Adultery முடங்கிய கணவருடன் சுவாதியின் வாழ்க்கை 2.0
#29
இங்க ராமிடம் ஒருத்தன் மூச்செரிக் ஓடி வந்து சார் ..நம்ம பிளான் சொதப்பிடுச்சு , அவங்க அந்த பீச் ஹவுஸை விட்டு வெளிய போறாங்க ..என்றான் பதட்டமாக  

ராம் பற்களை அறைந்தான் , டென்ஷனில் சைக்கோ போல தலையை பிடித்து கொண்டு யோசித்தான் ...எவ்ளோ அருமையான திட்டம் , எவ்ளோ அழகான திட்டம் , இப்படி கடைசி நொடியில் சொதப்பும் என்பதை நினைக்கவில்லை , என் பொண்டாட்டி செத்தாலும் பரவாயில்லை ..இன்னைக்கி அந்த சிவராஜ் சாகனும் ,அவனோட சாவு வரலாற்றுலியே கொடூர சாவாதான் இருக்கனும் ..என கத்தியவன் அறையிலிருந்த மேஜையியை எட்டி உதைத்து உடைதான்

நகரத்தில் உள்ள ..காபி ஷாப்பில் முன்னாள் காரை நிறுத்தினான் ட்ரைவர் ...மேடம் நீங்க சொன்ன அட்ரஸ் இதுதான் 


எதற்கோ டேக்சி  சடன் பிரேக் போட சுயநினைவு வந்தவளாக தன் கைக்குழந்தையை  விழாமல் பிடித்துக்கொண்டாள். ..மணி பார்த்தாள் இரவு 10:30 ...அண்ணா இதான் அந்த இடமா , என்றால் 

ஆமா மேடம் , அதோ அதான் நீங்க சொன்ன காபி ஷாப் 

சுவாதிக்கு வேண்டிய விட்டு இறங்க , சற்றே பதட்டமாக இருந்தது..500 ரூபாயை அந்த டேக்சி டிரைவரிடம்  கொடுத்து விட்டு மிச்சம் வாங்காமல் குழந்தையை  மார்பில்  பிடித்து  கொண்டே ஓட்டமும் நடையுமாக அந்த காபிஷாப்  வந்தாள். 

ப்ளூடூத் ஹெட் போனை காதில் மாட்டி , ராமுக்கு போன் செய்தால் ,   சிறு பயத்தோடு ..

 போன் அவுட் ஆப் சர்வீஸ் என வர .. ..

அதே சமயம் அவள் அருகில் ஒருவன் வந்தான் , மாஸ்க் போட்டபடி ..துப்பாக்கியை அவள் முதுகில் வைத்தான் ..மேடம் எங்க கார்ல வந்து ஏறுங்க , என்றவன் அவளை தன் காரில் உக்கார வைத்து ..எங்கயோ குட்டி சென்றான் 

 அந்த கார் சரியாக 10 நிமிஷம் பயணத்துக்கு பிறகு ஒரு பெரிய பங்களாவில் நின்றது ..

சுவாதியை அந்த பங்களாவின் 2வது மாடிக்கு அழைத்து சென்றார்கள் , ..மேடம் உள்ள போங்க பாஸ் உங்களுக்காக வெயிட் பண்ணிட்டு இருக்கார் ...

உள்ள போகும் முன்ன அவள் மடியிலிருந்த அவள் குழந்தையை வாங்கிக்கொண்டார்கள் 

சுவாதி அவசரமாக  , முகத்தை கைக்குட்டையால் துடைப்பது போல் ..அந்த ப்ளூடூத் ஹெடபோணை எடுத்து வீசினால் , ..புடவையை சரிசெய்து கொண்டு ..PUSH என்று எழுதப்பட்ட அந்த கண்ணாடி கதவை உட்புறமாக தள்ளினாள் , குள்ளிருட்டப்பட்ட அந்த அறையின் கறுப்புக் கண்ணாடி உள்வாங்கியதும் ஜில்லென்று குளிர்காற்று அவள் முகத்தை வருடி சென்றது 


பாவம் அப்பொழுது அவ்ளுக்குத் தெரிந்து இருக்க வாய்ப்புஇல்லை ..இனிமையான அவள் வாழ்க்கயில் ஒரு புயல் வரப்போவதின் ஆரம்பம்தான் அந்த குளிர் காற்று என்று 

கதவை திறந்து உள்ள நுழைய ஆட்டோமேட்டிக் கதவு தானாக மூடிக்கொண்டது 




அந்த 18digeree  ளையும் சுவாதியின் கை அக்குள்கள் குளமாகி இருந்தன. ஜாக்கெட் பாதி வியர்வையால் நனைந்து இருந்தது. உள்பாவாடை கூட சற்றே ஈரமாகி இருந்தன...எனோ ஒரு பயம் அவள் மனதை கவ்விக்கொண்டே இருந்தன

தான் செய்வது சரியா? ..என தன்னை தானே கேட்டு கொண்டாள் 

இனி அதை யோசித்து பிரயோஜனம் இல்லை.... முக்கால் கிணறு தாண்டியாச்சு! 

கண்களில் தண்ணீர் வந்துவிடுமோ என்று மனதை அடக்கிக்கொண்டு மனம் படபடத்தது.

தன் கணவனை காப்பாற்ற அவளுக்கு இருக்கும் ஒரே வாய்ப்பு இது தான்,  சுவாதிக்கு வேறு வழி தெரியவில்லை. அவள் மனதை திடப்படுத்திகொண்டாள் ..ஆனாலும் அவளுக்கு பதட்டமாக தான்  இருந்தது. 


இங்க சுவாதி இப்படி இருக்க அதே சமயம் ,  அவளை வேட்டையாட போகும் கேங்ஸ்டர் சிவராஜ் ..  மட்டும் காதுகளில் ஹெடபோன் மாட்டி கொண்டு பென்ச் பிரெஸ்ஸில் படுத்துக்கொண்டு வெயிட் லிப்ட்டிங் செய்து கொண்டுருந்தான் .. 

அடுத்ததாக ட்ரெட்மில்லில் ஓட துவங்கினான் ..வியர்வையில் நனைந்து உடலோடு ஒட்டி இருந்து அவன் அணிந்திருந்த சிவப்பு பனியன் அவன் புஜங்களின் வலிமையை அப்பட்டமாக காட்டி கொண்டுருந்தது ..கால்கள் அரும் வரை ஓடி முடித்தான் 

சில வினாடிகள் கழித்து இறுக்கமான முகத்தில் வடிந்த வியர்வையை துடைத்து கொண்டு குளிக்க சென்றான் , குளித்து நைட்டு டிரஸ்    சட்டைக்குள் தன்னை நுழைத்து கொண்டு..சுவாதியின் அறைக்குள் சென்றான் 

கிரீச் "..என சத்தத்துடன் சிவராஜ் உள்ள வர ...

கதவு திறக்கும் சத்தம் கேட்டதும் , சட்டென்று எழுந்து நின்றாள் 


அவள் அருகில் வந்தவன் ..அவளை தலை முதல் கால் வரை நோட்டமிட்டான் , ..ரொம்பவே ஹோம்லி லுக். 28 வயதாகும் என சரியாக கணித்தான் ... குண்டும் அல்ல ஒல்லியும் அல்ல. நடுத்தர தேகம். 5"5" உயரம். சராசரி தமிழ்நாட்டு பெண்களைவிட கொஞ்சம் உயரமாக இருக்கா ...நெற்றி வாகில் வேறு குங்குமம். , சற்றே பெரிய ஸ்டிக்கர் பொட்டு. அடிக்கடி மங்கள் குளித்து சற்றே வெளிர் மஞ்சள் நிற முகம்.  பக்கா மிடில் கிளாஸ் பெண்.

குடும்பப்பாங்கான அந்த முகம், ' ... சிவராஜ்  கண்களுக்கு பார்த்தவுடன்  காமவெறி தூண்டும் முகமாகவே பட்டது.

அவன் இதுவரை எத்தனையோ மாடல் பெண்களை பார்த்திருக்கான் ,  எல்லாரும் மாடர்ன் டிரஸை போட்டு , முன்னழகையும் ..பின்னழகையும் ..அரைகுறையா காமித்து ஆடைகள் அணிவார்கள் , ஆனால் இங்க சுவாதி தொப்புள் குழியை கூட காமிக்காமல் நேர்த்தியாக புடவை கட்டிருந்தாள் ..



அதனாலையே சுவாதி அவனை கவர்ந்தாள் ..அவன் அவளை திரும்பி திரும்பி பார்த்துக்கொண்டேருந்தான் 

100க்கும் மேல் பெண்களை வேட்டையாடிருக்கான் , அவன் பாக்காத பெண்கள் இல்லை , ஏன் பல வெளிநாடு அழகிகளையும் பதம் பாத்திருக்கான் ,ஆனால் எல்லாரையும் ஒரு பொழுதில் கடந்து சென்றான் ...ஆனாலும் 
இப்படி ஒரு குடும்ப பெண்ணை அவன் சந்தித்ததில்லை , 

உன் பேர் என்ன ??

சுவாதி சார் !! ( அவள் அப்போதும் தலைகுனிந்தே நின்றாள் )

நீ எப்போவுமே புடவை தான் போடுவியா சுவாதி ? என்று அவளின் தொழில் தோல்கள் உரச நெருங்கி வந்து கேட்டான்,....... வியர்வையின் உப்பும், அவள் அக்குளுக்கு போட்டிருந்த பவுடரும் ஒரு வித கெமிக்கல் ரியாக்ஷன் ஆகி வியர்வை வாசம் ஆளைத்தூக்கியது. ...அந்த வாசத்தை முகர்ந்துப்பார்த்து போத ஏற்றிக்கொண்டிருந்தான் சிவராஜ் 

"ஏன் சுவாதி  மாதிரி இருக்கே?" - குனிந்த தலையை நிமிர்த்தினான். அவள் கண்கள் மீண்டும் தாழ்ந்தது. லேசாக தண்ணீர் இரு கண்களில் ஓரங்களிலும் வழிந்தன. கண் மை இல்லை. லிப்ஸ்டிக் பார்த்தே இருக்காத உதடுகள் என்றாலும் கவர்ச்சியாக இருந்தன.

இந்த தொழிலுக்கு வந்து எத்தனை வருஷம் ஆச்சு ??

( சிவராஜ்  கேட்டபோது சுவாதி  எச்சில் விழுங்கினாள். தான் செய்வது சரியா. என்ன நடக்கிறது என்  வாழ்க்கையில்.... )

சார் ...என்று சுவாதி இழுக்க 

சொல்லு எத்தனை வருஷமா இந்த தொழில் பண்ணிட்டு இருக்கே ??

சிவராஜ் தொடர்ந்து ...தன்னை வேசி என்று நினைத்து கேட்கவும் ..அவனிடம் உண்மையை சொல்ல முடியாமல் கண்ணீரை பதிலாகத் தந்தாள் ...

கமான் சுவாதி ...நான் கேட்டதுக்கு நீ பதில் சொல்லாமல் இருந்தால் என்ன அர்த்தம் ?

சார் ...!!

முதல்ல உன் கன்னத்தை துடை 

துடைத்தாள் 

சார் ...நீங்க நினைக்கிற மாதிரி , நான் அப்படி பட்ட பொண்ணுஇல்லைத்தான் என்றாலும் என் குடும்ப சூழ்நிலை அதுமாதிரி என்னை ஆக்கிவிட்டது சார் ....சொல்லும்போதே அவள் விழிகளில் தாரை தாரையாக கண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது ...

அவன் கண்ணில் ஆச்சிரியம் , கண்டிப்பாக இவள் வேசி இல்லை குடும்ப கஷ்டத்தில் தான் இப்படி ஒரு முடிவுக்கு வந்திருப்பான்னு நினைச்சான் ....அது இப்போ உறுதியானது 

சுவாதியின் கன்னத்தை ஏந்தி ...  அருவிபோல் வடிந்துகொண்டிருந்த கண்ணீரை  நக்கினான். ...இரண்டு கன்னங்களையும்  நக்க ... நாக்கு உப்பு பூத்த அவள் கண்ணீரை  நக்கி பரவசம் ஆனது.

என்ன தோன்றியதோ தெரியவில்லை ..சுவாதி திடிரென்று விழித்து கொண்டால் , விழித்து கொண்டதுமட்டுமில்லாமல் ஒரு அடி பின் வாங்கி நின்றாள் ..அவள்  கைகள் தானாக புடவைத் தலைப்பால் தன் திறந்திருந்த இடையை இழுத்து முடியது ...

அவளை அப்படி பார்த்ததும் அந்த ராச்சசனுக்கே பாவமாக இருந்தது ..சிறிது நேரம் என்ன பேசுவது என்று குழம்பியவனாக அமைதியாக அருகில் இருந்த இருக்கையில் பொய் அமர்ந்தான் ..அந்த ஏமாற்றத்தை காட்டி கொள்ளாமல் என்ன நினைத்தானோ... விலகினான்.
[+] 4 users Like whisky's post
Like Reply


Messages In This Thread
RE: முடங்கிய கணவருடன் சுவாதியின் வாழ்க்கை 2.0 - by whisky - 12-04-2024, 08:24 AM



Users browsing this thread: 1 Guest(s)