Adultery என் மனைவி பெனாசிர் பேகம்
#29
பெனாசிர் கதவை திறந்தாள். வெளியே நின்று கொண்டு இருந்தது ரியாஸ் நண்பன் ஆஷிக்...

பெனாசிற்கு ஆஷிக்கை தெரியாது. 

பெனாசிர் : யாரு நீங்க??

ஆஷிக் : ரியாஸ் இருக்கானா?? நான் அவனோட பிரின்ட்.. ஆஷிக்.. அவன் உடம்பு சரி இல்லனு சொன்னான். 

பெனாசிர் : ஓ நீங்க தான் ஆஷிக்கா எனக்கு உங்களை தெரியாது சாரி...
ரியாஸ் உங்க ஸ்கேன் செண்டர் தான் வேலை செய்றான்... உங்களை பத்தி சொல்லி இருக்கான் ஆனால் உங்களை பார்த்தது இல்ல..

ஆஷிக் : பரவா இல்லை நானும் உங்களை பார்த்தது இல்லை இப்போது தான் பிரஸ்ட் டைம் பார்க்கிறேன் 

பெனாசிர் : உங்கள வெளியே வச்சே பேசிட்டு இருக்கேன் உள்ள வாங்க...

ஆஷிக் சரி என்று சிரித்து கொண்டு உள்ளே வந்தான். 

ஆஷிக் பார்க்க ரியாஸ் விட நல்ல உயரம் நல்ல கலர்...

பெனாசிர் என்னங்க உங்க பிரண்ட் ஆஷிக் வந்து இருக்கார். இரண்டு பேரும் உள்ளே நடந்து வரும் போது பெனாசிர் ஆஷிகின் shoulder அளவு தான் இருக்கிறாள் .

ஆஷிக் நல்ல உயரமா இருந்தான். 

ரியாஸ்கு வேற பயமா இருக்கு 4 நாட்கள் அவன் வேலைக்கு போக வில்லை ஒரு வேளை காமில் வந்து ஏதாவது பிரச்னை பண்ணி இருப்பானோ??? அதான் ஆஷிக் இங்க வந்து இருக்கானா தெரிய வில்லையே?? என்று குழம்பினான். 


ரியாஸ்: வா மச்சான் என்னடா நைட் 8 மணிக்கு வந்து இருக்க.

ஆஷிக் : உடம்பு சரி இல்லனு சொன்னியே அதான் பார்க்க வந்தேன்.

ரியாஸ் : அதுவா இப்போ பரவா இல்லை. Viral fever இப்போ பரவா இல்லை. 

ஆஷிக் : ஓகே டா உடம்ப பார்த்துக்கோ 

ரியாஸ் : பெனாசிர் tea இல்லை ஜூஸ் கொண்டு வா.....

ஆஷிக் : இல்ல மச்சான் எதுவும் வேண்டாம் இப்போ தான் சாப்டு வந்தேன் நீ இனி எப்போ வருவ??

ரியாஸ்: அது வந்து மச்சான் 

ஆஷிக் : என்னடா இழுக்கிற 

ரியாஸ்: எனக்கு நேற்று ஒரு ஈமெயில் வந்தது நான் முன்னதாக attend பண்ணுன கம்பெனியில் இருந்து??

பெனாசிர் : என்ன கம்பெனி எங்க? என் கிட்ட கூட சொல்லவில்லை??

ரியாஸ்: சவூதி அரபியாடி அந்த கம்பெனியில் இருந்து offer லெட்டர் வந்து இருக்கு நல்ல சம்பளம்..

ஆஷிக் : வாவ் சூப்பர் அப்போ சவூதி அரபியா போக போறியா??

பெனாசிர் : ஹலோ என்ன பேசுறீங்க மதுரையில் செட்டில் ஆகணும்ன்னு சொந்தமா வீடு வாங்கி ஆச்சு இப்போ என்ன சவூதி அரபியா... no போக கூடாது..

ஆஷிக்: ஐயோ உங்க சண்டை குள்ள நான் எதற்கு நீங்க உங்களுக்குள்ளே பேசி ஒரு முடிவு எடுங்க நான் கிளம்புறேன்

பெனாசிர் : நீங்க இருங்க டீ கொண்டு வரேன் 

ஆஷிக்: இல்ல நான் இன்னொரு நாள் வரேன் ஓகே மச்சான் உடம்ப பார்த்துக்கோ எதுனாலும் கால் பண்ணு நான் கிளம்புறேன் 

ரியாஸ் : ஓகே டா நான் நாளைக்கு சொல்றேன்.

ஆஷிக் கிளம்பினான்.

பெனாசிர்: என்னங்க நீங்க போக கூடாது நான் எப்படி இங்க தனியா இருப்பேன்

ரியாஸ் : நீ ஊருக்கு போ 

பெனாசிர்: லூசா நீ....இங்க வீடு வாங்கி ஆச்சு அப்புறம் சொந்தமா கிளினிக் வச்சு இருக்கேன்.. இத விட்டுட்டு எப்படி போக முடியும் 

ரியாஸ் : உங்க அப்பா அம்மாவை வேணா இங்க கூப்டு இருங்க 

பெனாசிர் : அவங்களுக்கு இந்த ஊர் செட் ஆகாது வர மாட்டாங்க நம்ம ஊர விட்டுட்டு 

ரியாஸ் : இங்க பாரு எனக்கும் உன்னை மாதிரி தனியா ஸ்கேன் சென்டர் வைக்கணும் ஆசை.. ஆனால் நம்ம கிட்ட இப்போ அவ்வளவு பணம் இல்லை உனக்கு நல்ல தெரியும்...ஒரு வருஷம் மட்டும் பொறுத்துக்கோ நான் நல்ல சம்பாதிச்சு வந்து இங்கே செட்டில் ஆகிரலாம் ப்ளஸ் செல்லம் 

பெனாசிர்: அப்போ நான் எப்படி தனியா இருக்கிறது 

ரியாஸ் : ஏன் டி உங்க அப்பா அம்மாவை ஒரு 10 நாள் இங்க இருக்க சொல்லு...அப்புறம் ஊருக்கு போக சொல்லு..அப்றம் ஒரு 10 நாள் கழித்து திரும்ப வர சொல்லு கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோடி 

பெனாசிர்: அப்போ போக தான் போற?? எப்போ போகணும் 

ரியாஸ்: 5 நாட்கள் குள்ள வர சொல்லி இருங்காங்க லேட் பண்ணுனா வேற ஆளுக்கு offer letter கொடுத்து விடுவாங்க

பெனாசிர்: சரி உன் இஷ்டம் 

ரியாஸ்: ஒரு 5 நாள் லீவ் போடு நம்ம சந்தோசமாஇருப்போம்

பெனாசிர்: no. லீவ் போட முடியாது அப்றம் கிளினிக் ஆள் வராது 

ரியாஸ்: ராஜாவை பார்த்துக்க சொல்லுடி 

பெனாசிர்: ராஜா ஒன்னும் டாக்டர் இல்லை நான் வேணும்னா மதியம் சீக்கிரம் வர முயற்சி பண்றேன்

ரியாஸ்: ஓகே செல்லம் அப்போ நான் air டிக்கெட் போடட்டுமா? 

பெனாசிர்: ஓகே 

ரியாஸ் அவன் லேப்டாப் எடுத்து சவூதி அரபியா விற்கு உடனே டிக்கெட் புக் பண்ணினான் இல்லனா இவ திரும்ப மனசு மாறி விடுவாள்.. அப்றம் கொஞ்ச நேரம் இரண்டு பேரும் பேசி விட்டு தூங்கி விட்டார்கள். 

அடுத்த நாள் காலையில் சீக்கிரம் பெனாசீர் எழுந்து குளித்து முடித்து விட்டு வேலைக்கு கிளம்பினாள்.

காலை 10 மணிக்கு ரியாஸ் வெளியே கிளம்பினான். தனக்கு தேவையான ட்ரெஸ் மற்ற பொருள்கள் வாங்க வெளியே கிளம்பி போனான். ஒரு இரண்டு மணி நேரம் சுற்றி திரிந்து தேவையான எல்லாத்தையும் வாங்கி கொண்டு வீட்டுக்கு வர மணி 12.30 ஆனது. 

வீட்டிற்கு வந்து ஆர்டர் பண்ணி சாப்பிட்டு விட்டு படுத்து இருந்தான். அவனுக்கு காமில் சொன்னது தான் அவன் மனதில் ஓடி கொண்டு இருந்தது. நல்லது நினைத்தால் நல்லது நடக்கும் இல்ல எதாவது அசம்பாவிதம் நடக்குமா??? என்று பயந்தான். அவனுக்குள்ளே கேள்வி கேட்டு கொண்டான். 

நான் பெனாசீர்க்கு தெரியாமல் ஹபீலாவை ஓத்தது மாதிரி,,, பெனாசீர் நமக்கு துரோகம் பண்ணி இருப்பாளா?? நான் ஹபீலா விஷயத்தை பெனாசிர்கிட்ட மறச்சு விட்டேன் அதே மாதிரி அவள் ஏதாவது மறச்சு இருப்பாளா??

சரி அவள் வரட்டும் பாப்போம்...

பெனாசீர் வர சாயங்காலம் 5 மணி ஆகும் அதற்குள்ளே,, அவன் அவனோட அப்பா அம்மாக்கு கால் பண்ணி அவன் வெளி நாடு போற விஷயத்தை சொன்னான். அவங்க அதற்கு சம்மதிக்க வில்லை காரணம். பையனும் பொண்ணும் பிரிஞ்சு இருக்க கூடாதுனு...

ரியாஸ் வெளி நாடு போற விஷயத்தில் விடா பிடியா இருந்தான். அவங்களுக்கு எடுத்து சொல்லி புரிய வச்சு சம்மதம் வாங்கி விட்டான். அவனை வழிஅனுப்பி வைக்க அவங்க அம்மா அப்பாவை திருநெல்வேலியில் இருந்து மதுரைக்கு அழைத்தான.

ரியாஸ் அப்பா, இல்லப்பா அம்மாக்கு கால் வலி அங்கே இங்கே அலைய முடியாது. நீ நல்ல படியா போய்ட்டு வாப்பா கிளம்பும் போது சொல்லு என்று அவர்கள் மதுரைக்கு வர வில்லை.

மாலை 5 மணி ஆனதும் பெனாசிர் வந்தாள் பாத்ரூம் போயி குளிக்க போனாள். ரியாஸ் பெனாசிர் போனை எடுத்து whatsapp ஓபன் பண்ணி பார்த்தான்....

எல்லா msgum படிச்சான்... யாரும் தப்பா அனுப்ப வில்லை அவளோட friends அப்புறம் பெனாசிர் கிளினிக்கில் வேலைபார்க்கும் ராஜா msg அதிகமா இருந்தது அதுவும் எல்லா msgum வேலை சம்மந்தமா தான் இருந்தது...

பெனாசிர் குளித்து விட்டு வெளியே வந்ததும் அவளோட அப்பா அம்மாவிற்கு கால் பண்ணி இவன் வெளி நாடு போற விஷயத்தை சொல்லி அவர்களை மதுரைக்கு அழைத்தான். அவர்களும் ஏதோ சொந்த காரங்க வீட்டில் கல்யாணம் இருக்குன்னு வர முடியாதுன்னு சொல்லி விட்டாங்க.

பெனாசிர் டேய் பரவா இல்ல டா இங்க ராஜா ஆஷிக் இருங்காங்க அவங்கள கூப்பிட்டு ஏர்போர்ட் போகலாம்... நீ ஒன்னும் feel பண்ணாத செல்லம் என்று அவனை சமாதானம் படுத்தி கொஞ்சம் நேரம் பேசிட்டு இருந்தார்கள்

அன்னைக்கு நைட் வழக்கம் போல் ரியாசுக்கு பிடிக்காத மாதிரி பெனாசீர் லைட் ஆப் பண்ணி விட்டு அவன் மேலே ஏறி ஓல் போட்டு தூங்கினார்கள்

ரியாசுக்கு இந்த செக்ஸ் பிடிக்கவே பிடிக்காது ....

இன்னும் இரண்டு நாட்கள் தான் இருக்கு அவன் வெளி நாடு போக அவன் படுத்து கொண்டு எதையோ யோசித்து விட்டு இருந்தான். ஒரு வேளை நாம வெளி நாடு போனதும் காமில் சொன்ன மாதிரி அவன் வாழ்க்கையில் எதாவது அசம்பாவீதம் நடந்து விட்டால் அதை எப்படி எனக்கு தெரியும் அதை எப்படி தடுப்பது என்று யோசித்து கொண்டு இருந்தான். 

கடைசியில் அவனுக்கு ஒரு ஐடியா கிடைத்தது hidden camera வாங்கி வீட்டில் மாட்டி விடுவோம் அப்போ தான் இங்க நடக்குறது நமக்கு தெரியும். 

அப்போ நீ பெனாசிரை சந்தேக படுறியா??அவன் உள் மனது கேட்டது 

சே.. அவள் ரொம்ப நல்லவள் என்ன மாதிரி இல்லை எதையும் மறைத்தது கிடையாது அப்போ ஏன் hidden camera மாட்டணும்???

ஒரு வேளை எதாவது தப்பு இல்ல பிரச்னை என் மனைவிக்கு வந்தால் அதை சரி பண்ணனும் அதுக்காக மாற்றுனேனு நினைத்துக்கொள்...அப்படினு ரியாஸ் அவன் உள் மனசுகிட்ட பேசிட்டு தூங்கி விட்டான் 

அடுத்த நாள் பெனாசிர் வேலைக்கு போனதும் இவன் வெளியே போயி hidden camera 4 வாங்கி கொண்டு வந்தான் 

வந்து அவனோட வீட்டில் kitchen bathroom ஹால் அப்றம் bedroom எல்லாம் fix பண்ணி செக் பண்ணினான் நல்ல work ஆகுது....

ரியாஸ் ஆஷிக்கிற்கு கால் பண்ணி நாளைக்கு நைட் 10 மணிக்கு பிலைட் நீ கண்டிப்பா ஏர்போட் வரணும் ஈவினிங் ஒரு 5 மணிக்கு வீட்டிற்கு வா என்று அழைத்தான். அவனும் கண்டிப்பா வரேன் மச்சான் என்று ஓகே சொன்னான்...

பெனாசிர் ராஜாகிட்ட நாளைக்கு நான் வர மாட்டேன் என் கணவர் வெளி நாடு போகிறார் நீயும் அசிஸ்டன்ட் டாக்டறும் மேனேஜ் பண்ணிக்கோங்க என்று சொன்னாள்

ராஜா: என்னங்க இது எப்போ என்கிட்டே சொல்லவே இல்லை 

பெனாசிர் : ஒரு 4 நாள் தான் ஆச்சு எனக்கு அவர் போறது விருப்பம் இல்லை 

ராஜா: அப்போ ஏன்,, சார் போறார் நீங்க வேண்டாம்னு சொல்ல வேண்டியது தானே 

பெனாசிர்: நான் சொன்னேன் அவர் கேட்க வில்லை மனசு சரி இல்லை அதான் யாரு கிட்டயும் சொல்ல வில்லை அது மட்டும் இல்லாம ஒரு ஒரு வருசமாவது வெளி நாட்டில் வேலை பார்க்கணும்ன்னு ஆசை படுறாரு... நான் அதான் ஒன்னும் சொல்ல வில்லை 

ராஜா: ஓகே விடுங்க ஒரு ஒரு வாரம் உங்களுக்கு அப்படி தான் இருக்கும் அப்றம் சரி ஆகிடும்

பெனாசிர்: ஓகே நீ நாளைக்கு 5 மணிக்கு வீட்டிற்கு வா அவரை ஏர்போர்ட்யில் விடணும் சரியா 

ராஜா: கண்டிப்பா வரேன் நீங்க கவலை படாதீங்க நீங்க பார்த்து போங்க நாளைக்கு நீங்க வேலைக்கு வர வேண்டாம். நான் பார்த்துக்கறேன் 

பெனாசிர் கிளம்பினாள்....

அன்றைக்கு முழுவதும் ரியாசிற்கு தேவையான எல்லாத்தையும் வச்சு பேக் பண்ணினாள் அதிலே அந்த நாள் கழிந்தது 

அடுத்த நாள் காலையில் இரண்டு பேரும் 11 மணிக்கு தான் எழுந்தாங்க....

ரியாசும் பெனாசிரும் அவங்க சொந்த காரங்க எல்லாருக்கும் கால் பண்ணி வெளி நாடு போற விஷயத்தை சொன்னார்கள் 

அப்புறம் பெனாசிர் குளிக்க போனாள். அந்த நேரத்தில் ரியாஸ் தன்னுடைய லேப்டாப் ஆன் பண்ணி whatsapp desktop modai google chromeil search பண்ணினான்

பெனாசிர் போனை எடுத்து அந்த bar codai scan பண்ணி login பண்ணி வச்சு கிட்டான்

அவள் குளித்து வந்ததும் இவன் எதுவும் காட்டிக்கமா இருந்தான்.. 

ரியாஸ் குளித்து விட்டு திரும்ப பேக் பண்ணது எல்லாம் கரெக்ட் ஆ இருக்கா என்று செக் பண்ணி விட்டு மதியம் ஒரு குட்டி தூக்கம் போட்டான் 

அதுக்குள்ளே மணி 5 ஆனது ரியாஸ் பெனாசிர் எழுந்தார்கள் ரியாஸ் பெனாசிரை நீயும் என்கூட ஏர்போர்ட்க்கு வா என்று அழைத்தான் 

அவள் இல்லடா நான் வர வில்லை நீ போகும் போது எனக்கு சோகமா இருக்கும் வேண்டாம் 

அது மட்டும் இல்லை ராஜாவும் ஆஷிக்கும் வராங்க அவங்க கூட நா எப்படி தனியா திரும்ப வருறது வேண்டாம் என்று சொன்னாள் 

ரியாஸ் சரி ஓகே பார்த்துக்கோமா. ..

ஒரு அரை மணி நேரம் கழித்து ராஜா மற்றும் ஆஷிக் வீட்டிற்கு வந்தார்கள் 

பெனாசீர் இருவருக்கும் டீ போட்டு கொடுத்தாள் அப்றம் லேட் ஆகிட கூடாதுனு. Taxi book பண்ணி ரியாஸ் ராஜா ஆஷிக் மூவரும் கிளம்பி போனார்கள் 

போகும் போது ரியாஸ் அவளை கட்டி பிடித்து நெற்றியில் முத்தம் கொடுத்து விட்டு கிளம்பினான் 

ராஜாவும் ஆஷிக்கும் அவனை ஏர்போட் விட்டு அவர்கள் கிளம்பினார்கள் 

இவன் filght ஏரி கிளம்புறதுக்கு முன்னாடி பெனாசிர்க்கு கால் பண்ணி போய்ட்டு வரேன் செல்லம் உடம்ப பார்த்துக்கோ என்று சவூதி கிளம்பினான் 








 
[+] 11 users Like Riyas17's post
Like Reply


Messages In This Thread
RE: என் மனைவி பெனாசிர் பேகம் - by Riyas17 - 18-06-2024, 09:59 PM



Users browsing this thread: 23 Guest(s)