30-05-2024, 09:10 AM
【166】
⪼ பரத் & ரெஜினா ⪻
அனைவரும் அன்று காலை கிளம்பிய பிறகு, எனக்கு சோர்வாக இருக்க, நான் வீட்டில் இருந்து வேலை செய்யலாம் என முடிவு செய்தேன்.
நான் நாயை வெளியே கூட்டி செல்ல, பக்கத்து வீட்டில் சத்தம் கேட்டது, என் காதுக்கு கேட்ட சில வார்த்தைகளை வைத்து பார்க்கும் போது பணப் பிரச்சினை என்று நினைத்தேன். நான் வீட்டுக்கு திரும்பும் போது எதிரில் வந்த ரெஜினா கணவன் சிரித்தான். பக்கத்தில் எங்கோ போகிறது போல் இருந்தது.
நான் உள்ளே நுழையும் போது ரெஜினா கண்ணீர் மல்க நின்று கொண்டிருந்தாள். என்னை பார்த்தவுடனே கண் துடைத்தபடி வீட்டுக்குள் போய் விட்டாள்.
கொஞ்ச நேரத்தில் ரெஜினா கணவன் வந்து கதவை தட்டினான். காசு எப்போது வேண்டும் என கேட்டான். தன்னிடம் மீதி இருந்த காசு & இரண்டாவது வாங்கிய காசை அவனது அண்ணனுக்கு கொடுத்ததால் அவர்களுக்குள் சண்டை என்றான்.
பொறுமையாய் கொடு, அவசரம் எதுவும் இல்லை என்றேன்.
ஆபீஸ் போகலையா?
வீட்ல இருந்து வேலை பார்க்குற பிளான்.
ஹம்.
குட்டீஸ் ரெண்டும் உள்ளே வந்தது, அவன் கிளம்பினான். நான் கதவை மூடவில்லை.
இரண்டு நிமிடம் கூட ஆகவில்லை, ரெஜினாவின் அழுகைக் குரல் மீண்டும் கேட்டது. அழுது கொண்டே, நீ கேளு நான் கேட்க மாட்டேன் என சத்தமாக சொன்னது என் காதில் விழுந்தது. .
ரெஜினா, வாசற்படியில் நின்று கொண்டே அண்ணா என்று கூப்பிட்டான். 2000 ரூபாய் கிடைக்குமா என்றான். யாருக்கு என கேட்க, குழந்தைகளுக்கு கொஞ்சம் பொருள் வாங்கணும், மீதி வீட்டு செலவுக்கு என்றான். மதியம் பணம் குடுக்கவா இல்லை இப்ப அனுப்பவா?
இப்ப இருக்கா?
கொஞ்சம் வெயிட் பண்ணு என நான் வெளியே கிளம்ப ரெடியான பிறகு கால் செய்தேன்.
2000 போதுமா?
ஒரு நிமிஷம், நான் வர்றேன்.
ரெஜினா என் வீட்டுக்கு வந்தாள்.
என்ன ஆச்சு?
அவள் பதில் ஏதும் சொல்லாமல், நைட்டியை தூக்கி ஜட்டியை இறக்கி காட்டினாள். என் பல் தடம் அவள் குண்டியில்.
காலையில் வீட்டுக்கு வந்த ராஜா அவளை மேட்டர் செய்ய ஆசைப்பட்டிருப்பான் போல. அவள் பயந்து போய் அவனுடன் சண்டை போட்டிருக்கிறாள்.
நான் அவளிடம் Sorry சொன்னேன்.
பரவாயில்லை அண்ணா.
நான் ஏடிஎம் போய் வந்த பிறகு மீண்டும் காசு வாங்க வீட்டுக்கு வந்தாள்.
காசு கொடுத்த பிறகு மீண்டும் Sorry சொன்னேன்.
அய்யோ அண்ணா, உங்களுக்கு தாங்க்ஸ் என்றாள்.
ஏற்கனவே சுனிதாவுக்கு தெரியும், இப்போது இது வேறு. இனி ரெஜினாவை புணரும் வாய்ப்புகளும் பெரிதாக இருக்காது என்ற எண்ணம் என்னை இன்னும் சோகமாக்கியது.
வீட்டில் இருந்தால் வெறுப்பாக இருக்கும் என நினைத்து அலுவலகம் கிளம்பி சென்றேன்...