Adultery இது எங்கள் வாழ்க்கை!![✍✍✍ அடுத்த பதிவு : திங்கட்கிழமை]
【201】

⪼ பரத் ⪻

ஆகஸ்ட் மாதம் முதல் வாரம் வெள்ளி & சனி லீவு போட முடியுமா எனக் கேட்டேன். எதற்கு என்று கேட்டுவிட்டு சரி என்றார்கள். எல்லோரும் ஊருக்கு போக மற்றும் ரிட்டர்ன் வர ரயிலில் 3rd ஏசியில் டிக்கெட் முன்பதிவு செய்தேன். ரிட்டர்ன் டிக்கெட் வெயிட்டிங் லிஸ்ட்டில் இருந்தது. ஏசி அல்லாத பெட்டிக்கும் முன்பதிவு செய்தேன். அதுவும் வெயிட்டிங் லிஸ்ட்டில் இருந்தது.

ஊரில் மழை இல்லையென்றால் மட்டுமே சுற்றிப் பார்க்க முடியும் இல்லையென்றால் மூணு நாளும் வீட்டில் இருக்க வேண்டியது வரும் என தெளிவாக சொல்லிவிட்டேன். கடைசியாக ஆகஸ்ட் மாதம் எங்கள் ஊரில் மழை பெய்த நியாபகம் இல்லை. ஊர் சுற்றலாம் என ரொம்ப எதிர்பார்ப்பில் ஊருக்கு வந்து ஏமாந்து விடக்கூடாது என்பதால் அப்படி சொல்லி வைத்தேன்.

என்ன நடக்கும் என யாருக்கு தெரியும். ஜூலை மாதம் இப்படி லீவு விடும் அளவுக்கு சென்னையில் மழை பெய்யும் என ஒருநாளும் நினைக்கவில்லை. தற்போதைய வானிலை கணிப்பின் படி ஊரில் இருக்க வேண்டிய நாட்களில் மழைக்கு வாய்ப்பில்லை என்றே கணித்திருந்தனர்.

என் ஊரைச் சுற்றி எங்கேயெல்லாம் சுத்தி பார்க்க போக முடியும் எனக் கேட்டனர். நான் எனக்கு தெரிந்த எல்லா இடங்களையும் சொன்னேன். இன்டெர்நெட்டில் தேட ஆரம்பித்தனர். எப்படியும் எனக்கு தெரியாத இடங்களை கண்டுபிடித்து சொல்வார்கள் என நினைத்தேன்.

மழை எப்படி பாதுகாப்பா இருக்கீங்களா எனக் கேட்க அழைத்த என் அம்மாவிடம் ஊருக்கு வர டிக்கெட் புக் செய்த தகவல்களை சொன்னேன். சில மணி நேரங்களுக்கு பிறகு என் அப்பா எனக்கு கால் செய்தார். சுனிதா & வாயாடி இருவரையும் கூடால் வைத்துக் கொண்டு தேவையில்லாம செலவு செய்வதாக திட்டிய எனது அப்பாவிடம் கொஞ்சம் மாற்றங்கள்.  அவ்வப்போது பொறுப்பில்லாமல் பணத்தை செலவு பண்ணாமல் இருந்தால் இவ்ளோ கஷ்டம் எதுக்கு என திட்டுவதையும் நிறுத்தி விட்டார். என்னிடம் காலேஜ் ஃபீஸ் எவ்ளோ, காசு பே பண்ணிட்டியா என எல்லாம் விசாரித்தார். வேறு கடன்களை பற்றியும் விசாரித்தார். நான் வங்கி கடன்கள் பற்றி சொல்லாமல் ஃபீஸ் கட்ட வாங்கிய கடன் மற்றும் தனியாரிடம் அதிக வட்டிக்கு வாங்கிய கடன்களை பற்றி மட்டும் சொன்னேன்.

சில மணி நேரங்களில் நான் கடன் என் சொல்லிய தொகை எனது அக்கவுண்ட்டில் கிரெடிட் ஆன மெசேஜ் வந்தது.

என் அம்மாவுக்கு மீண்டும் அழைத்து என்ன விஷயம் எனக் கேட்டேன். ரொம்ப நாட்களுக்கு முன்பு தேசிய நெடுஞ்சாலையை விரிவு படுத்த எங்கள் நிலத்தை கையகப் படுத்தியிருந்தார்கள். அதற்கான நஷ்ட ஈடு தொகை கிடைத்ததாம், அதில் என் கடனை அடைக்க அனுப்பிக் கொடுத்திருக்கிறார் என் தந்தை.

ஜீவிதாவுக்கும் எனக்கும் பிரச்சனை வந்து பிரியும் போது உன் கடனை நீயே பார்த்துக்க சொல்லிட்டு இப்ப மட்டும் என்ன என கொஞ்சம் கோபமாக கேட்டேன்.

இப்ப உனக்கு பொறுப்பு வந்துருக்குன்னு அப்பா நினைக்கிறாங்க. அதான் காசு அனுப்பிக் கொடுத்தாங்க என கூலாக சொன்னாள் அம்மா. காரு வாங்க முதல் தவணை காசு வாங்கித் தரவா என அம்மா கேட்டாள். எனக்கு கார் லோன் கிடைக்காது. ஒரு 10 லட்ச ரூபாய் இருந்தா குடு வாங்கிடலாம் என சிரித்தேன்.

வாயாடி என் அம்மா அப்பாவுடன் தினமும் பேசுகிறாள் என தெரியும். அவள் பேசும்போது சொல்லும் விஷயங்களிலிருந்து காசு வெட்டியாக செலவு செய்யாமல் பொறுப்பாக இருக்கிறேன் என நினைக்கிறார்கள் போல.

⪼ வாயாடி ⪻

சுனிதா ஒருவேளை அங்கிளிடம் எல்லாம் சொல்லியிருப்பாளோ என்ற எண்ணம் என் உள்மனதில் இருக்க எனக்கு அவரை பார்க்கவே சங்கடமாக இருந்தது.

அங்கிள் என்னை அவரது அருகில் உட்கார வைத்து "ஏண்டி பேச மாட்டேன்ற" என தோளில் கை போட்டு கழுத்தில் கை வைத்து மல்யுத்த விளையாட்டில் கழுத்தை இறுக்கிப் பிடிப்பது போல செய்தார். நா‌ன் சாதாரணமாக பேசுவதை போல அவருக்கு தோன்றும் வரை தினமும் பலமுறை அப்படியே செய்தார்.

⪼ பரத் ⪻

வாயாடி கன்னிப் பெண் இல்லை எ‌ன்று‌ தெரிந்தும் எனக்கு கொஞ்சம் வருத்தம் தான். என்னால் அதைப்பற்றி அவளிடம் நேரடியாக பேச முடியவில்லை. சுனிதாவும் என்னிடம் எதுவும் அது குறித்து சொல்லவில்லை.

வாயாடியின் முதலாவது காதல் என்னால் பிரிந்தது. செக்ஸ் பற்றி பேச வாய்பில்லை. ஒருவேளை காதலைப் பற்றி பேசுவாள் என நினைத்தேன். ஆனால் சோகம் நிறைந்து இருந்தாளே தவிர அதைப் பற்றி எதுவும் பேசவில்லை.

வாயாடியின் அப்பா அவளை ஹெட் லாக் செய்வதை பார்த்திருக்கிறேன். நானும் அதே மாதிரி அவள் நார்மலாகும் வரை செய்தேன்.

⪼ ஜீவிதா ⪻

நானும் அர்விந்தும் சேர்ந்து இருக்கலாம் என பிளான் செய்த அதே நாளில் அரசியல் சந்திப்பு தொடர்பாக அவனது மாமாவை அழைத்துக் கொண்டு இன்னொரு மாநகரம் செல்ல வேண்டியிருப்பதாக சொன்னான்.

சென்னையில் பெய்த கனமழை மற்றும் விடுமுறையை காரணம் காட்டி ட்ரைனிங் அடுத்த மாதத்துக்கு மாற்றப்பட்டதாக வீட்டில் மீண்டும் ஒரு பொய் சொன்னேன். இந்த முறை ஏற்பட்ட தடை என்னால் நடக்கவில்லை என்பதால் அரவிந்த் ஆசையை நிறைவேற்ற முடியவில்லை என்ற வருத்தம் இல்லை.

விவாகரத்து வழக்கில் சின்ன முன்னேற்றம். இன்னும் 6-12 மாதங்களில் முடிந்து விடும் என நம்பிக்கை இருக்கிறது. மகனைப் பார்க்கும் விஷயத்தை பற்றி கேட்ட நீதிபதி உடல்நிலை சரியில்லை என சொன்னதால் எதுவும் சொல்லவில்லை.

என் தங்கையுடன் பேசியது அவள் கடைசியாக ஊருக்கு வந்தபோது தான். கவி, மதி & மஞ்சுவிடம் அவ்வப்போது பேசுகிறேன்...

⪼ கவி ⪻

ஜீவிதா அக்கா எங்கள் வீட்டுக்கு வந்த நாள் மற்றும் மறுநாள் என்னை தனியாக பார்க்கும் நேரங்களில் மதி என் உடலெங்கும் தொட்டு தடவி சில்மிஷம் செய்தான். அதன் பிறகு நானாக கேட்டால் மட்டுமே கட்டிப் பிடிக்கிறான்.

தேவதை என்று சொன்னாலும் அவன் செய்கையைப் பார்க்கும் போது ஜீவிதாவை ஓக்க ஆசைப் படுகிறான் என்பது தெளிவாக தெ‌ரிகிறது.

ஜீவிதாவாக கூப்பிடாமல் மதி எந்த முயற்சியும் செய்தால் "தன் தலையில் மண்ணை வாரி போட்டுக் கொள்வது மட்டுமல்லாமல் எங்கள் வாழ்க்கையிலும் மண்ணை அள்ளிப் போடாமல்" இருந்தால் சரி. இதற்க்கான முதலும் முடிவுமான ஒரே தீர்வு மதி ஜீவிதாவை மேட்டர் செய்வது தான்.

அரவிந்தை எப்படியும் கல்யாணம் செய்யும் நம்பிக்கையில் தன் ஆசையை அவனுடன் தீர்த்துக் கொள்கிறாள்.

என் மதிக்கு எதுவும் நடந்து விடக்கூடாது. அதனால் அவன் கூடவும் ஒரு நேரம் படு, அவனைக் காப்பாற்று என்று கேட்க ஜீவிதா அக்கா என்ன தேவிடியாவா?
[+] 3 users Like JeeviBarath's post
Like Reply


Messages In This Thread
RE: இது எங்கள் வாழ்க்கை! - by JeeviBarath - 17-06-2024, 08:08 PM



Users browsing this thread: 2 Guest(s)