Adultery இது எங்கள் வாழ்க்கை!![✍✍✍ அடுத்த பதிவு : திங்கட்கிழமை]
【59】

சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கடா....

நானா மாட்டேன்னு சொல்றேன் என்றவன் தன் கழுத்தில் இருந்த செயினை கழட்டி, "இது தான் தாலி" என என் கழுத்தில் கட்டுவதற்கு வந்தான்.

டேய், வேணாம் என சொல்லி என் கழுத்தில் இருந்த செயினை கழட்டிக் கொடுத்தேன். அவன் அதை என் கழுத்தில் கட்ட வந்தவன்... 

நாம அம்மணமா மேரேஜ் பண்ணலாம், டிரஸ் கழட்டு.

ஆளையும் ஆசையையும் பாரு என சொன்னாலும் அவன் அப்படி கேட்டது எனக்கு சந்தோஷமாக இருந்தது.

இப்ப முதலிரவு கொண்டாடிட்டு மேரேஜ் பண்ணலாமா இல்லை மேரேஜ் பண்ணிட்டு முதலிரவு வைக்கலாமா?

ஹம். ஊருல எல்லாரும் எப்படி பண்ணுவாங்க..

அவரவர் விருப்பம் என்று சொல்லி என் கழுத்தில் நான் கொடுத்த அந்த செயினை மாட்டி விட்டான்.

நமக்கு இப்ப மேரேஜ் ஆகிவிட்டது. ஊரறிய அப்புறம் பண்ணிக்கலாம், சரியாடி என் செல்ல பொண்டாட்டி....

ஹா ஹா.. ஹம், சரிடா.. ஐ லவ் யூ..

ஐ லவ் யூ டூ.

இருவரும் முதல் முத்தங்களை (டம்மி கல்யாணம் முடிந்த பிறகு) பரிமாறிக் கொண்டோம்.

இப்போ நமக்கு முதலிரவு. தாலி கட்டுன அடுத்த நிமிஷம் முதலிரவு. அதுவும் இந்த அழகான தேவதையோட. என்னைப்போல் அதிர்ஷ்டம் செய்த ஆளில்லை.

ஹம்...

என்ன ஒரே ஒரு குறை. பால் இல்லை. பழம் கொஞ்சம் இருக்கு..

அப்ப, போய் பால் வாங்கிட்டு வரியா?

எதுக்கு வெளியில போய் தேடிகிட்டு. இங்க ரெண்டு பால் குடமே இருக்கு என முலைகளை பிடித்தான்,

என்னது! பால் பால் குடமா?

ஆமா, பால் குடத்துல பால் இருக்கா இல்லையான்னு முதலில் செக் பண்ணலாம் என முலைகளுக்கு நடுவில் முகத்தைப் பதித்தான்.

எனக்கோ மனசெல்லாம் ரொம்ப பரபரப்பாக இருந்தது. என் நெஞ்சம் படபடவென அடித்துக்கொண்டது. மீண்டும் என்னைக் கட்டிப்பிடித்து முத்தமிட்டு என் மாரைப் பிடித்துக் கசக்கினான். அவனது வலது கை என் பின்புறம், தொடையிடுக்கெல்லாம் தடவியது.

டேய் அங்க பால் வராது..

அது எனக்குத் தெரியும் என்று சொல்லியபடி, மெல்ல என் சுடிதாரை தூக்கி, என் இடது முலை மேல் வாய் வைத்து சப்பினான்.

என்னால் 15 வினாடிகளுக்கு மேல், அவனிடம் மார்பைக் கொடுக்க முடியவில்லை. சட்டென அவனைப் பிடித்து, பின்னால் தள்ளி விட்டு மார்பை மூடினேன்.

பால் கலசம் மட்டும் பெருசா இருக்கு, ஆனா பால் தான் இல்லை. நீ கொஞ்சம் கம்பெனி கொடுத்தா ரெடி (குழந்தை) பண்ணிடலாம்.

அவன் என் முலைகளை பால் குடம், பால் கலசம் என்பதும், குழந்தை தருவேன் என்று சொல்வதையும் கேட்டு எனக்கு கூச்சமாக இருந்தது.

அதே நேரம் என் உடலில் கொஞ்சம் கொஞ்சமாக காம உணர்வுகள் ஏறி என் உடல் சுகத்துக்கு ஏங்கி துடிக்க ஆரம்பித்தது. எனக்கு ஏக்கத்தை தவிர்க்க எங்கள் உறவின் அடுத்த கட்டமான உடலுறவு தேவைப்பட்டது.

என்ன இருந்தாலும் நான் கடைசியாக உடலுறவு கொண்டு பல மாதங்கள் ஆகிவிட்டது. ஆனால் எனக்கு இப்படி லாட்ஜில் வைத்து பண்ண வேண்டுமா என்ற தயக்கம் மீண்டும் வந்தது. எல்லாவற்றுக்கும் தயாராக வந்துட்டு இப்படி கடைசி வினாடியில் யோசிப்பது முட்டாள்தனம் என்று தெரியும். ரூம் போட்ட பிறகு என்ஜாய் பண்றத விட்டுட்டு இப்படி லூசு மாதிரி யோசிப்பதில் எந்த அர்த்தமும் இல்லை.

ஜீவிதா அடுத்த கட்டம் செல்ல கொஞ்சம் தயங்குவதை பார்த்த அரவிந்த்க்கு, அவளை தன் வசப்படுத்த என்ன செய்ய வேண்டும் என தெளிவாக தெரியும். சரணிடம் அவன் படித்த காமப் பாடங்கள் அப்படி.

மகுடிக்கு மயங்காத பாம்பு உண்டா என்பதை மாதிரி, பெண்ணின் அழகை வர்ணிக்கும் போது அதற்கு மயங்காத பெண்கள் இந்த உலகில் எத்தனை பேர்? நான் சாதாரணமான ஒரு பெண். நானும் அவன் பேச்சில் மீண்டும் விழுந்தேன். என்னை அவனிடம் இழக்க தயாரானேன்...
[+] 3 users Like JeeviBarath's post
Like Reply


Messages In This Thread
இது எங்கள் வாழ்க்கை!【59】 - by JeeviBarath - 20-04-2024, 12:43 PM



Users browsing this thread: 5 Guest(s)