Adultery இது எங்கள் வாழ்க்கை!!!
【89】

சுனிதா அம்மா : என்ன பசங்க ரெண்டு பேரும் தூக்கமா?

ரெஜினா : ஆமாக்கா.. பெரியவனுக்கு கொஞ்சம் உடம்பு சரியில்லை.

சுனிதா அம்மா : என்னாச்சி? அவனுக்கு தான் மருந்தா?

ரெஜினா : ஆமா அக்கா..

சுனிதா அம்மா : ஏன் பரத் உன்கிட்ட ஸ்லிப் வாங்கிட்டு போறாங்க..

ரெஜினா : அவங்ககிட்ட 310 ரூபாய்தான் இருக்குது, காசு இப்போ வேணும்னா ஏடிஎம் போய் எடுத்துட்டு வரேன்னு சொன்னாங்க. நான் மெடிக்கல் போகணும்னு சொன்னேன். அதான் சீட்ட வாங்கிட்டு போறாங்க.

சுனிதா அம்மா : சரி சரி.. இன்னொரு விஷயம் ரெஜி..

ரெஜினா : சொல்லுக்கா..

சுனிதா அம்மா : ராத்திரி காசு கேக்காத.. அவருக்கு (பரத்) பெருசா இதுல நம்பிக்கை இல்லை. ஆனா நிறைய பேரு ராத்திரி காசு குடுக்க மாட்டாங்க, அதுலயும் செவ்வாய் வெள்ளி வாய்ப்பே இல்லை.

ரெஜினா : ஹம்..

சுனிதா அம்மா : அந்த தம்பி நமக்கு உதவி பண்றதே பெரிய விஷயம். அது நல்லா இருந்தா தான நமக்கு ஏதோ உதவி செய்ய முடியும். பார்த்துக்க என கிண்டலாக சொன்னாள்.

வாயாடி : ஏன், நைட் கடன் வாங்க கூடாது?

சுனிதா அம்மா : காசு வீட்டுல தங்காதுன்னு சொல்வாங்க..

ரெஜினா : சரிக்கா.. நான் அவங்க (ராஜா) கிட்ட சொல்றேன்.

ரெஜினா கேட்டிருந்த மாத்திரை மருந்துகளை பரத் வாங்கிக் கொடுத்தான்.

இரவு 11 மணியளவில் பரத்துக்கு கால் செய்தாள் ரெஜினா. அதே நேரம் தம்பி தம்பி என வீட்டுக் கதவை தட்டுவது காலிங் பெல் அடிப்பது என செய்தாள் சுனிதாவின் அம்மா சுகன்யா.

என்னாச்சு ரெஜினா..

அண்ணா ஹாஸ்பிட்டல் வரைக்கும் கொஞ்சம் வர முடியுமா?

பரத் வெளியே வந்தான்...

சுனிதா அம்மா : அவங்க தண்ணியில இருக்காங்க.. கொஞ்சம் ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு போங்க தம்பி..

பரத் : சரிக்கா ஒரு நிமிஷம்..

பரத் கிளம்பி வந்தான்..

ரெஜினா தன் இரண்டாவது மகன் மற்றும் வீட்டு சாவியை சுனிதா அம்மாவிடம் கொடுத்துவிட்டு ஹாஸ்பிட்டல் போக தன் முதல் மகனை மடியில் வைத்து பரத் பைக்கில் ஏறினாள்.

பெரிதாக பிரச்சனை எதுவும் இல்லை. காய்ச்சல் கொஞ்சம் அதிகமாக, உளற ஆரம்பித்து விட்டான். பெற்ற உள்ளம் பதை பதைக்க, நங்கள் ஹாஸ்பிட்டல் வந்தோம். இப்போது ரெஜினா மகனுக்கு ட்ரிப் போட வேண்டும் என்றார்கள். அய்யோ அண்ணா என என் கைகளைப் பிடித்துக் கொண்டாள்.

எனக்கு என்னவோ டாக்டர் பில் அதிகமாக்க இப்படி பண்ணுகிறார் என்ற வராமல் இல்லை. கை வைத்து பார்த்த போது உடல் சூடு பெரிதாக இல்லை. குழந்தை எந்த உளறலும் இல்லாமல் தூங்க நாங்கள் இருவரும் பேசிக் கொள்ளாமல் இருந்தோம். 5 நிமிடங்களுக்கு ஒரு முறை ராஜா கால் செய்தான். நான்காவது முறை கால் செய்யும் போது, எதாவது அவசரம் என்றால் நான் கூப்பிடுகிறேன். நீ அடிக்கடி கால் செய்வது ரெஜினாவை எந்த விதத்திலும் சமாதானம் செய்யாது, நீயும் ரிலாக்ஸ் ஆகு, அவளையும் ரிலாக்ஸாக இருக்க விடு என்று சொல்ல, சரி அண்ணா என்றான் ராஜா.

குழந்தை என்பதால் ட்ரிப் ரொம்ப மெதுவாக இறங்கும் படி செட் செய்வார்கள் போல. சுனிதா அம்மா கால் செய்யும் போது ட்ரிப்ஸ் போடுவதாக தகவலை சொல்லி விட்டோம். திரும்ப வருவதற்கு எப்படியும் 3 மணி ஆகலாம். ஒருவேளை இரண்டாவது ட்ரிப் போட்டால் விடிந்த பிறகு வருவோம் என்ற தகவலை தெரிவித்தோம்.

எனக்கு தூக்கம் சொக்கியது. அண்ணா நீங்க படுங்க என சொன்னாள். 1:40 மணியளவில் வந்த நர்ஸ் காய்ச்சல் இப்போ இல்லை. ட்ரிப் முடிஞ்ச உடனே பில் செட்டில் பண்ணிட்டு கிளம்பலாம் என்றார்கள்.

நர்ஸ் கிளம்பிய பிறகு ரொம்ப தாங்க்ஸ் அண்ணா என என்னைக் கட்டிப் பிடித்தாள். அவள் மனதில் கள்ளமில்லை. மகனுக்கு உடல்நிலை சரியான சந்தோஷம்.

ஒரு வருடத்திற்கு பிறகு என்னை ஒரு பெண் கட்டிப் பிடித்திருக்கும் நிலையில் அவளை கட்டி அணைக்கவும் முடியவில்லை. வேண்டாம் என தள்ளி விடவும் முடியவில்லை.

அவளது முலைகள் என் நெஞ்சில் அழுந்த என் சுண்ணி விறைக்க தொடங்கியது.

@Gilmashorts in YouTube, X, Instagram
[+] 6 users Like JeeviBarath's post
Like Reply


Messages In This Thread
இது எங்கள் வாழ்க்கை!【89】 - by JeeviBarath - 21-04-2024, 04:06 PM



Users browsing this thread: 2 Guest(s)