23-04-2024, 12:40 PM
【92】
⪼ அரவிந்த் & கிரு ⪻
ஜீவிதா பால் காய்க்க வந்துவிட்டு சீக்கிரம் கிளம்பிடுவேன் என்று சொன்னதால் கிருவுக்கு கால் செய்து 10:30 க்கு வர சொல்லியிருந்தான்.
காலை 10:30 க்கு அரவிந்துக்கு கால் செய்தாள். அவன் அவளை பிக்பண்ணி புது பால் பாக்கெட் வாங்கி வந்தான். ஜீவிதா வந்த போது என்ன செய்தாளோ அதே மாதிரி அம்மணமாக கிருவையும் பால் காய்ச்ச வைத்தான். கிட்டத்தட்ட ஜீவிதா எந்த வார்த்தைகளை கேட்டு மயங்குகிறாளோ, அதே வார்த்தைகளை கிருவுக்கு தகுந்த மாதிரி சொன்னான்..
ஜீவிதாவிடம் செய்தது போல பால் கவரில் இருந்து ஒரு சொட்டு பால் எடுத்து முலையில் வைத்து நக்கினாள். ஆனால் வாய் வேலை செய்யவில்லை. கல்யாணம் முடியும் வரை கன்னியாக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கும் கிருவை இன்று புணர முயற்சி செய்யவில்லை.
சரண் ஃபோன்கால் செய்தாள்..
என்னடா, வந்தாளா?
கிருத்திகா இப்பதான் வந்தா..
சரண் புரிந்து கொண்டாள். பால் காய்ச்சுட்டியா எனக் கேட்டாள்...
ஆமா, முடிச்சாச்சு..
Congratulations.
தாங்க்ஸ் என சொல்லி அழைப்பை துண்டித்தான்..
கிரு : கோபத்தில் இன்னும் எதுக்கு அந்த வேசகிட்ட பேசுற.
எதுக்கு இப்ப டென்ஷன் ஆகுற? அடுத்தவங்க சொன்னா நம்புற நான் சொன்னா நம்பாத. உங்க அம்மா இருக்கா பாரு அவள வெட்டுனா எல்லாம் சரி ஆகிடும். சரண் புருஷன் என் பிரண்ட், அவன் வெளிநாட்டுல இருக்கான். நாம தான ஹெல்ப் பண்ணனும். எத்தனையோ நாள் அவன் போன் பண்ணி ஹெல்ப் பண்ண சொல்வான். நீ என்னடான்னா ஊர்ல உள்ள எல்லாரையும் மாதிரி என்ன அசிங்கமா பேசுற. அவளுக்கு குழந்தை இருக்கு. உன்ன மாதிரி கன்னிபொண்ண விட்டுட்டு அவ கிட்ட நான் போக மாட்டேன்...
நமக்கு வயசு வேற ஆகுது. உங்க அம்மா சரின்னு சொல்லவும் மாட்டேங்குறா. என்ன பண்றது? பணம் கையில இருந்தா பரவாயில்லை.. இன்னும் கொஞ்சம் சம்பாதிக்கிறேன் இல்லை உனக்கு இன்னும் கொஞ்சம் சம்பளம் வரும்போது கல்யாணம் பண்ணலாம்...
ஹம்.
இப்படியே போனா, நமக்கு கல்யாணம் நடக்கும் போது இது (தம்பி) எடுக்காம ஆயிட போகுது...
ஏண்டா இப்படி பேசுற.?
வேற என்ன பேச?
இன்னும் கொஞ்ச நாள் தானடா.
மேட்டர் பண்ணுவமா?
ஏற்கனவே சொல்லிட்டேன். அது மட்டும் வாய்ப்பே இல்லை.. வேற எதாவது சொல்லு...
சப்பி விடு. அப்புறம் சாப்பிட போலாம்..
ஹம்...
அவளை தூக்கி கொஞ்சம் பின்னால் வைத்தான். சுண்ணி தலை பிடித்து இது இடிக்கற மாதிரி அப்படியே வா. அவள் முன்னால் வர தண்டு தலை அவள் புண்டைபிளவில் படும்படி வைத்தாள்..
தண்டை பிடித்து புண்டைபிளவில் தேய்க்க ஆரம்பித்தான், அவள் நெளிந்தாள்.
அவன் வேகமாக தேய்க்க
ஹ்ம்ம்..ம்ம்..ம்ம்…ம்ம்.ஆஆஆஆ என்றாள்..
ஓரிரு நிமிடம் அப்படியே தேய்க்க, அவள் முனகல் சத்தம் அதிகமாக, மூட் ஆகிவிட்டது என நினைத்தான்..
அவன் தண்டு தலை அவள் புண்டையில் லேசாக நுழைக்க, பளார் என கன்னத்தில் அடி விழுந்தது...
உன்கிட்ட எத்தனை நேரம் சொல்ல? நான் கல்யாணத்துக்கு முன்ன உன்ன பண்ணவிட மாட்டேன். ரிலீஸ் பண்ணிக்கிட்டு போறான், பாவம்னு நினைச்சு தேய்க்க விட்டா, இப்படித்தான் பண்ணுவியா... இது நீ அந்த சரண் வேசகிட்ட போய் பண்ணு...
அடிச்சு மூஞ்ச உடைச்சாதான் நீ சரி வருவ...
அடிடா பார்ப்போம்...
10 நிமிடம் இருவரும் பேசவில்லை...
உனக்கு வேற எதாவது வேணுமாடா..
[கிரு இப்படித்தான், யார் எது சொன்னாலும் அப்படியா பண்ணினான், ஆய் பூய் என பேசுவாள், இருவருக்கும் சண்டை வரும்.. உடனே என் அம்மு குட்டி செல்ல குட்டி என எல்லாம் மறந்து அவனுடன் பேசுவாள். கிரு செய்வதை வெளியில் இருந்து பார்த்தால் இவளுக்கு பைத்தியம் போல தெரியும்..]
நான் சொன்னா என்ன அடிப்ப, எதுக்கு இன்னைக்கு தேவையில்லாம சண்டை. நாம வாழ போற வீட்டுல முத நாளே சண்டை எதுக்கு...
சாரிடா... முத்தம் கொடுத்து ஐ லவ் யூ என்றாள்.. அதை தவிர எது வேணும்னாலும் கேளு என்னால முடிஞ்சா பண்றேன்...
கண்டிப்பா? அப்புறம் திட்டக்கூடாது. உன்னால முடியும்.
ஒண்ணும் சொல்ல மாட்டேன். சொல்லு.
அந்த டவல் எடு. அவள் எடுக்க, கையைப் பிடித்து பாத்ரூமுக்கு கூட்டிக் கொண்டு போய் டாய்லெட் சீட் கவரை மூடி, டவல் போட்டு உட்கார சொல்ல அவளும் உட்கார்ந்தாள்.
சுண்ணியை வாயில் வைத்தான். கிரு ஊம்ப ஆரம்பித்தாள்..கருவின் வாயை புண்டை போல நினைத்து சுண்ணியை விட்டு ஓத்தான். அவளுக்கு வாய் வலிக்க, கத்த முடியாமல் அவன் வயிற்றை பிடித்து தள்ளினாள்..
முழுசா உள்ள விடாத நாய... என் வாய் சின்னது.
இரு நான் பண்றேன் என தண்டை பிடித்து தலை போல் இருக்கும் முனையை நக்கினாள். அப்படியே முன் தோலை பின் தள்ளி தோல் இல்லாத முன் பக்கத்தை மட்டும் வாயில் வைத்து சப்பினாள்.
சுண்ணியை பிடித்து கீழிருந்து மேலாக கொட்டை ஆரம்பிக்கும் இடம் தொடங்கி தண்டின் தலை வரை நக்கிக் சுவைத்தாள். தண்டின் தலை கிருவின் வாய் உள்ளே இருக்க, தலை முடியும் இடத்தில் நக்கினாள் ஒரு கை அவனது கொட்டைகளை நசுக்க, இன்னொரு கை தண்டை பிடித்து சீக்கிரம் ரிலீஸ் பண்ணும் முயற்சியில் முன்னும் பின்னும் அசைத்து கொண்டிருந்தது. அவளின் கை அண்ட் வாய் ஒருசேர வேலை செய்தது..
கிரு ஊம்பிய ஊம்பில் அவனுக்கு உச்சம் நெருங்க, அவள் தலையை தன் இரு கைகலாலும் சேர்த்து அழுத்தி வெறி கொண்டு வேகமாக இடிக்க, அவள் அவனது தொடையில் வேண்டாம் அப்படிப் பண்ணாத என அடித்தால்ள். அதைக் கண்டு கொள்ளாமல் அவளின் குட்டி வாயில் தொடர்ந்து இடித்தான்.
அவன் உச்சம் அடைய, கிரு வாயின் உள்ளே சீத் சீத் என விந்தை அடித்தான். தண்டின் துடிப்பு அடங்க வாயிலிருந்து வெளியே உருவினான். விந்து அவள் வாயிலிருந்து தாடை வழியே ஒழுகியபடி அவள் முலையில் விழுந்தது....
டேய் நாய பொறுமையா பண்ணமாட்டியா என திட்ட ஆரம்பித்தாள்.
இதையெல்லாம் அந்த சரண் வேசகிட்ட பண்ணு...
(கிரு தன் வாயால் அவனுக்கு எல்லாம் செய்வாள், எல்லாம் முடிந்த பிறகு அவளுக்கு கஷ்டமாக இருந்தால் இப்படிதான் அந்த வேசை என பேசுவாள்.. இதுதான் கிரு. இவள் ஒரு பைத்தியம், ஆனால் அவன் மேல் ஆசையாக இருக்கும் காதல் பைத்தியம்)
அரவிந்த் கிருவைக் கொண்டு வீட்டில் விட்டான். ஷிப்ட் முடிஞ்ச பிறகு கால் பண்ணு. தூங்கலன்னா வந்து பிக் பண்ணிக்கிறேன்.
⪼ பரத் & ஜீவிதா ⪻
நான் 10:15 க்கு நீதிமன்றத்தில் இருந்தேன். ஜீவிதா 10:25 க்கு வந்தாள். Roll கால் வந்த பிறகு, எங்களை காத்திருக்க சொன்னார்கள்...
11:30 மணியளவில் மீண்டும் அழைக்க,
நீதிபதி : சமாதானமா போறீங்களா
நான் : ஆமா
அவள் : இல்லை
நீதிபதி : வழக்கு முடிய 2-3 வருடங்களுக்கு மேல் கூட ஆகலாம். உங்கள் விருப்பம்.
நீதிபதி : குழந்தை இருக்கா?
நான் : ஆமா, ஆண் குழந்தை
லாயர் : பார்க்குறதுக்கு அலவ் பண்ண சொல்லி மனு கொடுத்துருக்கோம்.
நீதிபதி : ஓகே என மனுவை எடுத்துப் படித்தார். குழந்தை இப்ப உன்கிட்ட தான் இருக்கானா.
ஜீவி : ஆமா.
நீதிபதி : நீ கடைசியா எப்போ பார்த்த என பரத்திடம் கேட்டார்.
பரத் : 12 மாசம் ஆச்சு..
நீதிபதி : குழந்தைய அவன் பார்க்க விடுறதுலா உனக்கு என்ன பிரச்சனை?
ஜீவிதா லாயர் : அவன் திட்டுவான், அடிப்பான்..
நீதிபதி : என்னப்பா அவங்க சொல்றது உண்மையா?
பரத் லாயர் : எல்லாரும் சொல்ற விஷயம் தான மை லார்ட்.
நீதிபதி : மாதம் xxxx குழந்தைக்கு நீ குடுக்கணும். ஒரு வாரம் விட்டு ஒரு வாரம் 1 மணி நேரம் வழக்கு முடியும் வரை பார்க்கலாம்..
பரத் : எனக்கு மிகவும் சந்தோஷம்.
ஜீவிதா : அவன் அடிப்பான் அய்யா.
நீதிபதி : உங்க பிரச்சனையில குழந்தைய பிரிச்சு வைக்க முடியாது. குழந்தைக்கு ரெண்டு பேரும் தேவை. அவன் நீ சொல்ற மாதிரி குழந்தையை அடிச்சா சொல்லு. எல்லாம் கேன்சல் பண்ணிட்டு ஆளை தூக்கி உள்ள வைக்கிறேன்.
பரத் அன்று மாலை நான் சென்னைக்கு கிளம்பினான். ரொம்ப நாளைக்கு பிறகு அவன் வாழ்வில் ஒரு நல்ல விஷயம் நடந்த சந்தோஷத்தில் பயணித்தான்...