Adultery மத்தளக் குண்டி மாலதி அண்ணி(கள்)
#31
【09】

நாட்கள் கடந்தன. இரண்டு மாலதிகளும் என்னை நல்ல நெருங்கிய நண்பன் போல நடத்த ஆரம்பித்தார்கள். இரண்டு பேரையும் யாரும் இல்லாத நேரங்களில் சரளமாக டி போட்டு பேசும் அளவுக்கு எங்களுக்குள் நிறைய மாற்றங்கள்.

என்னதான் பேசும்போது கண்ணியமாக நடந்து கொண்டாலும் அவர்களை தனியாகவும் சேர்த்தும் உறவு கொள்வது போல நினைத்து சுய இன்பம் செய்வதை தவிர்க்க முடியவில்லை.

மாலுவுக்கு நான் எந்த பெண்ணுடன் பேசினாலும் தகவல் போய்விடும். என்னடா வேற டிபார்ட்மெண்ட் பொண்ணுங்க கூட அடிக்கடி பார்க்க முடியுது. அவகிட்ட என்னடா பேசுன இவகிட்ட என்னடா பேசுன, லவ்வா என அடிக்கடி கிண்டல் செய்வாள்.

ஒரு நாள் இரவு அண்ணன் வர லேட் ஆகும் நீ சாப்பிடு என எனக்கு மட்டும் அண்ணி டின்னர் பரிமாறினாள்.

நான் கல்லூரி முடிந்து வீட்டுக்கு வரும்போது சுடிதாரில் இருந்தவள், இப்போது நைட்டியில் இருந்தாள். நன்கு எடை குறைந்து கொஞ்சம் தொள தொளவென நைட்டி அணியும் அண்ணி இன்று புது நைட்டியில் கும்மென இருந்தாள். என்னால் அவளை காம ஆசைகளுடன் பார்ப்பதை தவிர்க்க முடியவில்லை. சாப்பிடும் போது அவளை ரசித்தேன். வழக்கத்துக்கு மாறாக டின்னர் முடித்த பிறகு ஹாலில் உட்கார்ந்து டிவியில் சீரியல் பார்ப்பது போல அவ்வப்போது ரசித்தேன்.

நா‌ன் பார்ப்பதை அவளும் சில முறை கவனித்து விட்டாள். நேரடியாக என்னிடம் ரொம்ப டிஸ்டரபன்சா இருக்கா என நேரடியாகவே கேட்டுவிட்டாள். எனக்கு என்ன பதில் சொல்வது என தெரியவில்லை.

என் பார்வை தடுமாறும் நேரங்களில், டேய் நான் உன்னோட அண்ணி. உன் ஆளு இல்லை. ரொம்ப பார்க்காத என நேரடியாக சொல்லுவாள்.

இதுவரை என்னை ஒருமுறை கூட நான் பார்க்கும் விதத்திற்காக திட்டியதில்லை. நான் பார்க்க வேண்டுமென காட்டிவிட்டு அதன் பிறகு அட்வைஸ் செய்கிறாளோ என தோன்றும் நாட்களும் உண்டு.

மாலுவிடம் உடலளவில் ஒருமுறை எல்லை மீறிய பிறகு அவர்களது அனுமதியில்லாமல் தொடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன். மாலுவிடம் சில முறை மறைமுகமாக கேட்டேன். அண்ணியிடம் அப்படி மறைமுகமாகவும் கேட்க பயம்.

இரண்டாவது செம் எக்ஸாம் வந்தது. ஸ்டடி ஹாலிடேஸ் மற்றும் எக்ஸாம் முடியும் வரை என்னால் மாலுவை பார்க்க இயலவில்லை. வெறும் குட் மார்னிங் அண்ட் குட் நைட் மெசேஜ்கள் மட்டும் தான்.

கடந்த செம் முடிந்த பிறகு வீட்டுக்கு வர சொன்ன மாலு, மீண்டும் காரணம் சொல்லாமல் என்னை வீட்டுக்கு அழைத்தாள். திரும்பவும் மேத்ஸ் புட்டுக்கிச்சு போல நினைத்தேன்.

மாலு வீட்டுக்கு போன என்னை அவளது கணவர் வரவேற்று நலம் விசாரித்தாள். ஹாலில் எக்ஸாம் பேப்பர்களுடன் இருந்தவள் நலம் விசாரித்தாள். திட்டுவாள் என நினைத்து வந்த எனக்கு அவள் நலம் விசாரித்தது சர்ப்ரைஸ்.

என்ன படிச்சு பாஸ் ஆயிட்ட என கிண்டலாக சொன்னாள்.

பாஸ் ஆயிட்டேனா?

ஆமா, ஏன் அவ்ளோ டவுட்.

இல்லை. லாஸ்ட் டைம் மாதிரி புட்டுகிச்சு, அதான் காப்பி அடிக்க வர சொல்றன்னு நினைச்சேன்.

அடப்பாவி. ஏங்க, இவன் என்ன சொல்றான்னு கேளுங்களேன்.

மாலுவின் கணவரும் அடப்பாவி ஒரு நேரம் பாவம்னு ஹெல்ப் பண்ண சொன்னா இப்படியா என கிண்டல் செய்தார்கள்.

அடுத்த வருஷம் இவனுக்கு மேத்ஸ் இருக்கா எனக் கேட்க, இவனுக்கு கிடையாது என்றாள். அய்யோ மாலுவை இனி அடிக்கடி பார்க்க முடியாது என்ற எண்ணம் எனக்கு ரொம்ப வலியை கொடுத்தது.

கணவருக்கு ஃபோன் வந்தது.

எதுக்கு வர சொன்ன?

இந்த முகர கட்டைய பார்க்கறதுக்கு தான்.

எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருந்தது. என்னால் மகிழ்ச்சியை கட்டுப்படுத்தவே முடியல. இப்போதெல்லாம் என் அண்ணன் பற்றி அவ்வளவாக மாலு பேசுவதில்லை. சோ அவள் என் முகர கட்டையை பார்க்கத்தான் விரும்பியிருக்கிறாள்.

மாலுவின் கணவர் அவளை அழைத்து ஏதோ பேசினார். கொஞ்சம் வெளியே போகணும் என கிளம்பினார்.

அவள் கணவருடன் பேச பெட்ரூம் சென்று விட்டு அவரை வழியனுப்பும் போது அவளின் உருண்ட குண்டிகளின் மேல் இடுப்பு பகுதியில் நைட்டி மாட்டியிருந்ததை கவனித்தேன். கிடைத்த கேப்பில் ஏதோ நடந்திருக்கும் போல என நினைத்த எனக்கு சிரிப்பு வந்தது. கதவை லாக் செய்தவள் நான் சிரிப்பதை கவனித்துவிட்டாள்.

ஏண்டா சிரிக்கிற?

ஒண்ணுமில்லை.

என்னைப் பார்த்தா உனக்கு எப்படியிருக்கு?

நைட்டி அங்க மாட்டியிருக்கு.

இதுக்கு என்னடா சிரிப்பு.

புருஷன் பொண்டாட்டி தனியா ரெண்டு நிமிசத்துல எதும் பண்ணுனா சிரிப்பு வராம.

ரொம்ப தான்.

நைட்டி செமயா இருக்கு.

ஹம்.

புதுசா?

இல்லையே.

நா‌ன் இதுல பார்த்ததே இல்லை.

நீ பார்க்கலன்னா புதுசாயிடுமா?

ரெண்டும்..

என்ன?

நைட்டி செம யா இருக்கு முலைகளை வெறித்துப் பார்த்தேன்.

ச்சீ பொறுக்கி. போடா.

சரி நான் போறேன் என எழுந்தேன்.

ஏய்! போகாதடா. அவரு வர்ற வரைக்கும் இரு.

ஏன்?

காரணம் சொன்னாதான் இருப்பியா?

அப்படியில்லை என நெளிந்தேன்.

நைட்டி கும்முனு இருக்குடி..

என்னது?

எல்லாம்தான் என பெருமூச்சு விட்டேன்.
சீ போடா என வெட்கத்துடன் திரும்பிக் கொண்டாள்.

மால்ஸ்.

என்ன?

ஒரு கிஸ்

ச்சீ.. போடா..

ப்ளீஸ் குடுடி என அவள் கையை தொட்டேன்.

சும்மா இருடா, விளையாடாத என கையைத் தட்டி விட்டுவிட்டு எழுந்தாள்.

ப்ளீஸ்..

கிச்சன் நோக்கி நடந்தாள். மகள்களின் முன்னால் கொடுக்க தயங்குகிறாள் என நினைத்து அவள் பின்னால் சென்றேன்.

மாலு பிளீஸ்.

வேணாம்.. ப்ளீஸ்..

குடுடி..

ஹம்.

குடு
உம்ம்ம்மா…

உதடு என் உடலில் எங்கும் தொடவில்லை. வாய் குவிந்திருந்தது.

போதுமா? எனக் கேட்டபடி சிரித்தாள்.

இதென்ன போங்கு என்பதைப் போல அவளைப் பார்த்தேன்.

யூ லுக் சோ ஸ்வீட் என என் கன்னத்தை கிள்ளினாள். இனிமேல் கிஸ் கேட்டா என கையை ஓங்கி கன்னத்தில் தட்டவும் காலிங் பெல் அடிக்கவும் சரியாக இரு‌ந்தது.

வந்தது மாலுவின் கணவர், அவரது கையில் கேக். அடுத்த வாரம் வரும் எனது பிறந்தநாளன்று டூர் செல்வதால் இன்றே கேக் வெட்டி கொண்டாடப் போறோம் என்றாள்.

மொத்த குடும்பத்துக்கும் துரோகம் செய்வது போல உணர்ந்தேன். வெட்கி தலை குனிந்தேன்...
[+] 1 user Likes JeeviBarath's post
Like Reply


Messages In This Thread
மத்தளக் குண்டி மாலதி அண்ணி(கள்)【09】 - by JeeviBarath - 24-06-2024, 04:52 PM



Users browsing this thread: 23 Guest(s)