Adultery மத்தளக் குண்டி மாலதி அண்ணி(கள்)
#2
【01】

மாலதியின் கு‌ண்டிக‌ள் மத்தளக் குண்டிகள் தான்.

"டேய் அதோ போறா பாரு, அதுதான் என் ஆளு, நம்ம மேத்ஸ் டீச்சர் மத்தளக் குண்டி மாலு" என சிவா கை காட்டிய திசையில் பார்த்தேன்.

கல்லூரியில் என் முதல் நண்பனான சிவா, மாலதிக்கு மலையாள செண்ட மேளம் மாதிரி நல்ல ரவுண்டான குண்டி என ஏற்கனவே என்னிடம் சொல்லியிருந்தான்.

அவன் காட்டிய திசையில் கவுத்துப் போட்ட குட்டிப் பானை மாதிரி உருண்டு திரண்டு கிண்ணுன்னு இருந்த குண்டிகள் ஒன்றோடொன்று மோதியபடி எங்களுக்கு சற்று தொலைவில் நடந்து போய்க் கொண்டிருந்தாள். கலர் மட்டும் கொஞ்சம் குறைவு. மற்றபடி சிவா சொன்ன மாதிரி எல்லோரையும் திரும்பிப் பார்க்க வைக்கும் நல்ல உடல்வாகு கொண்டவள் தான் அந்த மத்தளக் குண்டி மாலதி.

நா‌ன் நளன், சென்னையில் பிரபல தன்னாட்சி பல்கலைக்கழக கல்லூரியில் முதலாம் ஆண்டு இன்ஜினியரிங் படிப்பில் மேனேஜ்மெண்ட் குவோட்டாவில் சேர்த்துள்ள மாணவன்.

நா‌ன் படிப்பில் ரொம்ப சுமார். இன்ஜினியரிங் வேண்டாம் என எவ்வளவோ சொல்லியும் என்னுடைய அப்பா அம்மா இருவரும் கேட்கவில்லை. வாத்தியார் புள்ளைங்க மக்கு என்று கணக்கெடுத்தால் நானும் அந்த லிஸ்ட்டில் வருவேன். ஆம், என் தாய் தந்தை இருவரும் டீச்சர்கள், நான் +2-வில் 52% மார்க் வாங்கிய சுமாராக படிக்கும் மாணவன. .

ஹாஸ்டலில் தங்கி படிக்கிறேன் என சொன்னால் அதற்கு முடியாது என் வீட்டில் இருக்கட்டும், அடுத்த வருஷம் பணி ஒய்வு பெற்ற பிறகு நீங்களும் சென்னை வாருங்கள் அதன் பிறகு உங்களுடன் இருக்கட்டும் என என் அண்ணன் சொல்லிவிட்டான்.

என் அண்ணன் வளன். என்னை விட ஒன்பது வயது பெரியவன். கல்லூரி முடித்த சில மாதங்களில் அவனுக்கு கல்யாணம். காதல் கல்யாணம் செய்த என் தாய் தந்தையர் எதிர்ப்பு தெரிவித்து பின்னர் அவனுக்கு கல்யாணம் செய்து வைத்தார்களாம். குழந்தை பிறந்த பிறகு அம்மா அப்பா அண்ணா அண்ணி உறவில் இருந்த விரிசல் எல்லாம் சரியாகி விட்டது என சொன்னார்கள். எனக்கு நடந்த விஷயங்கள் பற்றி பெரிதாக எதுவும் தெரியாது. நான் சிறுவன் என்பதால் என்னிடம் யாரும் எதையும் பகிர்ந்து கொள்ளவில்லை.

என் அண்ணியின் பெயர் மாலதி. பேரழகி ஒன்றும் இல்லை. "இவளை கல்யாணம் செய்யவா வீட்டை எதிர்த்தான்" என காதல் கத்தரிக்காய் பற்றிய விவரம் தெரிந்த பிறகு அவளைப் பார்க்கும் போதெல்லாம் எனக்கு தோன்றும். என்ன செய்ய ஒவ்வொரு நபருக்கும் ஒவ்வொரு விருப்பம்.

கல்லூரி முதல் நாளில் முதல் வருட மாணாக்கர்களுக்கு வெல்கம்மிங் மீட்டிங் நடந்தது. மறுநாளில் இருந்து வகுப்புக்கள் துவங்கும் என்றார்கள்.

நா‌ன் கடைசி பென்ஜின் முதலாவது சீட்டை எனக்காக தேர்ந்தெடுத்தேன். என்னருகில் வந்து உட்கார்ந்தான் சிவா.

வகுப்புகள் துவங்கியது. மேத்ஸ் பீரியட் ஆரம்பிக்கும் போது "என் மாலு, அதான் நம்ம மேத்ஸ் டீச்சர் எப்படி இருப்பா தெரியுமா" இன்னும் கொஞ்ச நேரத்துல பார்க்கப்போற என்றான்.

சில நிமிடங்களுக்குப் பிறகு அறைக்குள்  பேராசிரியை ஒருத்தி வந்தாள். அவளைப் பார்த்தவுடன் எனக்கு சிவாவின் மூஞ்சி மேல குத்த வேண்டும் போல இருந்தது.

அங்கே வந்த பேராசிரியை தன்னை அறிமுகம் செய்து கொண்டாள். மேத்ஸ் பேராசிரியை மாலதி விடுமுறையில் இருப்பதாகவும் அடுத்த வாரம் முதல் வருவார் என்றார்.

அந்த வாரம் முழுவதும் மேத்ஸ் பீரியட் வரும் நேரங்களில் வெறி பிடித்தவன் போல மாலதியைப் பற்றி பேசுவான். அப்படி இப்படி இந்த கல்லூரியில் விரல் விட்டு எண்ணி விடக்கூடிய அழகான பேராசிரியைகளில் மாலதியும் ஒருத்தி ஆஹா ஓஹோ என தினமும் புகழந்து தள்ளினான்.

சிவாவிடம் காரணம் கேட்டேன். அவனது பள்ளிக் கால நெருங்கிய நண்பன் பேராசிரியை மாலதியின் உறவினராம்.

மாலதிக்கு கல்யாணம் ஆன புதிதில் அந்த பய்யன் மாலதியின் இடுப்பைப் பார்த்தேன், குனியும் போது முலைகளைப் பார்த்தேன், எங்க மாமா (மாலதியின் கணவன்) அங்க தொட்டார் இங்க தொட்டார் என்று சொல்ல சிவாவுக்கு கடந்த நான்கு வருடங்களாக மாலதி மேல் க்ரஷ். மாலதி மற்றும் சிவா இருவருக்கும் ஏற்கனவே அறிமுகம் உண்டு.

ஹிந்தி நடிகை தீபிகா மாதிரி இருப்பாள் என பில்ட்ப் கொடுத்து எனக்குள்ளும் மாலதியை பார்க்கும் ஆர்வத்தை தூண்டி விட்டிருந்தான்.

இரண்டாவது வாரம் திங்கள் கிழமை நாங்கள் இருவரும் கல்லூரி பஸ்ஸில் இறங்கி நடக்கும் போது இன்னொரு பஸ்ஸில் இறங்கி எங்களுக்கு முன்னால் சென்ற பெண்ணைக் காட்டி "டேய் அதோ போறா பாரு, அதுதான் என் ஆளு, நம்ம மேத்ஸ் டீச்சர் மத்தளக் குண்டி மாலு" என்றான்.

மேத்ஸ் பீரியட் வந்த போது வகுப்பறைக்குள் நுழைந்தாள் மாலதி. சிவா பில்டப் கொடுத்த அளவுக்கு ஒன்றும் "வாவ்" என வாயைப் பிளக்கும் அளவுக்கு இல்லை. ஆனால் பேராசிரியைகளாக இருந்த டம்மி பீஸ்களை விட நிச்சயமாக அழகுதான்.

மச்சி பாருடா அவளை என மாலதி வகுப்பறைக்குள் நுழைந்து தன்னை அறிமுகம் செய்துவிட்டு பிறரையும் அறிமுகம் செய்ய சொன்ன நேரத்தில் என்னிடம் மீண்டும் புகழாரம்.

சிவா : என் ஆள பாருடா. சுண்டி விட்டா ரத்தம் வரும் கலர்.

ஓரளவுக்கு சிவப்பாக இருந்தாள். சத்தியமாக சுண்டினால் சுண்டிய இடத்தில் சில விநாடிகளுக்கு சிவக்குமா என்பதே சந்தேகம்.

சிவா : முகத்தைப் பாரு. தீபிகா மாதிரி எவ்ளோ அழகு.

தீபிகா மாதிரி ரவுண்டான நல்ல களையான முகம்.

ஸ்கூல் க்ரஷ் என்பதை உறுதி செய்வது போல மாலதி உடலின் ஒவ்வொரு பாகத்தையும் புகழ ஆரம்பித்தான். அவளுக்கு கவர்ந்திழுக்கும் கண்கள், நல்ல அடர்த்தியான நீளமான கூந்தல், நல்ல எடுப்பான மூக்கு, ஒரு இன்ச் கூட அவள் காட்ட விரும்பாத இடங்கள் தெரியாத அளவுக்கு நேர்த்தியாக ஆடையணிந்திருந்தாள்.

சிம்பிளாக சொன்னால் மாலதியை பார்த்ததற்கே விந்தை ஊற்றினாலும் ஊற்றியிருப்பான் சிவா. எனக்கு அவளைப் பார்த்து விறைப்பு கூட ஆகவில்லை. ஒவ்வொரு நபருக்கும் ஒவ்வொரு விருப்பு வெறுப்புக்கள். அவனை குறை சொல்லி என்ன செய்ய?

அவள் அழகாக இருந்தாள். ஆனால் சிவா கொடுத்த ஓவர் பில்டப்பால் எனக்கு ஏமாற்றம்.

அடுத்து வந்த நாட்களில் வகுப்பறையில் பாடங்கள் எடுக்கும் போது அடிக்கடி சிவாவைப் பார்த்தே பாடம் எடுத்தாள். சிவாவின் அருகில் இருப்பதால் மேத்ஸ் பீரியட் நேரங்களில் தேவையில்லாத அட்டென்ஷன் என் மேல் இருக்கும் உணர்வு.

அப்படியே சில வாரங்கள் ஓடியது.

அண்ணன் ஏன் அண்ணி மாலதியை தன் மனைவியாக தேர்ந்தெடுத்தான் என எனக்கு கொஞ்சம் கொஞ்சமாக புரிய ஆரம்பித்தது. அண்ணன் அண்ணி இருவரும் வேலைக்கு செல்கிறார்கள். வீட்டில் வேலைக்கு ஆள் உண்டு. அண்ணன் கோபமாக கத்தினாலும் ஒரு வினாடி கூட இதுவரை கோபமாக அண்ணியை பார்த்ததில்லை. அவர்களுக்குள் நல்ல ஒற்றுமை.

மாலு (எங்கள் பேராசிரியை மாலதியைப் பற்றி பேசும் போது சிவா அப்படித்தான் பேசுவான்)மதிய உணவு இடைவேளையில் சிவாவை வரச் சொன்னாள். எப்படா மதிய இடைவேளை வரும் என துடித்துக் கொண்டிருந்தான். மாலுவைப் போய் பார்த்தவன், திரும்ப வந்த பிறகு என் அண்ணன் பெயரைக் கேட்டான். யாருக்கோ மெசேஜ் செய்தான்.

அடுத்த சில நாட்களில் மாலு என்னிடமும் வகுப்பறைக்கு வெளியே பார்க்கும் நேரங்களில் பேச ஆரம்பித்தாள். நாளடைவில் மாலு என்னிடம் நன்றாக பேசுவது போல இருந்தது. என்னுடைய சக மாணவர்கள் மாலுவை கரெக்ட் பண்ணிட்டியா என கிண்டல் செய்தார்கள். மாலுகிட்ட பேசுனியா, என்ன பேசுன என தினந்தோறும் சிவாவின் கேள்விகள் வேறு.

யூனிட் டெஸ்ட் வந்தது. நான் ஒரு பாடத்தில் கூட தேறவில்லை. அன்று மாலை எனக்கு முதன் முறையாக மாலு அழைத்துப் பேசினாள். நீ தான் வொர்ஸ்ட், இப்படி படிச்சா எப்படி? நல்லா படிக்க ட்ரை பண்ணு என அட்வைஸ் செய்தாள்.

மறுநாள் என் செல்போனை வாங்கி கால் ஹிஸ்டரி பார்த்த சிவா உன்கிட்ட என்ன பேசுனா என்கிட்ட நம்பர் கே‌ட்டு வாங்கும் போதே எனக்கு சந்தேகம் என சிரித்தான் சிவா.

அவனை வெறுப்பேற்றும் நோக்கில் செல்போனை வாங்கி ‘குட்மார்னிங் மேடம்’ என்று மெசேஜ் அனுப்பினேன். அதை அவனிடம் காட்டினேன்.

ரிப்ளை வருகிறதா இல்லையா என என் செல்போனை வாங்கி அடிக்கடி பார்த்தான். மேத்ஸ் பீரியட் முடிந்த பிறகும் ரிப்ளை வராததால் சிவா முகத்தில் பயங்கர சந்தோஷம்.

அவனை வெறுப்பேற்றும் நோக்கில் நான் அனுப்பிய மெசேஜை டெலீட் செய்தேன். நான் ரிப்ளையாக வந்த மெசேஜ் படித்து டெலீட் செய்தேன் என நினைத்த சிவா என்ன ரிப்ளை பண்ணுனா என அந்த நாள் முழுவதும் கேட்டுக் கொண்டே இருந்தான். நான் அதெல்லாம் ரகசியம் என அவனுக்கு சொன்னேன்.

அன்று இரவு எனக்கு மாலு ரிப்ளை அனுப்பினாள். அதன் பிறகு குட் மார்னிங் குட் நைட் மெசேஜ்களை இருவரும் அனுப்பினோம். அவ்வப்போது என் அண்ணன் குடும்பத்தை பற்றி கேட்பாள். எனக்கு மேத்ஸ் தொடர்பான சந்தேகங்களை சொல்லிக் கொடுத்தாள்.

ஓரளவுக்கு நெருக்கம் ஆன பிறகு அவளது குடும்பம் பற்றியும் சொன்னாள். கணவர் தொழில் நுட்ப நிறுவனம் ஒன்றில் வேலை பார்க்கிறார். அவளுக்கு இரண்டு மகள்கள். 18 வயது நிரம்பியவுடன் உறவினருடன் கல்யாணம். UG படித்து முடித்து ரிசல்ட் வரும் முன்னரே இரண்டு குழந்தைகள். மாமனார் மாமியார் அம்மா மூவரும் குழந்தைகளை பார்த்துக் கொள்ள PG முடித்து விட்டாள். இப்போது தாயார் அல்லது மாமியார் என இருவரில் ஒருவர் மட்டும் அவர்களுடன் குழந்தைகளை பார்த்துக் கொள்வதற்காக.

என் அண்ணியின் பெயர் மாலதி என்று தெரிந்த நாளில் இப்ப உன் லைப்ல ரெண்டு மாலதி என கிண்டல் செய்தாள்.

நா‌ன் மாலு அனுப்பும் மெசேஜ்களை சிவாவை வெறுப்பேற்றும் நோக்கில் டெலீட் செய்வேன். அது மாலுவுக்கும் தெரியும். சிவாவுக்கு உங்க மேல க்ரஷ் என சொன்னேன். அவளுக்கு அது ஏற்கனவே தெரியும் என்றாள்.

டேய் என்ன அனுப்புனா வேற என்னவெல்லாம் பேசுனா, கரெக்ட் பண்ணுனா என்னை மறந்துடாத என தினமும் சொல்ல ஆரம்பித்தான் சிவா.

இப்படியே மேலும் சில மாதங்கள் ஓடியது.

நானும் அவளிடம் பேசும் நேரங்களில் எல்லையைத் தாண்டாமல் கண்ணியமாகப் பழகினேன். ஆனால் இரவுக் கற்பனைகளில் அவளை நினைத்து எல்லை மீறுவதை என்னால் தடுக்க முடியவில்லை.

ஒரு நாள் என் அண்ணன் தன் குழந்தைகளுடன் விளையாடும் போது நெஞ்சில் மாலதி என அண்ணி பெயரை பச்சை குத்தியிருந்ததைப் பார்த்தேன்.

பச்சை குத்தியிருந்ததைப் பற்றி அண்ணியிடம் பேசும்போது அண்ணி சலித்துக் கொண்டாள். எதற்காகவும் முகம் சுளிக்காத என் அண்ணி அண்ணன் நெஞ்சில் அவளது பெயர் இருப்பதைப் பற்றி கேட்டால் சலித்துக் கொள்வது எனக்கு கொஞ்சம் குழப்பமாக இரு‌ந்தது. அண்ணி முதன் முறையாக அண்ணன் விஷயத்தில் சலிப்பாக பேசுயது எனக்கு தெளிவாக தெரிந்தது.

சில நாட்களுக்கு பிறகு மாலு என்னிடம் பேசும்போது அண்ணன் பிறந்த நாளுக்கு என்ன பிளான் என்று கேட்டாள்.

நா‌ன் வளன் பிறந்த நாள் பற்றி மாலுவிடம் எதுவும் சொல்லவில்லை. அவளுக்கு எப்படி தெரியும் என்று யோசிக்க ஆரம்பித்தேன்.

எல்லா விசயங்களையும் கூட்டிக் கழித்துப் பார்த்தால் எனக்கு சின்ன சந்தேகம்.

அண்ணன் நெஞ்சில் பச்சை குத்தியிருக்கும் மாலதி எந்த மாலதி?

என் அண்ணன் நெஞ்சில் அண்ணி மாலதியா இல்லை அவனது முன்னாள் காதலியும் என் கணித பேராசிரியுமான மாலதியா?
[+] 6 users Like JeeviBarath's post
Like Reply


Messages In This Thread
மத்தளக் குண்டி மாலதி(கள்)【01】 - by JeeviBarath - 17-06-2024, 10:18 PM



Users browsing this thread: 21 Guest(s)