29-05-2024, 09:13 PM
【163】
⪼ பரத் & ரெஜினா ⪻
சுனிதாவை திட்டவா முடியும்? நான் தானே மூலக் காரணம். சாரி சுனி, நீ போ, பிளீஸ் அவகிட்ட (ரெஜினா) எதுவும் கேக்காத அப்புறம் பேசலாம் என மெதுவாக சொன்னேன்.
சுனிதா என்னை க்ராஸ் செய்யும் போதும் அவளது நடுக்கம் குறையவில்லை.
நான் என்னுடைய பெட்ரூமுக்கு சென்றேன். ரெஜினாவை என் நெஞ்சின் மேல் படுக்க வைத்தேன்.
ரெஜினாவிடம் சுனிதா பற்றி எதுவும் சொல்லவில்லை. சுனிதாவுக்கு தெரிந்து விட்டது. இனி நான் உங்க கூட படுக்க மாட்டேன் என சொல்லி விட்டால்.?
ஏண்டி உன் புருஷன நான் பண்ணுன பிறகு பண்ண விடல?
அவனுக்கு இப்பல்லாம் ரொம்ப விருப்பம் இல்லை. முன்னால டெய்லி பண்ணுவான். ரெண்டாவது குட்டி போட்ட பிறகு இடைவெளி ஜாஸ்தி. வாரத்துக்கு ஒண்ணு அல்லது ரெண்டுதான் இப்பல்லாம். அதுவும் நான் கேட்டு நடக்குது. எனக்கும் உங்களுக்கு குடுத்த பிறகு அவன்கிட்ட வேணும்னு கேக்க விருப்பம் இல்லை.
ஹம்..
உங்களுக்கு புடிச்சுதா?
இல்லை, இன்னும் கொஞ்சம் வெயிட் பண்ணு. இன்னொரு ஷாட் அடிச்சிட்டு சொல்றேன்.
போங்க அண்ணா என நெஞ்சில் குத்தினாள்.
தனியா இருக்கும் போதும் அண்ணாவா?
ஆமா, நாம அந்த மாதிரி அண்ணன் தங்கச்சி..
நீ தங்கச்சி எல்லாம் இல்லை, ஜஸ்ட் ரெஜினா. கள்ள பொண்டாட்டி.
நான் கள்ள பொண்டாட்டி இல்லை. உங்க ஆளு. உங்க தங்கச்சி, உங்க ரெஜினா..
ஹம். உனக்கு எப்படி இருந்தது?
சூப்பர். நல்லா ரசிச்சு நானும் திருப்தி ஆகணும்னு பண்றீங்க. நிறைய பண்றீங்க..
அமைதியாக படுத்திருந்தோம்...
அண்ணா, காசு ஒரு ரெண்டு மூணு நாள்ல தருவாங்க.
காசு அக்கவுண்ட்ல இருக்கா?
இல்லை, நகை அடகு வைப்பாங்க..
ஒண்ணும் அவசரம் இல்லை.
ஏன்?
எனக்கு அவசரத் தேவை எதுவும் இல்லை.
கடன் அன்பை முறிக்கும்.
ஹா ஹா, கடனா இல்லை இதுவா என புண்டையை தடவ..
இதுக்காக தான் உடனே வேண்டாம்னு சொல்றீங்களா?
உன்னோட மதிப்பு அவ்ளோ தானா?
வேற எவ்ளோ?
உன்னைய தங்கத்தில குளிப்பாட்டி விடுற அளவுக்கு.
ரெண்டு வருஷம் கழிச்சு நான் கிடைச்சா, இப்படியா ஐஸ் வைப்பீங்க?
இருக்கலாம். ஐ லவ் யூ டி..
ஐ லவ் யூ டூ அண்ணா. நான் போறேன்.
போயிட்டு வர்றேன்னு சொல்லு.
ரொம்ப தான் என சிலுப்பிக் கொண்டே கட்டிலில் இருந்து கீழே இறங்கினாள்.
Any Help?
சிரித்தாள். 3:30 அளவில் டிரஸ் போட்டவள், என் நெத்தியில் முத்தம் கொடுத்து, அடுத்த பெட்ரூம் போனாள். எனக்கு சந்தோஷம். நல்ல திருப்தியான ஒரு உடலுறவு. ஆனால் இனி எப்போது இந்த மாதிரி பொறுமையாக வச்சு செய்யும் வாய்ப்பு கிடைக்கும் என்ற வருத்தமும்.
ஆசை தானே நம் எதிரி...