06-05-2024, 03:18 PM
(This post was last modified: 06-05-2024, 03:19 PM by FantasyX. Edited 1 time in total. Edited 1 time in total.)
உங்கள் கதைக்கு வரும் கமெண்ட்களுக்கு நீங்கள் பதில் போடுவதை பார்க்கும் போது, சிறு இடைவெளியில் என் கதைகள் டாப்பில் இருக்க வேண்டும் என நினைத்து பதிவு செய்வதைப் போல இருக்கிறது.
பதிலளிக்கும் எந்த எழுத்தாளரும் இப்படி ஒரே நாளில் இடைவெளி விட்டு பதிலளித்து பார்த்ததில்லை.
நாளுக்கு ஒரு நேரம் அல்லது புதிய பதிவுக்கு முன் பதில் / நன்றி சொல்வார்கள்.
உங்களைப் போல தான பிற எழுத்தாளர்களும், அவர்களுக்கும் அவர்கள் கதைகள் மேலே இருக்க வேண்டும் என்ற ஆசை இருக்காதா?
இப்படி தனித் தனியாக பதில் சொல்கிறேன் என டாப்புக்கு புஷ் பண்ணுவது சரியா?
அதிலும் omprakash_71 க்கு நன்றி சொல்லி டாப்க்கு கொண்டு வருவது அநியாயம்.
பதிலளிக்கும் எந்த எழுத்தாளரும் இப்படி ஒரே நாளில் இடைவெளி விட்டு பதிலளித்து பார்த்ததில்லை.
நாளுக்கு ஒரு நேரம் அல்லது புதிய பதிவுக்கு முன் பதில் / நன்றி சொல்வார்கள்.
உங்களைப் போல தான பிற எழுத்தாளர்களும், அவர்களுக்கும் அவர்கள் கதைகள் மேலே இருக்க வேண்டும் என்ற ஆசை இருக்காதா?
இப்படி தனித் தனியாக பதில் சொல்கிறேன் என டாப்புக்கு புஷ் பண்ணுவது சரியா?
அதிலும் omprakash_71 க்கு நன்றி சொல்லி டாப்க்கு கொண்டு வருவது அநியாயம்.