Adultery இது எங்கள் வாழ்க்கை!!!
【126】

⪼ பரத்  ⪻

வியாழக்கிழமை ஆஸ்பத்திரிக்கு சென்று சுனிதாவின் அப்பாவைப் பார்த்தேன். சுனிதாவின் அம்மாவிடம் கையில் எவ்வளவு காசு இருக்கிறது எனக் கேட்டேன். அவர்கள் சொன்ன தொகையை கணக்கு செய்தால் இன்னும் 1-2 நாளைக்கு அது போதும். ஆனால் டிஸ்சார்ஜ் ஆக மேலும் சில நாட்கள் ஆகும். நாளைக்கு என்னால் வரமுடியாது சனிக்கிழமை முடிந்தால் வருகிறேன் இல்லையென்றால் சுனிதாவிடம் கொடுத்து விடுவதாக சொன்னேன்.

என் அக்கவுண்ட்டில் இருந்த தொகை 216 ரூபாய். என்னுடைய பெட்ரோல் செலவுக்குக் கூட போதாது. அவசரத்துக்கு உதவும் என நினைத்து என்னுடன் வைத்திருக்கும் மோதிரத்தை அடகு வைக்க வேண்டும். சுனிதாவின் அப்பாவுக்கு எவ்வளவு செலவு ஆகும் என தெரியவில்லை. நண்பர் ஒருவரிடம் 50,000 கடன் கேட்டேன். அவர் ஊருக்கு போயிட்டு வந்து திங்கள் தருவதாக சொல்லியிருக்கிறார்.

மார்ச் மாதத்தில் எனக்கு வரவேண்டிய வேரியபில் போனஸ் கிடைக்கும் போது நான் தனியாரிடம் வாங்கிய 3 லட்ச வட்டிக் கடனை அடைக்கலாம் என நினைத்து அதற்காக சேர்த்து வைத்த பணத்தை தான் சுனிதாவின் வீட்டில் கேட்கும் போது கொடுத்துக் கொண்டிருந்தேன். மீண்டும் கடன் எடுக்க வேண்டிய நிலை வந்ததால் எனக்கு வருத்தம்.

3 லட்சம் மொத்தமாக தரவேண்டும், ஒவ்வொரு லட்சமாக வாங்க முடியாது என எனக்கு கடன் கொடுத்த நபர் சொல்லிவிட்டார். நான் எப்போது 3 லட்சம் சேர்த்து அந்த கடனை அடைக்கப் போகிறேன் என தெரியவில்லை.

⪼ சுனிதா  ⪻

டைரியில் எவ்வளவு கடன் கொடுக்க வேண்டும் என பார்த்த பிறகு எனக்கு ரொம்ப மனவருத்தம். என் அப்பாவால் நிச்சயமாக என்னை படிக்க வைக்க இயலாது. என் தங்கையும் இன்னும் ஒரு வருடத்தில் கல்லூரிக்கு செல்ல வேண்டும். இருவருக்கும் செலவு செய்ய அவர்களால் நிச்சயமாக முடியாது.

படிப்பை நிறுத்திவிட்டு வேலைக்கு செல்லலாமா என்ற எண்ணம் என் மனதில். ஷெரின் என்னுடன் பேசும் போது அவளிடம் 15,000 ரூபாய் இருக்குது. நீ சம்மர்ல ஷேர் டிரேடிங் பண்ணு, நிறைய பேரு இலட்சக்கணக்கான பணம் சம்பாதிக்குறாங்க என்றாள்.

சனிக்கிழமை வரும்போது அங்கிள் வர்றான்னு கேளு, இல்லைன்னா காசு தருவாறு அதை வாங்கிட்டு வா என்றாள்.

நா‌ன் வீட்டுக்கு வந்த பிறகு ஷெரினுடன் பேசிக் கொண்டிருந்தேன். அதை என் தங்கை பார்த்துக் கொண்டிருந்தாள்.

இரவு உணவருந்தும் போது ஏன் இவ்வளவு சோகம் என பரத் கேட்க, நான் அமைதியாக இருந்தேன். ஆனால் என் தங்கை எல்லா விஷயத்தையும் போட்டு உடைத்து விட்டாள். போதாக்குறைக்கு அப்பா பேசி நான் ரெகார்ட் செய்த வீடியோ பற்றியும் சொல்லிவிட்டாள்.

சாப்பிட்டு முடித்து டிவி பார்க்க ஆரம்பித்தார். நானும் தங்கையும் சாப்பிட்டு முடித்த பின்னர், வா நான் கேட்கிறேன் என என் தங்கை என் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு சென்றாள். நான் வேண்டாம் என சொல்ல சொல்ல கேட்காமல் "அங்கிள், நீங்க எங்களுக்கு படிக்க வைக்க ஹெல்ப் பண்ணுவீங்க தான"  என கேட்டே விட்டாள்.

பரத் சரியென்றோ இல்லை முடியாது எனவோ சொல்லவில்லை. அப்பாவுக்கு ஒண்ணும் ஆகாது அவங்க எல்லாம் பார்த்துப்பாங்க என்றார்.

⪼ பரத்  ⪻

இந்த மாதம் என் செலவுக்கே கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை. இதில் படிக்க வைக்க ஹெல்ப் பண்ணுவீங்க தான எனக் கேட்கும் போது எனக்கு கொஞ்சம் தூக்கி வாரிப் போட்டது போல இருந்தது.

வீடியோ பற்றி சொன்ன பிறகு எனக்கு என்னவோ ரெண்டு பேர் படிப்பு செலவும் என் தலையில் வந்துவிடுமோ என்ற பயம் வேறு. இதற்கு முன் சுனிதாவின் அப்பாவுக்கு ஒண்ணும் ஆகக்கூடாது பாவம் என நினைத்தேன். இப்போது எனக்கும் சேர்த்து வேண்டும் நிலை.

மறுநாள் மோதிரத்தை அடகு வைத்தேன். சனிக்கிழமை அந்த பணத்தில் பெரும்பகுதியை சுனிதாவிடம் கொடுத்துவிட்டேன். எனக்கு அந்த வீடியோ பற்றி யோசிக்க யோசிக்க சுனிதாவின் அப்பா மேல் பரிதாபம் கோபமாக மாறியது. எவ்ளோ பெரிய விஷயம், என்கிட்ட பேசாம எப்படி அவரு இப்படியொரு முடிவெடுத்து அதை மகள்களிடம் சொல்லலாம் என்ற கோபம்.

அன்று 3 மணி தாண்ட கதவை தட்டும் சத்தம் கேட்டு வெளியே வந்தால் ரெஜினாவின் மகன் தனியாக நின்று கொண்டிருந்தான். கார்ட்டூன் பார்க்க இந்த நேரத்துக்கு தனியாக வரமாட்டானே என நினைத்து ரெஜினா வீட்டைப் பார்த்தால் கதவு கொஞ்சம் திறந்திருந்தது. ஒருவேளை கதவை மூட மறந்து தாயார் தங்கியிருக்கலாம் என நினைத்து கதவை தட்டினேன். ரெஜினா வரவில்லை. எனக்கு வீட்டுக்குள் செல்ல விருப்பமில்லை இருந்தாலும் ரெஜினா என கூப்பிட்டுக் கொண்டே உள்ளே நுழைந்தேன்.

அம்மா இங்க என அவனது மகன் கைகாட்ட கட்டிலில் ரெஜினாவும் அவளது இரண்டாவது மகனும். மல்லாக்க படுத்திருந்த ரெஜினாவின் ஒருபக்க முலை நைட்டிக்கு வெளியே இரு‌ந்தது. குழந்தைக்கு பால் கொடுத்தவள் அப்படியே தூங்கி விட்டாள் போல.

நான் இங்கே குடிவந்த சில வாரங்களில் பிறந்த குழந்தை. பரவாயில்லையே 10 மாதங்கள் தாண்டிய பிறகும் பால் கொடுக்ககிறாள் என நினைத்துக் கொண்டேன். ஜீவி 6 மாதங்கள் மட்டுமே பேறு கால விடுமுறை எடுத்தாள். வேலைக்கு செல்ல ஆரம்பிக்கும் சில நாட்களுக்கு முன்னால் எங்கள் மகனுக்கு பால் கொடுப்பதை நிறுத்தி விட்டாள். வேலைக்கு செல்லும் போது பால் சுரந்து வலி வந்தால் என்ற பயம்.

சில வினாடிகள் ரசித்துப் பார்த்தேன். அதன் பிறகு வெளியே வந்தேன். மீண்டும் கதவை தட்டி அவளை எழுப்பி அவளிடம் மூத்த மகனை கொடுத்தேன். அய்யோ அண்ணா நல்ல நேரம் வெளிய போகலை என்றாள்.

⪼ ஜீவிதா  ⪻

சனிக்கிழமை இரவு எங்கள் ஊரில் மின்சாரம்  இல்லை. மின்சாரம் திரும்ப வந்த பிறகு வியர்வையால் எனக்கு முலைக்கு அடியில் வந்த அரிப்பு காரணமாக, நைட்டி ஜீப் கழட்டி அந்த இடத்தில் வெகு நேரம் தேய்த்து விட்டு, ஜிப் போட்டு மூட மறந்து விட்டேன்.

காலையில் ஜிப் இறங்கி முலை பிதுங்கிய நிலையில் என்னை பார்க்கும் போது பரத் நியாபகம் வந்தது. காலையில் 6 மணிக்கு மேல் அவன் முதலில் முழித்தாள், நான் தூங்கி எழும்பும் வரை ஜிப்பை இறக்கி அவனது முகத்தை என் மார்பகங்களில் வைத்து தேய்த்தபடி தூங்குவான். அவனுக்கு அந்த சூடு ரொம்ப பிடிக்கும் என்பான்.

ஆபீஸ் லீவு நாட்களில் பெரும்பாலும் என் முலைக் காம்பை சப்பி காலையிலேயே உடலுறவு கொள்ள வேண்டும் என உருண்டு கொண்டு வருவான். குழந்தை பிறக்கும் வரை விடுமுறை நாட்களில் அவனது காலை நேர ஆசைகள் பெரும்பாலும் நிறைவேறியது.

நாட்கள் செல்ல செல்ல 5 மணிக்கு மேல் நான் எழுந்தால் நானே ஜிப் கழட்டி அவன் முகத்தை பிடித்து இழுத்து என் மார்பு மேல் வைப்பேன். எனக்கும் அது அந்த அளவுக்கு பிடிக்கும். செக்ஸ் பற்றி நிறைய விஷயங்களை பரத்திடம் கற்றுக் கொண்டேன். அவனை மறப்பது அவ்வளவு எளிதல்ல. என்ன இருந்தாலும் என்னை முதலில் தொட்டு சுகம் கொடுத்தவன் அல்லவா.

⪼ மதி  ⪻

ஜீவிதா அக்கா, தேவதை என நினைத்தாலும். நடந்த விஷயங்களை நினைத்து சுய இன்பம் செய்வதை தவிர்க்க முடியவில்லை.

⪼ கவி  ⪻

மதி முகத்தில் வெள்ளிக்கிழமை காலையில் இருந்து ஒரு சோகம் இருப்பது போல எனக்கு தோன்றியது. நான் என்ன பிரச்சனை என்று அவனிடம் கேட்டேன்.பதில் எதுவும் சொல்லவில்லை. வியாழக்கிழமை ஜீவிதா அக்கா ஆபீஸ் வந்தாங்களா என்று கேட்டதற்கு தலையை அசைத்தான்.

மதிக்கு அரவிந்த் பெண்களை கூட்டிக் கொண்டு வருவதே பிடிக்கவில்லை. அவனது தேவதை வந்தால் சொல்லவா வேண்டும். எதற்காக வருகிறார்கள் என தெரியும் என்பதால் ரொம்ப கஷ்டப் படுகிறான். மதியை பொறுத்தவரை அரவிந்த் மோசமான ஆள். யாருக்கு தான் தங்களுக்கு பிடித்த ஒருவர் மோசமான ஆளுடன் நேரம் செலவிடுவது பிடிக்கும்.?

⪼ அரவிந்த்  ⪻

எனக்கு வெள்ளிகிழமை கொஞ்சம் அவசர வேலை இருந்ததால் வெளியில் செல்ல நேர்ந்தது. வியாழக்கிழமை நடந்த விஷயங்கள் அனைத்தையும் சொல்லி சரணை திங்கள் கிழமை வர சொன்னேன்.

என்னடா அவன் (மதி) சாமியார் மாதிரி இருந்திருக்கான். இதெல்லாம் வேலைக்காகாது என்றாள். நீயும் அவளும் (ஜீவி) ஒண்ணா. இந்த விஷயத்துல உன் கால் தூசுக்கு சமம் என்றேன்.

அது உண்மை தான். மதி சரணை தவிர்த்து விட்டால் அவனை சாமியார் இல்லை ஆண்களை விரும்புபவன் என முடிவு செய்து விடுவேன். எது என்னவோ திங்கள் கிழமைக்கு பிறகு மதி பற்றிய கவலை எனக்கு இருக்கப் போவதில்லை.

@Gilmashorts in YouTube, X, Instagram
[+] 5 users Like JeeviBarath's post
Like Reply


Messages In This Thread
இது எங்கள் வாழ்க்கை!【126】 - by JeeviBarath - 30-04-2024, 11:43 AM



Users browsing this thread: 1 Guest(s)