Romance எப்போது என்னை புரிந்து கொளவாளோ
#6
இருவரும் கோயில் இருந்து வீட்டுக்கு சென்றனர் 

ஜெயராம் : என்னமா சாமி கும்பிட்டியா மா 

ராதா : ஹ்ம் நல்ல தரிசனம் மாமா 

ஜெயராம் : சரி மா ரம்யா மருமகளுக்கு டிபன்  கொடு சொல்லி வெளியே வாக்கிங் சென்றான் 

ரம்யா : வா மா சப்பாத்தி வச்சிருக்கேன் சாப்பிட வா

முரளி : ராதா ரூம்க்கு வா சொல்லி ரூம்க்கு சென்றான் 

ராதா : பாத்தியா அத்தை உன் மகன் ரூம்க்கு கூப்பிடறான் 

ரம்யா : ச்சி கழுதை பேச்சை பாரு 

ராதா : அத்தை இன்னைக்கு கோயில்ல fight சீன் இருந்தது 

ரம்யா : சண்டையா  உன்கூடவா எதுக்கு மா 

ராதா : அத்தை பொரு. சண்டை என் கூட இல்லை. 

ரம்யா : பின்ன 

ராதா : என்னை இரண்டு பேர் அசிங்கமா பேசினாங்க. அவுங்களை அடி வெளுத்து வாங்கிட்டார் 

ரம்யா : என்னடி சொல்ற 

ராதா : ஆமா அத்தை கோயில்லில் நடந்ததை சொல்லி முடித்தால் 

ரம்யா : நாசமா போனவனுக 

ராதா : அட விடுங்க அத்தை அவனுக ஓடிட்டாங்க. சரி நாளைக்கு நா ஒரு ஆஃபீஸ்ர் பாக்க போறேன் 

ரம்யா : ஆஃபீஸரையா ஏன் மா 

ராதா : இவரு IT ஆபீஸ் சொந்தமா வைக்க நா என் அப்பா பிரென்ட் மூலமாக அவருக்கு லோன் வாங்கி கொடுக்க போறேன் 

ரம்யா : சூப்பர் மா. சொந்தமா கம்பெனி வைக்கிறது அவன் கனவு மா. அது இப்போ உன் மூலமாக நிறைவேற போகுது. என்கிட்ட பணம் கொடுத்து வச்சிருக்கான் லோன் சேர்த்து அவன் கம்பெனி வைக்க உதவியா இருக்கும் 

ராதா : ஹ்ம் சரி உன் மகன் என்னை ரூம்க்கு கூப்பிட்டான் போய்ட்டு வரேன் சொல்லி அவள் ரூம்க்கு சென்றால் 

முரளி : உக்காரு அவளும் உக்காந்தால் இங்க பாரு நீ அம்மா கிட்ட பேசுனது எல்லாம் கேட்டேன். தேங்க்ஸ் 

ராதா : எதுக்கு தேங்க்ஸ் நீங்க என் ஹஸ்பண்ட் ஓகே 

முரளி உணர்ச்சி வசப்பட்டு ராதாவை கட்டி புடித்தான் அவளும் கட்டி புடித்தால் இருவரும் தனது தாம்பத்தியம் வாழ்க்கைக்குள் நுழைந்தனர்.

மறுநாள் 

லோன் ஏற்பாடு செய்து கொடுத்து முரளி   சொந்தமாக கம்பெனி வைத்து அவனுடைய ட்ரீமை நிறைவேற்றறினான் 

ராதா முரளியின் கனவை புரிந்து கொண்டு முரளிக்கு உறுதுணையாக இருந்து மகிழ்ச்சியாக வாழ்ந்தனர் 


சுபம் 

இது சிறு கதை தான் 

இன்னொரு பெரிய புது கதையுடன் வருகிறேன். ஆதரவு அளித்து வந்த ஓம் பிரகாஷ் அவர்களுக்கு நன்றி 
[+] 2 users Like Murugansiva's post
Like Reply


Messages In This Thread
RE: எப்போது என்னை புரிந்து கொளவாளோ - by Murugansiva - 05-06-2024, 10:53 AM



Users browsing this thread: 2 Guest(s)