Romance எப்போது என்னை புரிந்து கொளவாளோ
#3
முரளி : ராதாவை முறைத்து கொண்டே சென்றான் 

ராதா : அவனுக்கு நக்கல் செஞ்சி வாயை கோணி வலிச்சம் காட்டினால் 

முரளி : ரூம்க்கு வா உனக்கு இருக்கு சொல்லிட்டு சென்றான் 

ராதா : ரம்யா காதில் அத்தை உன் மகன் ரூம்க்கு கூப்பிடுறாரு 

ரம்யா : ச்சி போடி 

முரளி : குளித்து ஆபீஸ் க்கு கிளம்பிட்டு இருந்தான். மா டிபன் வை ஆபீஸ் க்கு நேரம் ஆகிட்டு 

ரம்யா : டேய் நேத்து தான் கல்யாணம் முடிஞ்சிது. இன்னைக்கு வேலைக்கு கிளம்பிட்ட. கொன்னுடுவேன் உன்னை மருமகளை கோயில் கூட்டிட்டு போய்ட்டு வா 

முரளி என்ன விளையாடுறியா ஆபீஸ்ல முக்கியமான வேலை இருக்குkoilல்லாம புது கம்பெனி ஆரம்பிக்கணும்.அதுக்கு லீவு குறைக்கணும்.

ஜெயராம் : டேய் அம்மா சொல்றத கேளுடா. மருமகளை கோயிலுக்கு கூப்பிட்டு போ சொல்லிட்டேன் 

முரளி : என்னை சொந்தமா ஒரு முடிவு எடுக்க விட மாட்டிங்க சரி கோயிலுக்கு கூட்டிட்டு போறேன் சொல்லி ரூம்க்கு சென்று ஹேய் ராதா கிளம்பு கோயிலுக்கு போகணும் 

ராதா : ராதானு சொல்லி மட்டும் கூப்பிடுங்க. அது என்ன ஏய் எனக்கு பெயர் இருக்கு.

முரளி : ராதா னு தான் கூப்பிட்டேன் உன் காது செவுடா 

ராதா : அப்படிதான் கூப்பிட்டீங்க. ஆனா அதுக்கு முன்னாடி ஏய் வந்தது. அத சொல்றேன் 

முரளி : சரி சாரி ராதா கோயிலுக்கு போவோமா 

ராதா : ஹ்ம்ம் கிளம்பி வெளியே சென்று மாமா அத்தை கோயிலுக்கு போய்ட்டு வரேன் 

இருவரும் : ஹ்ம்ம் சரி மா டேய் மருமகளை பார்த்து கூப்பிட்டு போ 

முரளி : ஹ்ம்ம் வா போகலாம் 

ஜெயராம் : டேய் காரை எடுத்துட்டு போடா 

முரளி : ஹ்ம்ம் சரி ப்பா 

ராதா : பின்னாடி சீட்டில் உக்கார போனால் 

ரம்யா : ராதா முன்னாடி உக்காரு 

ராதா : அத்தை அது 

முரளி : உக்காரு இல்ல அதுக்கும் என்னை தான் திட்டுவாங்க 

ஜெயராம் : என்ன சொன்ன 

முரளி : முன்னாடி உக்காந்துக்கோனு சொன்னேன் 

ஜெயராம் : ஹ்ம்ம் 

முரளி : ராதா உக்காரு 

ராதா : சிரித்து விட்டு மாமாவுக்கு பயம் போல நினைத்து முன்னாடி உக்காந்து கொண்டால் 

முரளி : சீட் பெல்ட் போட்டுக்கோ 

ராதா : போட தெரியாது. எங்க கிட்ட பைக்கே இல்ல

முரளி : அவளுக்கு சீட் போடும் அவள் மேல் சோப்பு வாசனை இவனை என்னமோ செய்தது. தன்னை அடக்கி கொண்டு அவளுக்கு சீட் பெல்ட் போட்டு விட்டான் 

கார் கோயிலுக்கு வந்தது 

முரளி : இங்க இறங்கி நில்லு கார் பார்க் செஞ்சிட்டு வாரேன் 

ராதா : இறங்கி  நின்றாள் 

ஒருவன் : நின்று சிகரெட் பிடித்து கொண்டு மச்சி அங்க பாருடா பிகர் சூப்பரா இருக்கு 

இன்னொருவன் : ஆமா டா வா போய் பேசி பாப்போம் எவ்ளோ பணம் கேட்டாலும் கொடுப்போம் 

ஒருவன் : டேய் ஐட்டமா டா இவா பார்த்தா அப்படி தெரியலையே 

இன்னொருவன் : இப்போ எல்லாம் இப்படி தான் வருவாங்க. போலீஸ் கெடுபிடி வேற அதான் கல்யாணம் முடிஞ்ச மாதிரி நிப்பாலுக வா போகலாம் அவளிடம் சென்று யம்மா எவ்ளோ மா 

ராதா : என்னுது ண்ணே எவ்ளோ கேக்கறீங்க 

இருவரும் : உன் விலை எவ்ளோ மா 

ராதா : கோவம் வந்து டேய் யார்கிட்ட என்ன பேசுற. இரு என் புருசன் வரட்டும் அப்பறம் இருக்கு உங்களுக்கு 

ஒருவன் : சும்மா சீன் போட்டுட்டு வாடினா அவள் கையை புடித்து இழுக்கும் போது 

முரளி : என்ன ஆச்சு யாரு இவங்க 

ராதா : என்னங்க இவங்க  நடந்ததை சொல்லி முடித்தால் அழுது கொண்டே 

முரளி : இங்க பாருங்க இவங்க என் மனைவி தப்பா பேசாதீங்க 

ஒருவன் : டேய் தள்ளி போ அடி வாங்கி செத்துராத 

இன்னொருவன் : டேய் நீ புருஷனாவே இருந்துட்டு போ. கமிஷன் வாங்கிட்டு போ 

முரளி : ராதா வா சண்டை வேண்டாம் சொல்லி கோயிலுக்கு கூட்டிட்டு சென்றான் 

ராதா : ச்சி இவன் எல்லாம் மனுசனா இவனை நம்பி என்னை அனுப்பி வச்சாங்க பாரு அத்தை மாமா வீட்டுக்கு போய் அவங்களுக்கு இருக்கு மனதில் நினைக்கும் போது 

முரளி : போன் வந்தது ஒரு நிமிடம் இரு கோயில போன் பேச கூடாது சொல்லி வெளியே போய் போன் பேச போனான் 

ராதா : சாமி கும்பிட்டு உக்காந்து இருந்தால். இவனை நம்பி எங்கையும் போக கூடாது 

முரளி : போவோமா 

ராதா : கோவத்துல ஹ்ம்ம் போவோம். இங்க பாருங்க என்னை எங்கையும் கூட்டிட்டு வர வேண்டாம். உங்களை நம்பி நா உங்க கூட வந்தா எனக்கு பாதுகாப்பு இல்ல கோவத்துல கத்திட்டு வெளியே சென்றால் 

இவளிடம் தவறாக நடந்து கொண்ட இரண்டு பேரும் அக்கா எங்களை மன்னிச்சிருங்க இனி எந்த பொண்ணு கிட்டயும் தப்பா நடந்துக்க மாட்டோம் சொல்லிட்டு ரத்த காயங்கள் உடன் ஓடினர் 

ராதா : என்ன நடந்துச்சு யோசிச்சு கிட்டே பூ கடைக்கு சென்றால் 

பூ கடை பாட்டி : யம்மா உன்னை கார்ல இறக்கி விட்டு போனானே அவன் யாருமா 

ராதா : என்ன சொல்ல பொண்டாட்டி கிட்ட தப்பா பேசுறவனை தட்டி கேக்காம இருக்குறவனை எப்படி புருசன் சொல்றது அவன் என் அண்ணன் பாட்டி 

பாட்டி : இருந்தா அப்படி ஒரு அண்ணனுக்கு தங்கச்சியா பிறக்கணும் 

ராதா : ஏன்  பாட்டி 

பாட்டி : அப்போ உன்கிட்ட வம்பு இழுத்தாங்களா அவுங்க இரண்டு பேரையும் அடில வெளுத்து எடுத்துட்டான் மா 

ராதா : ஐயோ இவரை போய் விட்டு கொடுத்துட்டோமே நினைக்கும் போது முரளி 
வந்து போலாமா கேட்டான் 

ராதா : தகவல் அரை இருந்தது. அதில் தான் சாமி பாடல் போட்டு வெளியே பெரிய ஸ்பீக்கரில் கேட்கும். நேராக அங்கு சென்று மைக் சுவிட்ச் போட்டு 
இப்போ இரண்டு பேரும் என்கிட்ட வம்பு இழுத்தாங்க. அவங்களை அடிச்சி விரட்டுனது என் புருசன் கத்திட்டு வெளியே ஓடி வந்து. முரளியை கட்டி புடித்து எல்லார் முன்னாடியும் இவரு என் புருசன். எனக்கு எதாவது ஒண்ணுன்னா என் புருசன் அவுங்களை சும்மா விட மாட்டார் சொல்லி பாட்டி கிட்ட போய் சாரி பாட்டி பெரிய தப்பு பண்ண பார்த்தேன் சொல்லி முரளி கிட்ட போய் அவன் கண்களை பார்த்து என்னை மன்னிச்சிருங்க சொல்லி அவனை கட்டி புடித்து அவன் கன்னத்தில் முத்தம் கொடுத்தால் 

பாட்டி : நல்ல ஜோடி இவுங்க என்னைக்குமே பிரியாம சந்தோசமா இருக்கணும் அவர்கள் இருவரையும் நோக்கி கைகள் நீட்டி அவள் கன்னத்தில் சொடக்கு போட்டால் யப்பா என்னா கண்ணு பட்டு இருக்கு. 

அவர்கள் கார் ஏறி உக்காந்து கொண்டனர். ராதா பாட்டி க்கு டாடா போட்டு கிளம்பி சென்றால்
[+] 2 users Like Murugansiva's post
Like Reply


Messages In This Thread
RE: எப்போது என்னை புரிந்து கொளவாளோ - by Murugansiva - 04-06-2024, 02:01 PM



Users browsing this thread: 3 Guest(s)