து கொண்டிருந்தது. விஷ்ணு கதவை அழுத்த.. உள்வாங்கியது.
கட்டிலில் ஐஸ்க்கு.. பாத்திமா மருதாணி போட்டுக் கொண்டிருந்தாள்.
"ஸாரி.." என்றான்.. கதவை மூட..
"அத்தான்.. உள்ள வாங்க.. அக்கா ரெஸ்ட்லதான்.. இருக்கா"
வெளியே வந்த கார்த்திகா, "வெய்ட் பண்ணுங்க.. எனக்கும் மருதாணி போடணும்..."
மெதுவாக அவன் உள்ளே நுழைய.. அவன் கன்னத்தை கவனித்த ஐசு, சைலண்டாக.. அவளது உதட்டையும் கன்னத்தையும் தொட.. புரிந்து கொண்ட விஸ்ணு..
"ஓ மை காட் " முனங்கியபடி.. பாத்ரூமுக்குள் நுளைந்தவன்.. கண்ணாடி முன் நின்றான்.
அவனது கன்னத்தில்.. அவளது சிவந்த உதட்டின் தடம்.. மொபைலை எடுத்தவன்.. கிளிக் செய்து.. போட்டாவோடு.. "அழிக்க மனமில்லை.." என்று ஐசுக்கு வாட்ஸப் செய்தான்.
தழுவியபடி அவன் வெளியே வர.. "கேக்கும் போதெல்லாம்.. அத்தானுக்கு.. முத்தம் இலவசமாக வழங்கப்படும்... " என்று அனுப்பியவள் உதட்டில்.. மெல்லிய சிரிப்பு.
"என்ன ஐசு.. மாப்பிளைகிட்ட இருந்தா மெசேஜ்...?!" என்று பாத்திமா வம்பிழுக்க...
"அக்கா புருஷன் அர புருஷன்.. " என்று விஷ்ணு சொன்னது ஞாபகம் வர..
"அர புருஷன் கிட்ட இருந்து.." என்றவள், விஷ்ணுவை பார்த்து கண்ணடித்தாள்.
"அது என்னடி அர புருஷன்..?!" என்ற கார்த்திகா.. பாத்திமாவிடம் கையை காட்டினாள்.
பதறிய விஸ்ணு.."ரிசப்ஷன் தானா முடிஞ்சு இருக்கு... அத சொல்லுறா போல.." என்று பேச்சை மாற்றியவன்.. ரம்மி கட்டை எடுக்க,
கட்டிலில் உக்கார்ந்து இருந்த ஐசு, "கடிக்க ஆசை பட்ட இளநி.. காத்துக்கிட்டு இருக்கு.. முடிஞ்சா தாலிகட்டுறதுக்குள்ள கடிச்சுக்கொங்க..!" என்று மெசேஜ் அனுப்பியவள்.. குறு குறுவென விஷ்னுவை பார்க்க..
இதை எதிர் பார்க்காத விஸ்ணுவின் உடல்.. குப் என்று வியர்க்க ஆரம்பித்தது.
கட்டிலை விட்டு இறங்கிய ஐசு.. விஷ்ணுவை நோக்கி நடந்தபடி.. "அக்கா.. நா.. மொட்ட மாடிக்கு போறேன்.." என்றாள்.
"ஏய்.. தனியாவா...?!"
"ம்ம்ம்ம்ம்...."
"இருடி.. " என்றவள், "ஏங்க, கொஞ்ச அவ கூட போயிட்டு வாங்க.. " என்று கெஞ்ச..
கோவிலுக்கு நேந்து விட்ட ஆடு போல, தலையாட்டியவன்.. அவள் பின்னே நடக்க.. இருவரும் இருட்டில் படிக்கெட்டில் ஏறினார்கள்.
பௌர்ணமி நிலவு ஒளியில்.. காற்றில் பறந்த காட்டன் புடவையை பிடித்தபடி.. மொட்டை மாடியில் முன்னே அவள் நடக்க.. சத்தமில்லாமல் பின் தொடர்ந்தான் விஷ்ணு.. விசுக்கென்று அவள் இடுப்பை சுற்றி வளைக்க.. அவன் மார்பிள் வந்து மோதி நின்றாள்.
அவனது பிடி இறுகியது. மூச்சு விட முடியாமல் திணறியவள், "ஸ்ஸ்ஸ்ஸ்... ஆஆ.. அத்தான்... வலிக்குது" கெஞ்சி திமிறினாள் ஐசு.
"என்ன புது பொண்ணு..?! இப்ப சொல்லு.. இளநியா கடிக்கட்டுமா..?!" என்ற விஷ்னு குறும்பாக விளையாட,
உமிழ்நீரை முழுங்கிய ஐஸ்வர்யா.. அவனது கீழ் உதட்டை கவ்வி இழுத்தாள். ஐசுவின் மூக்கில் இருந்து எரிமலையாய் உஷ்ண காற்று.
அவள் விளையாட்டாக மெசேஜ் அனுப்பினாள் என்று நினைந்த விஷ்ணு, அதிர்ச்சியில் என்ன செய்வது என்று புரியாமல் தவிக்க.. அவளது மார்பில் கிடந்த காட்டன் புடவை நழுவியது.
--- தொடரும்