♥️♥️⭐காத்தவராயன் மரணத்தில் மறையாதவன், அவள் அவன் மரணத்தையே வென்றவள்.❤️❤️⭐️
என் guess crta இருந்தா.

அருந்ததி படத்தல வர மாதிரி மதிவதனி அந்த வம்சத்தோட முதல் பெண் குழந்தியா இருப்பா.


அப்பிடி இல்லனா அவ பிறந்த அப்போ அவ ஜாதகத்தை பாக்கும் போது இந்த குழந்தை மதிவதானியோட மறுபிறவினு தெரியா வந்துருக்கும் காத்தவராயநாலா இவளுக்கு ஆபத்து வரும்னு ப்ரியங்காவோட அப்பா கிட்ட அந்த ஜோசியகாரன் சொல்லிறப்பான்.
அதுக்காக தான் பொண்ண கடல் கடந்து இருந்தா அவளுக்கு எந்த ஆபத்தும் வராம இருக்கும்னு அவளை அனுப்பிவச்சுருப்பான்.

அத மீறியும் அவளுக்கு எதாவுது ஆபத்து வந்தா அவளை காப்பாத்த யட்சி அனுப்பிறப்பாங்க.

பிரியங்கா national level,Olympics  போன அவ பிரபலம் ஆகிடுவா இதனால அவளுக்குதான் ஆபத்து.
 So அதனால அவ அப்பா அவளை national level competitionla participate பண்ண கூடாதுனு சொல்லிற்காலம்
[+] 1 user Likes Samsd's post
Like Reply


Messages In This Thread
RE: 。⁠◕⁠‿⁠◕⁠。காற்றாய் வந்த காத்தவராயனின் மோக அட்டகாசங்கள் ♥️♥️♥️ - by Samsd - 19-05-2024, 11:14 PM



Users browsing this thread: 3 Guest(s)