Fantasy ⭐♥️காற்றாய் வந்த காத்தவராயனின் ◉⁠‿⁠◉ மோகதாபம்♥️⭐
(09-05-2024, 01:02 AM)snegithan Wrote: பாகம் - 65

நிகழ் காலம்

அனுவை கட்டிலில் மல்லாக்க படுக்க வைத்து அவள் மேல் படுத்து, அவன் முகத்தை அவள் முகம் அருகே கொண்டு சென்றான்.

கண்ணருகில் பெண்மை பொங்க,அவன் கையில் அவள் இளமை தடுமாற,தென்னை இளநீரின் பதமாக அவள் வாயில் ஊறும் தேனை குடிக்க காத்தவராயன் நெருங்கினான்.

உச்சி முதல் பாதம் வரை இருவர் மேனி உரசியது..

[Image: IMG-fp1hha.gif]
upload pictures online

காத்தவராயன் அனுவின் இதழை தீண்டவில்லை..அவள் தீண்டட்டும் என்பதற்காக அவள் மார்பை மெல்ல அழுத்தினான்.காம்பை லேசாக திருக அனு அவன் தலையை இழுத்து கழுத்தில் புதைத்தாள்..
அவன் உதடுகளை கழுத்தில் அழுத்தமாக தேய்க்க அனுவின் கால்கள் அவன் பிட்டத்தை சுற்றி பின்னி கொண்டன..

பளிங்கு கழுத்து முழுவதும் நக்கி கொண்டே,அக்குளில் எழுந்த வியர்வை வாசத்தில் மயங்கி, தன் சொரசொரப்பான நாக்கினால் அக்குளில் தேய்க்க அனுவின் உடம்பு கூசியது.

படுக்கையில் அவனை அணைத்து கொண்டு நெளிய"காத்து ரொம்ப கூசுது..."என்று முனகினாலும்
அவன் விடாமல் மாறி மாறி அக்குளில் நாக்கை தேய்க்க அனு,அவன் தலையை பிடித்து மார்பில் வைத்தாள்.அவள் காம்பில் வாய் வைத்து கடித்து இழுக்க,அனுவின் துடிப்பு பலமடங்கு அதிகம் ஆனது..

அவள் மார்பில் இருந்து நாக்கை எடுக்காமல் மேனியில் தேய்த்து கொண்டே அவள் தொப்புளுக்குள் நாக்கை உள்ளே விட,அனு அவன் தலையில் கை வைத்து அழுத்தி ஸ்ஸ்ஸஸ்..என்ற சத்தம் எழுப்பினாள்.
அவன் நாக்கை தொப்புள் உள்ளே விட்டு ஆட்ட,அவன் முகம் முழுக்க அவள் இடுப்பில் புதைந்தது..

தொப்புள் ஓட்டையை சுற்றி வட்டம் போட்டு,நாக்கை உள்ளே விட்டு விட்டு ஆட்ட அவள் கால்களை ஒன்றையொன்று மேலும் கீழும் உரசி துடித்தாள்..

காத்தவராயனை கீழே தள்ளி,அவன் தொடை மீது அமர்ந்து,சுன்னியை பார்க்க அது ராக்கெட் போல செங்குத்தாக சீறி கொண்டு இருந்தது..அனு கீழே குனிய அவள் இதழ்களுக்கு நேராக அது இருந்தது.அவன் சுன்னிக்கும்,அவள் இதழ்களுக்கும் அரையடி இடைவெளி இருந்தது.

இதழில் முத்தமிட வந்து தவிக்க விட்டு சென்றவனை பழிவாங்க சற்று போக்கு காட்ட எண்ணினாள்.

இதழை திறந்து நாக்கை நீட்ட,எச்சில் அமிர்தம் தேன் சொட்டுவது போல கீழே இறங்கியது.அவன் சுன்னி மீது அவளின் இளஞ்சூடான அமிர்தம் பட்டவுடன் சுன்னி பாம்பு போல படம் எடுத்து ஆடியது.

"என்னடி பண்ற அனு..."?காத்தவராயன் கேட்டான்.

"ம்ம்ம்...உன்னோட ஆண்மைக்கு அபிசேகம் பண்றேன் போதுமா..."

மீண்டும் அவள் பவள வாயை திறக்க அதில் இருந்து உமிழ்நீர் ஒரு கோடு போல இறங்கி,அவன் சுன்னி மொட்டு மீது பட்டு தேன் போல சுன்னியை சுற்றி வழிந்தது.

சரிந்து விழுந்த முடியை பின்புறம் அள்ளி போட்டு கொண்டு கீழே இன்னும் குனிந்து லேசாக எச்சில் அமிர்தத்தை ஒழுக விட்டாள்..ஏறக்குறைய அவள் நாக்கு அவன் சுன்னி மொட்டை தொடும் தூரத்தில் இருந்தாலும் தொடவில்லை.காத்தவராயன் துடித்தான்.அவள் வாயில் உள்ளே அப்படியே சொருக வேண்டும் என துடித்தான்..அவன் சுன்னி முழுக்க அவள் எச்சில் ஒழுகி நனைந்து இருக்க,சுன்னியை சுற்றி உள்ள முடிகள் யாவும் முழுக்க ஈரமாகி கசகசவென இருந்தன..அனு அவனை நன்றாக சீண்டினாள்.

நாக்கை மீண்டும் அனு வெளியே நீட்ட,காத்தவராயனுக்கு அவள் நாக்கு தொட்டதை போல் இருந்தது.ஆனால் தொடவில்லை,வேறு வழியில்லாமல் தன் மாயாஜாலத்தை தொடங்கினான்..அவன் சுன்னி தீடீரென ரப்பர் போல நீண்டு அவள் நாக்கை மேலும் கீழும் தட்டியது.

இதை பார்த்து அனு அதிர்ச்சியாகி,எப்படி தீடீரென ஆணுறுப்பு இவ்வளவு தூரம் நீளும் என கேள்வி உருவாகி,"காத்து நீ மாயாஜாலத்தை காட்ட மாட்டேன் என்று சொன்னே..ஆனா இப்போ காட்டிட்டே"என சொல்ல..

"இல்ல அனு,நான் சொன்னதை நீ சரியா கவனிக்கல.நான் உன்னை உடலுறவு கொள்ள வைக்க தான் மாயாஜாலம் காட்டமாட்டேன் என்று சொன்னேன்.ஆனால் நீ என்னுடன் உடலுறவு கொள்ள மௌனமாக ஒப்புக்கொண்டு கட்டில் வரை வந்து விட்டாய்..இப்போ இது தப்பு கிடையாது.."

"டேய் இருந்தாலும்..."அனு ராகம் இழுக்க

"அனு..! இதே சுன்னி இப்போ விரிந்தது போல் விரிந்து,நீண்டு வித்தைகள் உன் சுரங்கத்தில் காட்டும் போது ஏற்பட போகும் இன்பத்தை கொஞ்சம் நினைத்து பார்.."என்று அவன் சொன்னவுடன் அனுவின் உடல் அதை நினைத்து வியர்த்தது...

பேச்சு இல்லாமல் அவன் ஆண்குறியையே உற்றுபார்க்க அது மேலும் கீழும் ஆடி அவளை வாவென அழைப்பது போல் இருந்தது..

அனு மெல்ல குனிந்து,நாக்கினால் அவன் சுன்னி மொட்டை லேசாக தட்ட,அதன் அதிர்வு அதிகம் ஆகி துடித்தது..அனு அதை கைகளால் பிடிக்க அவளுக்கு ஷாக் அடித்தது போல் இருக்க,அதன் அதிர்வை வாயில் அனுபவிக்க எண்ணினாள்.

நாக்கால் சுன்னி மொட்டை சுற்றி வட்டம் போட்டு,அவள் எச்சில் அமிர்தத்தில் நனைந்து இருந்த சுன்னியை நக்கி நக்கி சூடாக்க காத்து இன்ப வேதனையில் துடித்தான். வாயை திறந்து சுன்னியை உள்ளே விட்டு லாலிபாப் போல் சப்ப"அப்படி தான் அனு செம்மயா பண்ற...இன்னும் நல்லா பண்ணு"என அவள் தலையில் கை வைத்து அழுத்தினான்.

அவள் வாய்க்குள் அவன் சுன்னி நர்த்தனம் ஆடியது.அனுவின் ஊம்பல் தொடர தொடர காத்து இன்ப சொர்க்கத்தில் மிதந்தான்.அனு வாயில் சூட்டை அனுபவித்த பிறகு  புண்டை இதழ்களின் சூட்டை அனுபவிக்க எண்ணிய காத்து,உடனே அனுவை கட்டில் மேல் நாய் போல முட்டி போட வைத்து அவள் புண்டை இதழ்களில் வைத்து சுன்னியை தேய்த்தான்.
அனுவின் இதழ்களை பிளந்து சுன்னியை மெல்ல மெல்ல அழுத்தினான்.

அவன் சுன்னி பட்ட உடனே அவளின் இதழ்கள் துடித்தன..இடுப்பின் இருபுறம் கைவைத்து அவன் பக்கம் இழுக்க சரக்கென்று அவன் சுன்னி உள்ளே போனது..

அனுவின் கூந்தலை இழுத்து பிடித்து கொண்டு காத்து அனுவை ஒக்க,அங்கு அனுவின் முனகல் சத்தம் அதிகரித்தது..

அவனின் முரட்டுத்தனத்தை தாங்க முடியாமல் அனு ஒரு கையால் கீழே ஊன்றி கொண்டு இன்னொரு கையால் காத்துவை எட்டி பிடிக்க முயற்சி செய்தாள்.

ஆனால் காத்து அவள் கையை வளைத்து பிடித்து கொண்டு,கூந்தலையும் இன்னொரு கையால் இழுத்து பிடித்து கொண்டு குதிரை ஒட்டுவது போல வேகத்தை கூட்டினான்..
அவன் சுன்னி அவள் தேன் இதழ்களுக்குள் பல கிளர்ச்சிகளை உள்ளுக்குள்ளே உருவாக்கியது..முன்பு காத்தவராயனின் மென்மையான ஓத்தலை அனுபவித்தவள்,இப்பொழுது முரட்டு குத்தலை அனுபவிக்க முடியாமல் தவித்தாள்.

"காத்து மெதுவாடா பிளீஸ்" என கெஞ்சினாலும் அவன் பிடியை விடவில்லை.வேகத்தையும் குறைக்கவில்லை.அவன் இரு தொடைகள் அவள் பிட்டங்களில் வந்து பட் பட்டென்று மோதியது. வலி கலந்த இன்பத்தை உணர்ந்தாள்.முதல்முறை காத்து மீது வெறுப்பு அவளுக்கு லேசாக வந்தது.
அவள் புண்டை இதழ்கள் அவன் சுன்னியின் உருவத்திற்கு ஏற்றவாறு விரிந்து முழுக்க உள்வாங்கியது..அவன் சுன்னி அனுவின் புண்டை இதழ்கள் முழுக்க உரசி அடி ஆழம் வரை சென்று உறாவடி விட்டு வந்தது..

அனு உச்சம் அடைந்து செவ்விள நீரால் சுன்னியை குளிப்பாட்ட,காத்து இயங்குவதை நிறுத்தினான்.

அடுத்து காத்து,காலை நீட்டி உட்கார்ந்து அனுவை தன் பக்கம் திருப்பி மடி மீது உட்கார வைத்தான்..

அந்த நேரம் அனுவின் கணவனிடம் இருந்து போன் வந்தது.அதை பார்த்து"காத்து என் புருஷன் கிட்ட இருந்து போன் வந்து இருக்கு..கொஞ்ச நேரம் அமைதியாக இரு..."என அட்டென்ட் செய்தாள்..அவளுக்கு சரியாக மூச்சு வாங்கியது.

"ஹல்ல்லோ...."என்று அனு அழைக்க,

மறுமுனையில் வினய்,"என்ன அனு உனக்கு இப்படி மூச்சு வாங்குது.."

"ம்ம்ம்...சொல்லுங்க. பாத்ரூமிலிருந்து ஓடிவந்து எடுத்தேன்..அதான் இப்படி மூச்சு வாங்குது.."

" பாத்ரூமிலிருந்து ஓடிவந்த மாதிரி தெரியவில்லையே..ஏதோ ஒலிம்பிக் ஓட்டபந்தயத்தில் ஒடி வந்த மாதிரியில்ல மூச்சு வாங்குது..என வினய் சிரித்தான்..

காத்தவராயன் அவள் இடுப்பின் இருபுறம் கைவைத்து தூக்கி,அவன் சுன்னிக்கு நேராக அவள் புண்டை இதழை வைத்தான்..இருவர் கண்கள் ஏதோ பேசின..அனு கண்களால் கெஞ்சினாள்.ஆனால் காத்தவராயன் அதை பொருட்படுத்தாமல் அவள் இடுப்பில் இருந்து கையை எடுக்க ஈர்ப்பு விசையால் அவன் சுன்னி சீறி அவள் புண்டை இதழ்களை கிழித்து கொண்டு உள்ளே சென்று முட்டியது...

"ஆ.....ம்ம்..அம்ம்ம்ம்மா..."என அனு கத்திவிட

"அனு என்ன ஆச்சு..."வினய் கேட்க,

"ஒன்னும் இல்ல வினய்... இங்க டேபிளில் இடிச்சிகிட்டேன்.எனக்கு உடம்பு சரியில்ல..நான் நாளைக்கு பேசறேன்" என அவன் பதிலை எதிர்பார்க்காமல் அனு போனை கட் செய்து,ஸ்விட்ச் ஆஃப் செய்தாள்.

"கொஞ்ச நேரம் சும்மா இருக்க மாட்டியா காத்து..உன்னால என் வாழ்க்கையே கெட்டு போய்டும் போல் இருக்கே.."என அனு கோபமாக பேச..

காத்தவராயன் எதுவும் பேசாமல் கீழ் இருந்து இடுப்பால் எக்கி குத்த,அனு பேச முடியாமல் திணறினாள்.

காத்து மெல்ல மெல்ல இடுப்பை தூக்கி எக்கி எக்கி குத்த, அவன் இரு தோள்களை சுற்றி அனு மாலை போல் போட்டு கொண்டாள்..அவன் ஒவ்வொரு குத்துக்கும் அவள் முகம் அவன் முகத்தை நெருங்கி கொண்டே வந்தது..இருவர் விடும் மூச்சு காற்று சத்தம் நன்றாக கேட்டது.காத்தவராயன் இயக்கத்தை நிறுத்த,அனுவின் இதழ்கள்,காத்தவராயன் இதழ்களை நெருங்கின.

இருவர் கண்கள் ஒன்றையொன்று நோக்க காத்தவராயன் ஒரு நிமிடம் அசைவில்லாமல் இருந்தான்.உதடுகள் ஒட்டும் தூரத்தில் இருந்தன..காத்தவராயன் சுன்னி லேசாக அவள் புண்டை இதழ்கள் உள்ளே துடித்தவுடன்,அனு உதடுகள் அவன் உதடுகளுடன் சங்கமம் ஆகின.இருவரும் மாறி மாறி உதடுகளை சப்பினர்.காத்தவராயன் அவள் வாய்க்குள் நாக்கை விட்டு அவள் நுனி நாக்கை தொட்டவுடன் அனு அவன் தலையை அழுத்தமாக பிடித்து கொண்டு மேலும் கீழும் இயங்கினாள்.
அனுவின் உதடுகள் காத்தவராயன் வாய்க்குள் அடைபட்டு நாக்குகள் இரண்டும் ஒன்றையொன்று பிண்ணி கொண்டன..

காத்தவராயன் அப்படியே அனுவை மடியில் உட்கார வைத்து கொண்டே கட்டிலில் இருந்து எழுந்து நடந்தான்..

"காத்து எங்கே என்னை தூக்கிட்டு போறே..."

"உன்னோட பால்கனிக்கு அனு.."

"என்ன...?பால்கனிக்கா...?அங்கே யாராவது பார்க்க போறாங்க...வேண்டாம் காத்து ரிஸ்க்..."

"இந்த அனுவோட எழில் மேனியை பார்க்கும் அதிர்ஷ்டம் எனக்கு மட்டும் கிடைச்சா எப்படி..! வேற யாருக்கு பார்க்கும் யோகம்  கிடைக்கும் என பார்க்கலாம்.."என அவளை தூக்கி சென்றான்.

"வேண்டாம் காத்து,எதுவா இருந்தாலும் இந்த நாலு சுவற்றுக்குள் பார்த்துக்கலாம்...வேண்டாம் நான் சொல்வதை கேள்.."

"வாழ்க்கை என்றால் ஒரு திரில் வேணும் அனு..,"என அவள் சொல்ல சொல்ல கேட்காமல் அங்கு அனுவை தூக்கி சென்றான்..

அனுவை கிரில் மேல் உட்கார வைத்து காத்தவராயன் ஒக்க தொடங்க,தலைக்கு மேல் இருந்த இன்னொரு கிரில்லை கெட்டியாக அனு பிடித்து கொண்டாள்..கிரில்லின் குளிர்ச்சி அனுவின் குண்டியில் உரைத்தது.

இவர்கள் இருவரும் புணர்வது,தூரத்தில் இருவர் கண்களுக்கு தெரிந்தது..

"யார் அது?"என அந்த பெண் இவர்களை காட்டி தன் ஜோடியிடம் கேட்க,அவனோ" நாம் தேடி வந்த பெண்,அந்த பெண் தான்" என அவன் உரைத்தான்.

"இப்போ போய் உடனே பார்க்கலாமா?"என்று அவள் கேட்க,

"வேண்டாம்,இப்போ அவளுடன் அந்த அசுரன் இருக்கிறான்.காலையில் பார்க்கலாம்.."என்று அவன் கூறினான்.

குளிர்ந்த காற்றில் அனுவின் மார்பில் வாய் வைத்து உறிஞ்சி கொண்டே,காத்து அவளை ஓத்து கொண்டு இருக்க,அனு அவன் இடுப்பை கால்களால் பிண்ணி கொண்டு நேரம் போவது தெரியாமல் ஒல் வாங்கி கொண்டு இருந்தாள்.

கடைசியாக காத்தவராயன் அனுவை கட்டிலில் ஒருக்களித்து படுக்க வைத்தான்.அவள் முதுகின் பின்புறம் அவன் படுத்து கொண்டு அவள் இடுப்பின் நடுவில் கை வைத்து தன் பக்கம் இழுத்து,மீண்டும் அவள் பெண்மையில் அவன் சுன்னியை நுழைத்து ஒக்க ஆரம்பித்தான்.அனுவின் ஒருகாலை கையால் மேலே தூக்கி,மறுகையால் அவள் இடுப்பை அழுத்தமாக பிடித்து கொண்டு சுன்னியை ஆழமாக உள்ளே விட்டு குடைந்து கொண்டே இருந்தான்.ஒரே இரவில் பலமுறை உச்சம் அடைந்து தன் மதனநீரை வெளியேற்றி இருந்தாள்.

காத்தவராயனும் உச்சம் அடைய அவன் சுன்னி எந்நேரமும் விந்துவை கக்க தயாராக இருந்தது..உடனே அனுவை திருப்பி போட்டு அவள் மேல் பரவி உச்சி முதல் உள்ளங்கால் வரை உரசி கொண்டே அவளோடு உறவாடினான்.அவள் உதட்டில் ஆழமாக முத்தமிட, அவன் ஆணுறுப்பில் இருந்து விந்து மழை அவள் புண்டைக்குள் பொழிந்தது..காத்தவராயன் இயங்குவதை நிறுத்தினாலும் அவன் சுன்னியில் இருந்து இன்னும் விந்து உள்ளே சொட்டி கொண்டே இருந்தது..

மூச்சு வாங்க,வியர்வை ஆறாக ஓட,கூந்தல் கலைந்து,உடல் முழுக்க காத்தவராயனின் எச்சிலும்,வியர்வையும் ஒன்றாக கலந்து அவனை இறுக்கி அணைத்தபடி,மோகத்தில் அனு கன்னத்தில் முத்தம் வைத்தாள்..

அனுவின் மனதுக்குள்,உள்ளே பாய்ந்த விந்துவின் பாய்ச்சலை உணர்ந்தாள்..நான் இவனிடம் எந்த பாதுகாப்பும் இல்லாமல் உடலுறவு கொண்டு இருக்கிறேன்..கண்டிப்பாக இவன் என்னுள்ளே விட்ட விந்து என்னை கர்ப்பமாக்க போகிறது..நான் என்ன செய்ய போகிறேன் என மனதுக்குள் மருகினாள்.

அனுவுக்கு காலை காத்தவராயன் பற்றிய ரகசியங்கள் தெரியவரும் பொழுது அனுவின் நிலை என்னவாக இருக்கும்..?


[Image: Snapinsta-app-441571223-252136434660481-...n-1080.jpg]
free picture upload

[Image: Snapinsta-app-441569886-3746113035706497...n-1080.jpg]

Finally anu portion is over.

eagerly waiting for likitha & madhivadani
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.


Messages In This Thread
RE: 。⁠◕⁠‿⁠◕⁠。காற்றாய் வந்த காத்தவராயனின் மோக அட்டகாசங்கள் ♥️♥️♥️ - by Samsd - 09-05-2024, 03:22 PM



Users browsing this thread: 10 Guest(s)