Adultery என் மனைவி பத்தினி (Exclusive)
Star 
ராஜா வீட்டில்

ராஜா குளித்து முடித்துவிட்டு ஒரு துண்டை கட்டிக்கொண்டு வெளியே வர வெளியில் அவனுக்காகவே காத்திருப்பது போல் நின்று கொண்டிருந்தான் ரகு

ராஜா : அண்ணா

ரகு : காலையிலேயே எங்கடா போன

ராஜா :  நான் எங்கேயும் போகலயே வீட்ல தான் இருந்தேன்

ரகு : நீ வீட்ல இருந்தா அம்மா ஏன்டா உன்ன வீடு முழுக்க தேடிட்டு இருக்காங்க

ராஜா : அண்ணே நான் மொட்டை மாடியில எக்சர்சைஸ் பண்ணிட்டு இருந்தேன். அந்த நேரத்துல அம்மா மாடிக்கு வந்து இருக்காங்க போல என்கிட்ட இப்பதான் சொன்னாங்க

ரகுவுக்கு சற்ற அதிர்ச்சியாக இருந்தது. "ஏனென்றால் காலையில் ராஜாவின் டீ சர்ட் மற்றும் லுங்கி ரூமில் கிடந்தது. ஹேமா ப்ரா மட்டும் ஜட்டியோடு படுத்திருந்தாள். இவன்  ரூமுக்குள்ள வந்து ட்ரஸ் மாத்தீட்டு  போயிருக்கான்‌. ஒரு வேலை ஹேமா ப்ரா ஜட்டியோட ஓட தூங்கிட்டு இருக்கிறத பார்த்து இருப்பானோ. ச்சே அப்படியெல்லாம் இருக்காது. ஆனா எப்படி அவனோட டீசர்ட் லுங்கி ரூமுக்குள்ள வந்துச்சு"

ரகு : ரூமுக்குள்ள வந்து டிரஸ் மாத்திட்டு போனியா

ராஜா : ( இப்போது என்ன சொல்வது என்று தெரியாமல் முழித்தான்? ஆமா அண்ணே லுங்கி கட்டிக்கிட்டு எக்ஸர்சைஸ் பண்ண முடியாது. அதனால ரூமுக்குள்ள வந்து என்னோட பாக்ஸர் போட்டுக்கிட்டு எக்சர்சைஸ் பண்ண போனேன்

ரகு : (அப்போ கண்டிப்பா ஹேமாக ப்ரா ஜட்டியோட பாத்து இருக்கான்) அப்ப நாங்க ரெண்டு பேரும் தூங்கிட்டு இருந்தோமா

ராஜா : ஆமா அண்ணா . நீங்க ரெண்டு பேரும் தூங்கிட்டு இருந்தீங்க

ரகு : (கோபத்தில்) ஏன்டா உனக்கு கொஞ்சம் கூட அறிவில்லையா.  புருஷன் பொண்டாட்டி இரண்டு பேரும் ரூமுக்குள்ள தூங்கிட்டு இருக்காங்க நம்ம அந்த ரூமுக்குள்ள போகலாமா வேண்டாமாங்கற ஒரு பெசிக் நாலேஜ் கூட உனக்கு இல்லையா. என்னடா படிச்ச நீ எல்லாம்

ராஜா : அண்ணா காலேஜுக்கு வேற லேட் ஆச்சு. அதனால பேக் டிரஸ் எல்லாத்தையும் எடுத்து வச்சிட்டு, அப்படியே பாக்ஸர் போடறதுக்காக ரூமுக்குள்ள வந்தேன் நான் ரூம் கதவை தட்டி பார்த்தேன். ஆனா ரூம் உள்ள தாழ் போடல. சரி நீங்க ரெண்டு பேரும் முழிச்சிட்டு இருக்கீங்கனு நினைச்சு தான் உள்ள வந்தேன். ஆனா நீங்க ரெண்டு பேரும் நல்லா தூங்கிட்டு இருந்தீங்க . உங்களை எழுப்ப வேண்டாமேனு நான் பாக்ஸர் மட்டும் எடுத்து போட்டுட்டு வந்துட்டேன்

ரகு : ரூம் கதவு தாழ் போடலயா

ராஜா : ஆமா அண்ணா. அதனால தான் நான் உள்ளே வந்தேன். இல்லன்னா நான் வந்து இருக்கவே மாட்டேன்

ரகு : சரி ஹேமா என் பக்கத்துல படுத்து இருந்தாளா கீழே படுத்திருந்தாளா

ராஜா : அது வந்து அண்ணா

ரகு : சொல்லுடா

ராஜா : அண்ணி கீழ தான் படுத்து இருந்தாங்க

ரகுவுக்கு இப்போது தலையில் இடி விழுந்தது போல் இருந்தது. ஏனென்றால் தான் கட்டிய மனைவியை தனது தம்பி ப்ரா ஜட்டியோடு பார்த்து விட்டான் என்ற ஒரு அதிர்ச்சியில் நின்றான்

ரகு :  (கோபத்தில்) என்டா அறிவுகெட்ட....

பத்மா : (கிச்சனில் இருந்து) டேய் ராஜா அங்க நின்னு என்னடா பேசிட்டு இருக்க. காலேஜுக்கு லேட் ஆகலையா. போய் கெளம்பு போடா

ராஜா : அண்ணா காலேஜுக்கு லேட் ஆகுது

ரகு : (எரிச்சலில்) சரி போ

ராஜா தலை குனிந்து கொண்டு வேகமாக மாடிக்கு ஓடினான்.
மாடிக்கு ஓடிய ராஜா குளித்து முடித்த பிறகும் பயங்கரமாக அவனுக்கு  வியர்த்தது. மாடியில் இருக்கும் தனது கதவை சாத்தி ஃபேனை போட்டான். துண்டை அவிழ்த்து போட்டு அம்மனமாக தனது பெட்டில் அமர்ந்து மூச்சை இழுத்து விட்டான் .
"என்னடா இது அண்ணா இப்படி நோண்டி நோண்டி கேள்வி கேட்கிறான். ஒருவேளை அண்ணி ப்ரா ஒட படுத்து கிடந்தத நான் பாத்துட்டேன்னு நினைச்சுக்கிட்டு கோவப்படுறானோ. எப்படியாவது அண்ணன் கண்ணுல படாம இன்னைக்கு காலேஜ் போயிட்டா நான் தப்பிச்சிடுவேன். கீழே போயிட்டு சாப்பிடலாம் கூடாது ,ஸ்ட்ரைட்டா லஞ்ச் எடுத்து பேக்ல வச்சுட்டு பைக் எடுத்துட்டு காலேஜுக்கு ஓடிடனும் என்று மனதில் திட்டமிட்டுக்கொண்டு வேகவேகமாக அனைத்தையும் எடுத்து வைத்துவிட்டு, டிரஸ்சை போட்டுக்கொண்டு கிளம்பினான். அப்போது டேபிளில் ஹேமாவிற்காக வாங்கி வைத்திருந்த ஹேண்ட்பேக் இருந்தது அதையும் எடுத்துக் கொண்டு கீழே சென்றான்.

கீழே சென்றவுடன் நேரே ஹாலுக்கு சென்றான்‌. அங்கே மோகன் டிவி பார்த்துக் கொண்டே சாப்பிட்டு கொண்டு இருந்தார். ரகு டீ குடித்துக் கொண்டிருந்தான். கிச்சனிலிருந்து ஒரு தட்டில் இட்லியை போட்டு எடுத்துக் கொண்டு வந்தால் பத்மா

பத்மா : இந்தா டா உக்காந்து சாப்பிடு நான் சாப்பாடு கட்றேன்

ராஜா : அம்மா அதுக்கேல்லாம் நேரம் இல்ல. நீ லஞ்ச் எடுத்து வை நான் காலேஜ் கிளம்புறேன் என்று காலில் சுடுதண்ணீர் ஊத்தியது போல் நின்றான்

பத்மா : டேய் குக்கர் விசில் வந்தா தான். சாம்பார் சாதம் ரெடி ஆகும். டிபன் பாக்ஸிலையும் வைக்க முடியும். நீ சாப்பிடு அதுக்குள்ள விசில் வந்துரும் என்று இட்லி தட்டை கையில் கொடுத்து விட்டு சென்றான்

ராஜா :அம்மா ஏன்மா

ரகு : டேய் ஒழுங்கா சாப்பிட்டு போடா அப்படி ஒன்னும் நீ சாப்பிடாம போய் படிக்க வேண்டாம் என்று சொல்ல ராஜா அப்படியே ஹாலில் அமர்ந்தான். சுட சுட இருந்த இட்லியை வேக வேகமாக வாயில் எடுத்து போட்டு சாப்பிட்டு கொண்டிருந்தான். அவன் அவசரமாக சாப்பிடுவதை ரகு சோபாவில் அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்தான். ஒரு வழியாக சாப்பிட்டு முடித்துவிட்டு கிச்சனுக்கு சென்று தட்டை போட்டு விட்டு கை கழுவினான். பிறகு ஹாலுக்கு வர அங்கே ரகு வீட்டு வாசலில் நின்று ராஜாவை கை சைகையால் இங்கே வா என்று சொன்னான். ராஜா பயந்து பயந்து ரகுவிடம் சென்றான். வீட்டு வாசலுக்கு சென்ற பிறகு ராஜாவின் தோளில் ரகு கை போட்டுக் கொண்டான். ராஜா ரகுவை பார்த்தான்.
[Image: images?q=tbn:ANd9GcRJHEAjAeNRPr9OZWz5SWk...Zj55q&s=10]  [Image: images?q=tbn:ANd9GcRGfCL4HOrV8Lq23CUDAjL...A&usqp=CAU]
ரகு : டேய் அண்ணா மேல கோவமா

ராஜா : அதெல்லாம் இல்லனா உன் மேல நான் எதுக்கு கோபப்பட போறேன்

ரகு : அது ஒன்னும் இல்லடா நேத்து நைட்டு கொஞ்சம் சரக்கு ஓவரு. அதனாலதான் என்ன பேசனும்னு  தெரியாமல் பேசிட்டேன். சரியா .

ராஜா : சரி னா

ரகு : டேய் புருஷன் பொண்டாட்டி ரெண்டு பேரும் ஒரு ரூமு உள்ள இருக்காங்கன்னா. ரூம் கதவு திறந்து இருந்தாலும் மூடி இருந்தாலும் உள்ள போக கூடாது சரியா

ராஜா : இல்லன்னா நான் வேணும்னே

ரகு : இனிமேல் சொல்றேன்டா. சரியா நீ ஏதோ தெரியாம வந்துட்ட. தெரியாம பார்த்துட்ட

ராஜா : (தெரியாம ஓத்துட்டேன்) ம்

ரகு : சரி அதெல்லாம் விடு ஒழுங்கா படி சரியா. கவனத்த படிப்புல வை

ராஜா : சரி னா

ரகு : அப்புறம் இந்த சேகர் இருக்கான்ல

ராஜா : ஆமா அண்ணா அவனுக்கு என்ன

ரகு : அவனுக்கு ஒன்னும் இல்லடா அவன்கிட்ட கொஞ்சம் பார்த்து பழகு சரியா. அவன பத்தி ஊருக்குள்ள கொஞ்சம் தப்பா பேசுறாங்க. நீ அவன் கூட பழகுனா உன்னையும் சேர்த்து தப்பா பேசுவாங்க

ராஜா : அப்படியா என்னன்னு பேசுறாங்க அண்ணா

ரகு : அவன் ஏதோ கொஞ்சம் லேடீஸ் மேட்டர்ல அப்படி இப்படி பேசிக்கிறாங்க நீ எதுக்கும் அவன் கிட்ட கொஞ்சம் பார்த்து பழகு. அவன்  கூப்பிட்டா எங்கயும் போகாத.சரியா.

ராஜா : சரி அண்ணா

ரகு : அவன்கிட்ட இனிமேல் பைக் எல்லாம் வாங்காத சரியா

ராஜா : அண்ணா ஒரு அவசரத்துக்கு 

ரகு : எந்த அவசரமா இருந்தாலும் நம்ம வண்டில போயிட்டு வா. நம்ம வீட்லயும் பைக் இருக்குல்ல

ராஜா : சரி அண்ணா. இனிமேல் அவன்கிட்ட நான் பைக் வாங்க மாட்டேன். இன்னைக்கு ஒரு நாள் மட்டும் காலேஜ் போயிட்டு வந்துட்டு அவன்கிட்ட பைக்கை கொடுத்துடறேன்

ரகு : (அவன் ஃபோன் கவரில் இருந்து ₹2000 ரூபாய் எடுத்தான்) இந்த காச செலவுக்கு வச்சிக்க

ராஜா : (அதை வாங்கிக்கொண்டான்) தேங்க்ஸ் அண்ணா

ரகு : நமகுள்ள என்னடா தேங்க்ஸ். காசு இருக்குனு இஸ்டதுக்கு செலவு பன்னாத சரியா

ராஜா : சரி ணா என்று அவன் பாக்கெட்டில் வைத்துக்கொண்டான்

ரகு : சரி போ . லஞ்ச் எடுத்துட்டு காலேஜ் கிளம்பு

ராஜா : சரினா என்று வீட்டிற்குள் சென்றான்.

ராஜா பின்னாடியே ரகுவும் சென்றான். ராஜா நேராக கிச்சனுக்கு செல்ல ரகு அவனது ரூம் கதவை திறந்து ரூமிற்குள் சென்றான். உள்ளே ஹேமா கண்ணாடியை பார்த்துக் கொண்டு முகத்தை துடைத்துக் கொண்டிருந்தாள்.

ரகு : என்ன மேடம் பிரஸ் ஆயிட்டீங்களா?

ஹேமா : இப்போதாங்க பிரஷ் பண்ணிட்டு வந்தேன் என்று சொல்லி ஜக்கில் இருக்கும் தண்ணியை  எடுத்து குடித்தால்

ஹேமா: ராஜா எங்கங்க வந்துட்டானா

ரகு : வந்துட்டான். காலேஜ் கிளம்பிட்டு இருக்கான் டி

ஹேமா : அப்படியா சரி சரி கிளம்பட்டும்

ரகு அவனது ரூமில் ஒரு கவரில் இருந்து ஸ்வீட் பாக்ஸை பார்த்தான். அதை நேற்று தனது நண்பர்களில் யாரோ ஒருவன் வாங்கிக் கொண்டு வந்திருக்கிறான் என்பதை புரிந்து கொண்டான். ப அதை எடுத்து பாக்ஸை பார்க்க உள்ளே நிறைய ஸ்வீட் இருந்தது அதில் ஒரே ஒரு ஜிலேபி மட்டும் இருந்தது. அதை எடுத்து சாப்பிட்டான். ஹேமாவை பார்த்து வேண்டுமா என்று கேட்க ஹேமா கொஞ்சமா கொடுங்க என்று சொல்ல அதில் பாதியை பிச்சி அவளிடம் கொடுத்தான். அங்கே ரூமிற்கு வெளியே "சரி நான் கிளம்புறேன்" என்று ராஜாவின் குரல் கேட்டது.

ரகு : ஹேமா ராஜா கிளம்பிட்டான் போல

ஹேமா : ஆமாங்க கிளம்பிட்டாருன்னு நினைக்கிறேன்

ரகு : சரி நம்ம சாயங்காலம் ஊருக்கு போறோம்ல வா அவன காலேஜுக்கு  அனுப்பிட்டு வந்துரலாம் என்று ரகு வெளியே செல்ல ஹேமா ரகு பிச்சு கொடுத்த ஜிலேபியின் மீதியை எடுத்து வாய்க்குள் போட்டால்.

ரகு : வா டி

ஹேமா : நீங்க போங்க நான் தலைக்கு ரப்பர் பேண்ட் போட்டு வரேன் என்று சொல்ல ரகு கதவை திறந்து வெளியே சென்றான் . ஹாலில் ரகுவும் ராஜாவும் சந்தித்துக் கொண்டனர்.

ராஜா : அண்ணா காலேஜ் போயிட்டு வரேன்

ரகு : சரிடா நானும் இன்னைக்கு சாயங்காலம் ஊருக்கு கிளம்புறேன் சரியா

ராஜா : சரி அண்ணா பாத்து போங்க. அண்ணி எங்க அவங்க கிட்டயும் சொல்லிட்டு கிளம்புறேன்

ரகு : உள்ள இருக்காடா இதோ வருவா.

பத்மா : டேய் நேத்து அன்னிக்கு ஏதோ கிப்ட் வாங்குனதா சொன்னியே அது அவகிட்ட குடுத்தியா

ராஜா : ஐயோ மறந்துட்டேன்மா இதோ கொடுக்கிறேனு சொல்லி சோபாவில் கிடந்த ஹேண்ட்பேக்கை எடுத்தான்.

ரகு : எங்கிட்ட ஹேண்ட் பேக் கேட்டுக்கிட்டே இருந்தா. பரவால்ல நீ கிஃப்ட்டாவே வாங்கிட்ட . என்கிட்ட குடு என்று ரகு கேட்க

ராஜா : அண்ணே  நா அண்ணிகிட்டயே கொடுத்துடுறேன்

ரகு : சரி நீயே குடு என்று சொல்ல அவனது ஃபோன் ரிங் அடித்தது யார் என்று பார்க்க பாலா என்று இருந்தது. அந்த போனை அட்டென்ட் செய்து அப்படியே வாசலுக்கு சென்றான்.

பத்மா : சரி பாத்து போ என்று கிச்சனுக்கு சென்று விட்டாள்

ராஜா : கையில் ஹேண்ட் பேக் வைத்துக்கொண்டு ரூமுக்கு வெளியே நின்றான் (சரி டைம் ஆகுது ரூமுக்குள்ள போய் அண்ணிகிட்ட கொடுத்துட்டு அப்படியே ஒரு பாய் சொல்லிட்டு வந்துடலாம் என்று கதவை திறந்து ரூமிற்குல் சென்றான். உள்ளே ஹேமா தலையை முடிந்து அப்படியே ரப்பர் பேண்ட் போட்டு முடித்தால்.
[Image: images?q=tbn:ANd9GcSpOqvIKh0OXop1P_zxD58...J_oeL&s=10] [Image: images?q=tbn:ANd9GcRGfCL4HOrV8Lq23CUDAjL...A&usqp=CAU]
ராஜா : அண்ணி

ஹேமா : டேய் நீ ஏன்டா உள்ள வந்த

ராஜா : உங்களுக்கு கிப்ட் கொடுக்க வந்தேன் அண்ணி

ஹேமா : (வாயில் ஜிலேபி மென்று கொண்டே ) அதான் காலையில கொடுத்துட்டியே. நல்ல வேலடா நம்ம மாட்டிருப்போம். எப்படியோ தப்பிச்சுட்டோம்.

ராஜா : அதெல்லாம் நம்ம மாட்ட மாட்டோம் அண்ணி

ஹேமா : சரி இப்ப எதுக்கு உள்ள வந்த

ராஜா : இந்தாங்க . ஹேண்ட் பேக் மேலையே வச்சுட்டு வந்துட்டீங்க. பத்திரமா கொண்டு போங்க என்று அவள் கையில் கொடுத்தான் .அவள் அதை வாங்க அப்படியே ஹேமாவை பிடித்து இழுத்து உதட்டில் முத்தம் பதித்தான். 
[Image: 2b41c5028fc940948cee1d57e45726b8.gif]
ஹேமாவும் அவனது தோளைத்  "விடுடா விடுடா" என்று தட்டினாள். அவன் விடாமல் ஹேமாவின் வாய்க்குள் தனது நாக்கை விட்டு அவள் வாயில் இருந்த ஜிலேபியை அப்படியே தன் வாய்க்குள் வாங்கிக் கொண்டான். ஜிலேபி அதிகமாக இருந்ததால் அனைத்தையும் தன் நாக்கால் சுழற்றி அப்படியே தன் வாய்க்குள் இழுத்துக் கொண்டான். ராஜா முத்தம் கொடுத்துக் கொண்டிருக்கும்போது அப்படியே அவளது குண்டியை பிசைந்து கொண்டே முத்தம் கொடுத்தான்.
[Image: ?imw=5000&imh=5000&ima=fit&impolicy=Lett...rbox=false]
 ஜட்டி போடாத அவள் குண்டி ராஜாவுக்கு மூடு ஏற்றியது. ஹேமாவால் அந்த முரட்டு ராஜாவை சமாளிக்க முடியவில்லை.சரணடைந்து விட்டால். பிறகு ஒரு வழியாக அப்படியே உதட்டில் இருந்து வாயை எடுத்தான் ராஜா. இப்போது ராஜா ஜிலேபியை அசை போட்டான்.

ராஜா : ஜிலேபி சூப்பரா இருக்கு அண்ணி

ஹேமா : (வாயை துடைத்துக்கொண்டு) சீ போடா பொறுக்கி .

ராஜா : சரி அண்ணி நான் போறேன் காலேஜ்க்கு லேட் ஆகுது

ஹேமா : சரிடா வா போலாம் என்று சொல்ல அவளுக்கு கன்னத்தில் ஒரு முத்தம் கொடுத்தான் ராஜா. ஹேமாவும் பதிலுக்கு ராஜாவின் கன்னத்தில் ஒரு முத்தம் கொடுத்தான். அப்படியே இருவரும் ரூமை விட்டு வெளியே வர வாசலில் இருந்து வீட்டிற்குள் ரகு வந்தான்.

ரகு : நீ என்னடா உள்ள இருந்து வர்ற

ராஜா : இல்லனா காலேஜுக்கு லேட் ஆச்சு அதனாலதான் அண்ணி கிட்ட கிஃப்ட் கொடுத்துட்டு அப்படியே போயிட்டு வரேன்னு சொல்லிட்டு வந்தேன்

ஹேமா : ஆமாங்க

ராஜா : ஜிலேபியை அசை போட்டான்

ரகு : என்னடா சாப்பிடுற?

ராஜா : ஜிலேபி னா

ரகு :  ஜிலேபியா!!! ( ஒரு ஜிலேபி தான இருந்துச்சு. அதுல பாதி நா சாப்டேன், மீதி ஜிலேபி ஹேமா வாயில போட்டுட்டா. இப்போ இவன் ஜிலேபி சாப்பிடுறேன்னு சொல்றான்)

ராஜா : ஆமா டா

ரகு : யாரு குடுத்தா?

ராஜா : அண்ணி கொடுத்தாங்க என்று சொல்ல ரகு அவர்கள் இருவரையும் பார்க்க. ராஜாவும் ஹேமாவும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக்கொண்டனர்.ஹோமா வெட்க பட்டுக்கொண்டு வாயை துடைத்தாள்.

ரகு : நீ எப்படி டி கொடுத்த?

ஹேமா : நா கொடுக்கலங்க அவரா எடுத்துக்கிட்டாரு

ரகு : நீ எப்படிடா எடுத்த?

ராஜா : அது வந்து...

ஹேமா : அத நா சொல்லிக்கிறேன்... நீ கெளம்பு ராஜா. லேட் ஆகுதுல்ல என்று சொல்ல மூன்று பேரும் வீட்டு வாசலுக்கு சென்றனர். ராஜா சேகரின் பைக்கை எடுத்து அப்படியே ஸ்டார்ட் செய்து ஹேமாவையும் ரகுவையும் பார்த்தான். இதற்கு பிறகு அண்ணியை எப்போ பார்க்க போறோமோ, எப்போ ஓக்க போறோமோ தெரியல? என்று இயக்கத்தோடு பார்த்தான். டா

ஹேமா : ராஜா நான் சொன்னதெல்லாம் ஞாபகம் இருக்குல்ல. ஒழுங்கா படி. படிப்பு தான் முக்கியம்.

ராஜா : சரி அண்ணி நீங்க பார்த்து போயிட்டு வாங்க என்று சொல்ல  ஹேமாவும் டாட்டா காட்ட ராஜாவும் ஒரு டாட்டா காட்டிவிட்டு அப்படியே பைக்கில் கியரை போட்டு காலேஜுக்கு சென்றான்.

ரகு ஒரு வித சந்தேகத்தில் ராஜா செல்வதை பார்த்து கொண்டிருந்தான்.
ராஜாவுக்கு டாட்டா காட்டிவிட்டு தனது கணவன் அப்படியே நின்று கொண்டிருப்பதை பார்த்தால் ஹேமா. பிறகு அப்படியே "வாங்கங்க வீட்டுக்குள்ள போகலாம், எல்லாம் எடுத்து வைக்கணும்" என்று சொல்லிவிட்டு வீட்டிற்குள் சென்றான். ஹேமா வாய்க்குள்ள இருந்த ஜிலேபி எப்படி ராஜா வாய்க்குள்ள போச்சு என்ற ஒரு நேர்த்தியான சந்தேகம் இப்போது ரகுவிற்கு இருந்தது. "ராஜாவிற்கும் ஹேமாவிற்கும் இடையில் என்ன நடக்கிறது எனக்கு ஒன்னும் புரியலயே" என்று அப்படியே நிற்கதியாய் வாசலில் நின்று கொண்டிருந்தான் ரகு. பிறகு அப்படியே வீட்டிற்குள் சென்றான். உள்ளே சென்றவுடன் சிறிது நேரத்தில் பத்மா ரகுவிற்கும் ஹேமாவிற்கும் இட்லி வைத்தால். இருவரும் சாப்பிட்டு முடித்தனர். பிறகு ஹேமா ரூமிற்குள் சென்று கிளம்புவதற்காக தனது டிரஸ் அனைத்தையும் எடுத்து வைத்துக் கொண்டிருந்தாள் .நேற்று பிறந்தநாள் அன்று தான் கட்டிருந்த சேலை மற்ற துணிகளை சர்ப்ப போட்டு முக்கி வைத்தாள். பத்மா கிச்சனில் மதிய சாப்பாடு ரெடி பண்ணிக் கொண்டிருந்தாள். நேரங்கள் ஓட அப்படியே ஹேமாவும் ரகுவும் குளித்து முடித்துவிட்டு அவர்களது பெட்டி படுக்கை  அனைத்தையும் எடுத்துக் கொண்டனர். ரகுவின் மனதில் தான் இங்கு வந்ததில் இருந்து இன்று வரை என்ன என்ன நடந்தது என்பதை நினைவு படுத்தி பார்த்துக்கொண்டிருந்தான். அவன் மனதில் இருந்த சில கேள்விகளுக்கு பதில் கிடைக்கவில்லை, மேலும் சில விஷயங்கள் சந்தேகத்தை ஏற்படுத்தியது. "கடைசி வரை அந்த போஸ்ட் ஆபிஸ் பெண் யாரு என்றும் தெரியவில்லை, இன்று அந்த ஜிலேபி எப்படி ராஜா வாய்க்கு சென்றது என்றும் தெரியவில்லை ".

வீட்டில் செய்து வைத்திருந்த பலகாரம் என அனைத்தையும் எடுத்து வைத்தாள் பத்மா. மொத்தமாக நான்கு லக்கேஜுகள் வந்தது. மணி என்ன என்று பார்க்க மணி மூன்றாக இருந்தது. அப்படியே மதிய சாப்பாடு முடித்துவிட்டு தாய் தந்தையிடம் ஆசிர்வாதம் வாங்கிவிட்டு இருவரும் கிளம்பி நின்றனர். அப்போது ஒரு ஆட்டோ வீட்டு வாசலில் வந்து நின்றது.  பாலா வீட்டிற்குள் வந்தான் "என்னடா போலாமா?"  என்று அவர்கள் லக்கேஜ்களை எடுத்துக்கொண்டு அப்படியே ஆட்டோவில் கொண்டு சென்று வைத்தான். பிறகு மேலும் இருந்த இரண்டு லக்கேஜ்களை எடுத்துக் கொண்டு ஆட்டோவில் வைத்துவிட்டு "வாடா கிளம்பலாம்" என்று சொல்ல ஹேமாவும் ரகுவும் பத்மாவிடமும் மோகனிடமும் போயிட்டு வரோம் என்று சொல்லிவிட்டு அப்படியே ஆட்டோவில் ஏறி கிளம்பினார்கள். ஆட்டோவில் சென்று கொண்டிருக்கும்போது ஆட்டோ ஓட்டிக் கொண்டிருந்த பாலா தன் முன்னிருக்கும் கண்ணாடியில் நேற்று இரவு தான் ஹேமாவின் உதட்டை கடித்த தடம் மற்றும் கழுத்தில் கடித்த தடம் ஆகியவற்றை பார்த்துக் கொண்டே வண்டி ஓட்டினான். ஒரு கட்டத்தில் பாலா தன்னை பார்ப்பதை பார்த்துக் கொண்டால் ஹேமா. ஆனால் ஒன்றும் சொல்லாமல் ஒரு நட்பு ரீதியான ஒரு சிரிப்பு சிரித்தால். பாலாவும் அதற்கு லேசாக சிரித்தான். அவர்கள் ஊர் எல்லையை தாண்டுனார்கள்.

பாலா : மச்சான் இது தான்டா அந்த புது போஸ்ட் ஆஃபீஸ்

ரகு : (அதைப் பார்த்தான்) ஒஹோ இதுதானா அது

ஹேமா : என்னதுங்க

ரகு : அது ஒன்னும் இல்ல ஹேமா. நம்ம ஊர்ல இருக்குற பழைய போஸ்ட் ஆபிஸ் மூடிட்டாங்க. புதுசு எங்க ஓபன் பன்னாங்கனு கேட்டேன். அது தான் பாலா இப்போ காட்டான்

ஹேமா : அப்படியா சரி சரி 

பாலா : மச்சான் கடைசி வரைக்கும் அந்த பொன்னு யாருனு தெரியாமயே போச்சே டா?

ரகு : ஆமா டா . அத பத்திதான் யோசிட்டு இருந்தேன்

ஹேமா : எந்த பொன்னுங்க?

ரகு : அது ஒன்னும் இல்ல ஹேமா.இது வேற மேட்டர்

பாலா : ஆமா ஆமா வேற லெவல் மேட்டர்

ஹேமா : அப்படியா என்ன மேட்டர் அண்ணா அது?

ரகு : ஹேமா சும்மா இரு. டேய் ரோட்ட பாத்து ஆட்டோவ ஓட்டுடா

ஹேமா : நீங்க சும்மா இருங்க. அண்ணா ஏதோ வேற லெவல் மேட்டர்னு சொல்றாங்க. நீங்க சொல்லுங்க அண்ணா

பாலா : அது ஒன்னும் இல்லம்மா. எல்லாம் இந்த இளவட்ட பசங்க பன்ற வேலை தான்

ஹேமா : என்ன பன்னாங்க?

பாலா : அதுவா கல்யாணம் ஆன பொன்ன திருவிழால கரேக்ட் பண்ணி தனியா கூட்டிட்டு போய்டுறானுங்க. இவனுங்களுக்கு பயந்து பொண்டாட்டிய வெளியில கூட்டிட்டு வர பயமா இருக்குனு ஊர்ல பேசிட்டு இருந்தாங்க.

ஹேமா : (சிரித்தாள்) அய்யோ அண்ணா...ஊசி இடம் கொடுகாம எப்படி  நூல்  நுழையும்

ரகு : (ஹேமாவை அதிர்ச்சியாக பார்த்தான்)

பாலா : நீ சொல்றதும் சரி தான்மா. அப்படிதான் ஒரு பையன்  ஒரு கல்யாணம் ஆன பொன்ன தனியா கூட்டிட்டு போறத பார்த்தேன்.அவங்கள பாலோ பண்ணி போறதுகுள்ள இரண்டுபேரும் பைக்ல எஸ்கேப் ஆயிட்டாங்க

ஹேமா : ஒஹ்

பாலா : பையன் யாருனு கண்டுபுடிச்சுட்டோம். பொன்னு யாருனு கடைசி வரை தெரியாம போச்சுமா.அத தான் ரகு அப்படி சொல்றான்

ரகு : டேய் நா போன அப்றோம் கூட நீ விசாரிக்கிறத நிறுத்தாத.யாருனு கண்டுபுடி

பாலா : கண்டிப்பா டா. அவள புடிக்காம விட மாட்டேன்.

ஹேமா : அடப்போங்க அண்ணா. இந்த நேரத்துக்கு அந்த பொன்னு ஊருக்கு போய்ட்டு இருக்கும்.

ரகு : அது எப்படி அவ்ளோ உறுதியா சொல்ற?

ஹேமா : ஏங்க திருவிழா அப்பவே நீங்க நல்லா விசாரிச்சுருகனும். திருவிழா முடிஞ்சி 2 நாள் ஆகுது.எல்லாம் ஊருக்கு போய்ருப்பாங்க. இனிமேல் எப்படி புடிப்பிங்க.

பாலா : பையன் சிக்கிடான்மா

ஹேமா : அந்த பையன் எப்படி நம்பி வந்த பொன்ன காட்டி குடுப்பான்

பாலா :  அதுவும் சரி தான். டேய் ரகு இதப்பத்தி நம்ம யோசிக்கவே இல்லயேடா.

ரகு : ஆமா டா

பாலா : ஏன்மா ஹேமா. அப்போ அந்த பொன்ன எப்படிதான் கண்டு புடிக்கிறது.

ஹேமா : நீங்க இனிமேல் புடிக்கவே முடியாது.  குளத்துல மீன் புடிக்கிறதே கஷ்டம் கடல்ல எப்படி புடிப்பீங்க?

பாலா : வேற என்னதான் பன்றது?

ஹேமா : ஏதோ பைய சிக்கியிருக்கான்னு சொன்னீங்கல்ல. அவனை சீரியஸா வாட்ச் பண்ணுங்க. அவன் யார் கூட ரொம்ப நெருக்கமா பழகுறான்னு பாருங்க. அவன் வேற ஏதாவது பொண்ணு கூட டச்ல இருக்கானானு பாருங்க. அந்த பொண்ண வச்சு அவன் திருவிழா அப்போ எந்த பொண்ணு கூட இருந்தான்னு கேட்க சொல்லுங்க கண்டிப்பா அந்த பையன் உளறுவான். அப்போ உங்களுக்கு அந்த திருவிழா டைம்ல அவன் கூட இருந்த பொண்ணு யார்னு தெரிஞ்சிடும். இது தான் ஒரே வழி

பாலா : சூப்பர்மா

ரகு : டேய் ஹேமா சொல்றமாறி செய்டா.கண்டிப்பா அவ மாட்டுவா

பாலா : ஓகே டா

ஹேமா : (சிரித்தாள்) ஆமா அந்த பொன்ன கண்டுபுடிச்சி நீங்க என்ன பன்னபோறீங்க?

ரகு : அந்த பொண்னையும் பையனையும் கண்டுபிடிச்சு நம்ம ஊரு பஞ்சாயத்துல வச்சு அசிங்கப்படுத்தினா தான். அடுத்து இவன மாதிரி இளவட்ட பயலுக அடுத்தவன் பொண்டாட்டி கிட்ட பேசுறதுக்கு தனியா கூட்டிட்டு போறதுக்கு பயப்படுவானுங்க

ஹேமா : சரி நீங்க தான் அவங்கள புடிச்சு பஞ்சாயத்துல கொடுப்பீங்க ஓகே. ஆனா நாளைக்கு அத மனசுல வச்சுட்டு உங்களை பழிவாங்கறதுக்காக உங்க பொண்டாட்டி அதாவது என்னைய கரெக்ட் பண்ண முயற்சி பண்ணா  என்ன பண்ணுவீங்க?

பாலா : (சற்று அதிர்ச்சியாக  ஹேமாவை பார்த்தான்)

ரகு : டேய் என்னடி நீ இப்படி சொல்ற. உனக்கு கூப்டா நீ பின்னாடியே போயிடுவியா

ஹேமா : நான் பின்னாடி போயிடுவேன்னு சொல்லல உங்கள பழி வாங்க என் பின்னாடி வந்தா நீங்க என்ன பண்ணுவீங்கனு கேக்குறேன்.

ரகு : அதெல்லாம் நா பாத்துப்பேன்

ஹேமா : எத்தனை நாள் என்னை காப்பாற்றுவீங்க ? பணத்தை சம்பாதிக்கலனாலும் பரவா இல்ல பகையை சம்பாதிக்க கூடாது.

பாலா : இப்ப என்னதான் சொல்ல வர ஹேமா

ஹேமா : இங்க பாருங்க அண்ணா யாரோ ஒரு பையன் யாரோ ஒரு பெண்ணை கூட்டிட்டு போறான் . அந்த பொண்ணு சம்மதத்தோடு தான் போகுது இதுல உங்களுக்கு என்ன பிரச்சனை. எனக்கு தெரிய.ல யாரோ என்னமோ பண்ணிட்டு போறாங்கன்னு. நீங்க உங்க வேலைய பாத்துட்டு போக வேண்டியது தானே. 

ரகு : இப்படி கண்டுக்காம போனா நாளைக்கு....

ஹேமா : நாளைக்கு என்ன எவனாவது என்ன கரெக்ட் பண்ணி கூட்டிட்டு போய்விடுவான்னு பயப்படறீங்களா

ரகு : ஏய் லூசு அப்படி இல்லடி. நாளைக்கு நம்ம சொந்தக்கார பொண்ணு யாரையாவது கரெக்ட் பண்ணிட்டா என்ன பண்றது

ஹேமா : அதெல்லாம் நீங்க தடுத்தாலும் தடுக்கலனாலும் ஒரு பொண்ணு வேற ஒருத்தன் கூட போகணும்னு முடிவு பண்ணிட்டனா  யாருக்கும் தெரியாமல் அந்த பையன் கூட போய் சந்தோஷமா இருந்துட்டு. வீட்டுக்கு வந்து நல்ல பொண்ணு மாதிரி மத்தவங்களுக்கு அட்வைஸ் பண்ணும்

பாலா : அப்ப இதுக்கு முடிவே இல்லையாமா

ஹேமா :  அண்ணா நானும் தான் திருவிழாக்கு வந்தேன் என்கிட்ட எந்த பையனும்  அந்த மாதிரி வந்து தப்பா பேசல

ரகு : ஹேமா ரெண்டு நாளும் கோயிலுக்கு நீ என் கூட தான் வந்த. மீதி ரெண்டு நாளும் நீ  வீட்லதான் இருந்த. உன்கிட்ட யாருடி வந்து பேசுவா

ஹேமா : அவ்வளவுதான் உங்க பொண்டாட்டி பத்தினியா இருக்காளா அத மட்டும் பாருங்க. மத்தவன் பொண்டாட்டியும் பத்தினியா இருக்கணும்னு நீங்க எதிர்பாக்காதீங்க. அது அவங்க பிரச்சனை.
[Image: images?q=tbn:ANd9GcRO6-_Vu8pzi5cSPLDIsu3...7bZws&s=10] [Image: images?q=tbn:ANd9GcSW0qe7ZB1I36bLYGv88EH...w&usqp=CAU]
ரகு : என் பொண்டாட்டி பத்தினி தான் என்று சொல்லி அவள் தோளில் கை போட்டான்

பாலா : (ஆமாடா நாலு பேரு ஓத்த பத்தினி)

ஹேமா : அவ்வளவு தாங்க உங்க பொண்டாட்டி உங்களுக்கு பத்தினியா இருக்காளா அதை மட்டும் பார்த்து சந்தோஷப்படுங்க. மத்தவங்க பிரச்சனையை தலையில் தூக்கி போட்டீங்கனா கடைசி வரைக்கும் தேடிகிட்டும் புலம்பிகிட்டும் இருக்க வேண்டியது தான்

ரகு : அதுவும் சரிதான் டி

ஹேமா : பாலா அண்ணா கேட்டுச்சா உங்களுக்கும்தான்

பாலா : சரிமா நீ சொன்னா சரிதான்மா

ஹேமா : வெரி குட். அப்றோம் பாலா அண்ணா உங்களுக்கு எப்ப கல்யாணம்

பாலா : பொண்ணு பாத்துட்டு இருக்காங்கமா. உனக்கு தெரிஞ்ச ஏதாவது பொண்ணு இருந்தா சொல்லுமா உன்ன மாதிரி

ஹேமா :  என்ன மாதிரியா

பாலா : ஆமாமா உன்ன மாதிரி நல்லா அழகா அறிவா ஒரு பொண்ணு பாருமா அண்ணனுக்கு

ஹேமா : அதுக்கு என்ன பாத்துருவோம்.

பாலா : ரகு கொடுத்து வச்சவன். அவனுக்கு உன்னை மாதிரி ஒரு பொண்ணு கிடைச்சிருக்கா. எனக்கும் அதே மாதிரி ஒரு பொண்ணு கிடைச்சா நானும் வாழ்கை முழுக்க சந்தோஷமா இருப்பேன்

ஹேமா : ரொம்ப ஐஸ் வைக்காதீங்க அண்ணா .குளிருது

பாலா : ஐஸ் இல்லம்மா அனுபவிச்சதனால சொல்றேன்

ரகு : அப்படி என்னடா அனுபவிச்ச
[Image: ef98f35fcce04704c2bdd0f3c5fa0dd9.gif]
பாலா : அதெல்லாம் நல்லா அனுபவிச்சிட்டேன்டா

ரகு : அதாண்டா கேட்கிறேன் என்ன அனுபவிச்ச?

பாலா : அது வந்து ஹேமா எவ்வளவு அறிவா பேசுது. நம்ம இப்ப நாலு நாளா இதைப்பற்றி தான் பேசிட்டு இருந்தோம் ஆனால் ஹேமா இவ்ளோ நாளா நம்ம தேவையில்லாத விஷயத்தைப் பற்றி தான் பேசிட்டு இருந்து இருக்கோம்னு  புரிய வச்சது ஹேமா தான. அதைத்தான் சொன்னேன்

ரகு : அதை சொன்னியா ஓகே ஓகே

ஹேமா : நீங்க ஒன்னும் கவலைப்படாதீங்க. நான் என்ன விட சூப்பர் பொண்ணா பார்த்து உங்களுக்கு கல்யாணம் பண்ணி வச்சிர்றேன் சரிங்களா

பாலா : சரிமா

ஒரு வழியாக பொள்ளாச்சியில் பஸ் நிற்கும் இடத்திற்கு வந்து சேர்ந்தனர்.

ரகு : டேய் மச்சி ஒரு நிமிஷம் டா இதோ வந்துடறேன் என்று சொல்லிவிட்டு ஒரு மரத்திற்கு பின் பக்கம் சென்றான். பாலா அவன் ஒன்னுக்கு அடிக்க தான் செல்கிறான் என்பதை புரிந்து கொண்டான் .ஹேமா ஆட்டோ பக்கத்தில் நிற்க பாலா ஹேமாவின் அருகில் சென்றான்

பாலா : அப்புறம் ஹேமா

ஹேமா : சொல்லுங்க அண்ணா

பாலா : எல்லாம் எடுத்து வச்சுட்டியா.இல்ல எதாச்சும் மறந்துடீங்களா.

ஹேமா : எல்லாமே எடுத்து வச்சாச்சு அண்ணா

பாலா : சரிமா அடுத்து எப்போ ஊருக்கு வருவ

ஹேமா : அடுத்து...... தெரியல அண்ணா அவருக்கு தான் தெரியும். அவரு கூட்டிட்டு வந்தா நான் வருவேன்

பாலா : தெரியலையா என்னமா சொல்ற நம்ம வசந்துக்கு இன்னும் ரெண்டு மாசத்துல மேரேஜ் வருதுல்ல. அதுக்கு கண்டிப்பா ரகு வருவான். நீயும் கூட வரணும் சரியா. அதுக்கு அப்புறம் எனக்கு கல்யாணம் அதுக்கும் நீ வரணும்

ஹேமா : கண்டிப்பா அண்ணா அவர் வந்தா கண்டிப்பா நானும் கூடவே வருவேன் .சரிங்களா

பாலா : சரிமா

ஹேமா : வசந்த்னா யாரு அண்ணா ?

பாலா : என்னமா நீ இப்படி கேட்டுட்ட அவன்தான் ஃபர்ஸ்ட் உன்னை

ஹேமா : என்னனா  புரியல ?

பாலா : அது.. அது வந்து... அது ஒன்னும் இல்ல.... ஒரு நிமிஷம் என்று சொல்லி அவனது ஃபோனை எடுத்து அதில் அவர்கள் திருவிழா அன்று எடுத்த போட்டோவை காட்டினான். அதில் ஒருவனை கைநீட்டி இவன் தான் வசந்த் இவனுக்கு தான் இன்னும் ரெண்டு மாசத்துல கல்யாணம். இவன் குமார். இவன் வினோத் என்று அனைவரையும் காட்டினான்

ஹேமா : (அவர்கள் அனைவரையும் பார்த்துக்கொண்டால்) சரிங்க அண்ணா நேத்து பார்த்தேன். ஆனா பேரு  தெரியல

பாலா : சரி சரி

ரகு : என்னடா என்ன பேசிட்டு இருக்கீங்க

பாலா : அது ஒன்னும் இல்லடா நம்ம வசந்த் கல்யாணத்துக்கு கண்டிப்பா ரெண்டு பேரும் வரணும்னு சொல்லிக்கிட்டு இருந்தேன்

ரகு : பாக்கலாம் டா ஏற்கனவே வேலை தலைக்கு மேல கிடக்குது பாக்கலாம்

பாலா : டேய் நீ என்னடா பாக்கலாம் ஓக்கலாம்னு சொல்லிட்டு இருக்க என்று சொல்லி ஹேமா அதை கேட்டவுடன் வாயை மூடி சிரித்தால்

ரகு : டேய் அறிவு கெட்டவனே பக்கத்துல பொண்டாட்டி இருக்கா. அவ முன்னாடி இப்படி பேசுற

பாலா : சாரி டா சாரிடா ஏதோ பழக்க தோஷத்துல. அப்படி பேசிட்டேன்..சாரி மா

ஹேமா :  பரவா இல்ல அண்ணா என்று மீண்டும் சிரித்தாள்.

ரகு : சரி சரி அத விடு முடிஞ்ச அளவுக்கு நான் வர்றதுக்கு முயற்சி பண்றேன்

பாலா : சரிடா ஆனா வராம மட்டும் இருந்துடாத. கண்டிப்பா கோபப்படுவான்

ரகு : சரிடா நான் பாத்துக்கிறேன் என்று பேசிக்கொண்டு நிற்க சிறிது நேரத்தில் பஸ் ஹாரன் அடித்துக் கொண்டு வந்தது.
இருவரும் பஸ்ஸில் ஏறினார்கள் பாலா ஆட்டோவில் இருக்கும் லக்கேஜை அனைத்தையும் பஸ்ஸில் ஏற்றினான். சிறிது நேரத்தில் பஸ் புறப்பட்டது.

பாலா : பார்த்து போடா போயிட்டு ஃபோன் பண்ணு

ரகு : சரிடா நான் வீட்டுக்கு போயிட்டு ஃபோன் பண்றேன். நீ பார்த்து போ

பாலா : ஹேமா அவனை ஜாக்கிரதையா பாத்துக்கோமா. சரியா. நீ உடம்ப பாத்துக்கோ .ஓகேவா

ஹேமா: சரி அண்ணா நீங்களும் பார்த்து போங்க

பாலா : சரிமா என்று டாடா காட்டினான். இருவரும் டாட்டா காட்டினார்கள். பஸ் அப்படியே பொள்ளாச்சியில் இருந்து புறப்பட்டு சென்றது.

-தொடரும்...
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.


Messages In This Thread
RE: என் மனைவி பத்தினி (Exclusive) - by Karthik_writes - 09-05-2024, 04:44 PM



Users browsing this thread: 5 Guest(s)