Gay/Lesb - LGBT பாவை அப்பார்ட்மெண்ட்
#3
நேற்று செகரட்டரி தங்களை பார்த்தது தெரியாமல் குதூகலமாக இருந்தது சேகரனும் குமாரும் தான்.
"நாம ஓத்துக்கிட்டு இருந்ததை செகரட்டரி பார்த்திருப்பாரா"
"ஏன் பார்த்துட்டு போகட்டுமே..."
"என்னாது பார்த்துட்டு போகட்டுமா நான் அப்பவே சொன்னேன் இதெல்லாம் ரிஸ்க்கான வேலை அப்படினு.."
"இதில் என்ன ரிஸ்க் எல்லாம் இருக்கு அதுவும் நமக்கு போயி. ஒரு பார்க்குல ஒரு பாயும் கேர்ளும் கிஸ் பண்றது வழக்கமான ஒன்றுதானே. நாமும் அவங்கள போல ஒரு நல்ல ஜோடி தான்."

"நாம் நேத்து கிஸ்தான் பண்ணிட்டு இருந்தோமா?"
"அவங்களாம் டிரஸ் போட்டுட்டு கிஸ் பண்ணி இருப்பாங்க. நாம டிரஸ் இல்லாம கிஸ் பண்ணிக்கிட்டு இருந்தோம்" என்றான் கண்ணடித்தபடி சேகரன்.

"பாவி நேத்து இரவு எனக்கு பக்பக் என இருந்தது. என்னுடைய சூத்தில் உன்னுடைய சுன்னியை வைத்து ஓத்து தள்ளிக்கிட்டு இருந்த.. யாராவது வீடியோ எடுத்திருந்தா என்னாகிறது?"
"ஹா.. ஹா.. எனக்கு உன்கிட்ட பிடிச்சதே.. இந்த பயந்தாங்கொள்ளி தனம்தான். ஏன் இவ்வளவு பயப்படறே.. "
"நான் பயந்தாங்கொள்ளி தான். இவ்வளவு பணம் கொடுத்து வாங்கியிருக்கிற பிளாட்டுல செய்யலாம் இல்லை. "
"ஒரே இடத்துல செய்ய எனக்கு போர் அடிக்குது குமரா.."
"அப்படியா.. எவ்வளவு இடம் மாறினாலும் என் சூத்தில்தான் ஓக்க முடியும்.. அந்த இடத்தை மாத்திக்க முடியாது.." குமரன் சிரித்தான். சேகரனும் சிரித்தான். சேகரனுக்கு இப்படி விதவிதமாய் குமரனை வெவ்வேறு இடத்தில் ஓப்பது பிடித்திருந்தது. இதற்காக ஒரு டூடு லிஸ்ட் போல சேகரன் நிறைய இடங்களை தேர்ந்தெடுத்து வைத்திருந்தான். அவற்றில் நிறைய உயரமான இடங்கள். சேகரன் எங்கு அழைத்தாலும் குமரன் வந்து விடுவான். அந்த அளவிற்கு அவனுடைய காதல் சேகரனை காட்டிலும் அதிகமாக இருந்தது..

ஒரு பெண்ணுக்கு எப்படி ஆணை நம்புவதை தவிர வேறு வழியே இல்லையோ அதுபோல குமரனுக்கும் சேகரனை நம்புவது தவிர வேறு வழியே இல்லை. காதலால் வசீகரிப்பட்டு அவனுடைய சுன்னியை முதன் முதலாக ஊம்பியதிலிருந்து குமரன் தன்னை சேகரனின் மனைவியாகவே எண்ணிக் கொண்டிருந்தான். அதனால் அவ்வப்போது திருமணம் குறித்து தன்னுடைய ஆசையை தெரிவித்துக் கொண்டே இருந்தான். ஆனால் எல்லா தயக்கங்களும் சேகரனுக்கு மட்டுமே இருந்தது. இதற்கு வலுவான பொருளாதாரம் குடும்பத்தை பற்றிய எந்த அக்கறையும் இல்லாத சேகரனுக்கு இந்த சமூகம் ஏற்றுக் கொள்ளுமா ஏற்றுக் கொள்ளாதா? எவ்வாறு நம்மை நோக்கி கேள்வி எழுப்பும் என்ற சாதாரண விஷயங்களை பயமுறுத்தி வந்தன.

"சரி நாம் திருமணம் செய்துகொள்ளலாம்." என்று சேகரன் சொல்லும் பொழுது குமாருக்கு மிகவும் சந்தோசமாக இருந்தது. அவனுடைய முகத்தில் ஆயிரம் வாட்ஸ் பல்ப் எரிவதைப் போல மகிழ்ச்சி வெளிக் காட்டியது.
"இது போதும் சேகர்".. என அவன் நெற்றியில் ஒரு முத்தம் கொடுத்தான்.
"அவ்வளவுதானே? திருப்தியா? சந்தோஷமா?" எனக் கேட்டுக் கொண்டு சேகரன் குமாரை அணைத்தான்.

சேகரனுடைய அணைப்பு குமாருக்கு இதமாக இருந்தது அதுவும் இப்பொழுது கணவனாக போகிறவன். குற்றம் என இருக்கிறது என வலுவாக கட்டிக் கொண்டான்.

"இந்த கல்யாணம் குறித்து வேறு ஏதும் கனவு இருக்கா டா.."
"ஓ.. யெஸ். இந்தக் கேள்விக்கு தயங்ஸ். எனக்கு ஊரறிய உலகறிய நீ புருஷனாக வேணாம். ஆனா குறைந்தபட்சம் நம்முடைய பிரெண்ட்ஸ் பேரண்ட்ஸ் அப்பறம் கொஞ்சம் ரிலேட்டிவ்ஸ். அட்லீஸ்ட் நம்ம வாழற இந்த ஏரியாவில் இருக்கிற முக்கியமான மக்கள். இவங்கள்ல நம்மள ஏத்துக்கிறவங்க வரட்டும் ரொம்ப சிம்பிளா ஆனா கொஞ்சம் கிராண்டா எனக்கு அதான் ஆசை"
"நம்ம அப்பார்ட்மெண்ட் செகரட்டரிய விட்டுட்ட"
"நம்மள சுத்தி இருக்குற பெரிய மனுஷன் வரல அவரும் ஒருத்தர் தான்"
சேகரன் ஒரு கணம் குமாரை உற்றுப் பார்த்தான். எடுத்தவுடனே அவனை சமாதானம் செய்வதற்காக திருமணம் என்ற கடிவாளத்தை போட சம்மதம் தெரிவித்தாயிற்று ஆனால் இந்த உலகம்... சற்று யோசனைகள் ஆழ்ந்தான்.

வாழ்ந்தாலும் வீழ்ந்தாலும் எப்படியும் ஏசத்தான் போகிறது இந்த உலகம். ஆனால் நமக்கு பிறகான அத்தனை மக்களினுடைய பிரதிநிதியாக இந்த திருமணத்தின் மூலமாக நாம் ஆகி விடுவோம். ஒரு ஆணும் ஆணும் திருமணம் செய்து கொள்வதை இந்த உலகம் அதுவும் இந்த தமிழ்நாடு இன்று வரை ஏற்றுக் கொண்டதாகவே தெரியவில்லை.

ஒரு பெண்ணை அவள் அனுமதி இன்றி கொடூரமாக வன்புணர்வு செய்யும் ஒரு நபர் கூட இவ்வாறான ஆணும் ஆணும் திரும்பவும் செய்து கொண்டு இல்லறம் நடத்துவதை ஏற்றுக்கொள்ள மாட்டார். இந்த உலகில் வன்புணர்வோடு கொடூரமான ஒன்றாக ஓரினம் இணைவதை கண்டு கொண்டிருக்கிறார்களோ? ஏன் எங்கள் மீது எவ்வளவு வெறுப்பு. ஏன் எங்கள் மீது எவ்வளவு கசப்பு. இதெல்லாம் இயற்கை தானே? சேகர் அண்ணனுக்குள் பலவிதமான கேள்விகள் கிளைத்துக் கொண்டிருந்தன.

உண்மையில் அந்த கேள்விகளுக்கான விடை சேகருக்கு மட்டுமல்ல குமாருக்கு மட்டுமல்ல அவர்களைப் போல இந்த பூமியில் வாழக்கூடிய அத்தனை உள்ளங்களுக்கும் ஆனது. ஆனால் அதன் விடை இப்போதைக்கு யாருக்கும் தெரிவதில்லை. குமாருக்கும் சேகரனுக்கும் கூட அந்த விடை தாங்கள் தான் என தெரியவில்லை. குமார் சேகர அண்ணி விரித்து பார்த்தான்..
"என்ன ஆச்சு. முகமெல்லாம் வாடி இருக்கு. நான் சொன்னது பிடிக்கலையா?"
"அதையெல்லாம் யோசிக்கிற இடத்தை நான் தாண்டிவிட்டேன். இப்ப என்னோட யோசனை எல்லாம் நம்மளோட கல்யாணத்தை பத்தி தான். உன்ன ஹேப்பியா வச்சுக்கறதுக்காக நான் இந்த உலகத்தில் இருக்கிற கடைசி மனுஷன் வரைக்கும் அவனை எதிர்த்து போராடி கண்டிப்பா ஜெயிப்பேன்" என்றான் தீர்க்கமாக..

இன்னும் இருவரும் அணைத்துக் கொண்டுதான் இருந்தார்கள். காதில் கிசுகிசுக்களை விட்டுவிட்டு இப்பொழுது காதலில் ஈடுபட்டார்கள்.

குமாருக்கு பயங்கரமான எதிர்ப்புகள் அவனுடைய பெற்றோரிடம் இருந்து வந்தது. அவனுடைய அம்மா இந்த தகவலை அறிந்து முதலில் கோபப்பட்டாள். பிறகு கெஞ்சி பார்த்தாள். இறுதியாக அழுதும் பார்த்தாள். ஆனால் குமார் அசையவே இல்லை. அவனுடைய திருமணத்தில் அவன் உறுதியாக இருந்தான். குமார் உடைய அப்பா கொஞ்சம் கெட்டிக்காரர். இந்த விஷயம் காதில் பட்டதும் நீ என் புள்ளையே இல்ல போ.. என வீட்டை விட்டு அவனை வெளியேற்றுவதில் கவனமாக இருந்தார். குமாருடைய தங்கைக்கு முன்பே இந்த விஷயங்கள் தெரிந்திருந்தன. இப்போது குமார் வெளியேறுவது.. அப்பாவும் அம்மாவுடைய மொத்த சொத்துகளுக்கும் வாரிசாக இத்தனை காலமாக இருந்த குமார் என்ற ஆண்மகன் இடத்திற்கு இனி தான் வரப்போகின்றோம் என்பது ஒரு கணம் அவளுக்குள் வந்து போனது. குமாருடைய பெற்றோருக்கு அவனுடைய முடிவு மிகவும் கசப்பான ஒன்றாக இருந்தாலும் குமாரின் தங்கை அன்றைய பொழுதில் மிகவும் நிம்மதியாக இருந்தாள்‌.

உண்மையில் ஊரில் இருப்பவர்கள் எல்லோரும் இந்த திருமணத்தை ஒரு கேலிக்கூத்தாகவே பார்த்தார்கள். அவர்கள் அப்படி பார்க்கவில்லை என்றால் தான் நாம் ஆச்சரியப்பட்டு இருக்க வேண்டும். கட்டுக்கோப்பாக இத்தனை காலமாக ஆணுக்குப் பெண் பெண்ணுக்கு ஆண் என்பதிலிருந்து விலகி ஆணுக்கு ஆண் என்பதே சுற்றி இருப்பவர்களுக்கு ஒரு குதூகலத்தை உண்டாக்கியது.

இத்தனை காலமாக தங்களுடைய மனதிற்குள் வைத்துக் கொண்டிருந்த கேள்வி கனைகளை குமார் உன் சேகர் என்னும் எதிர்ப்படும் பொழுது கேட்கலாம் என தயாராக வைத்திருந்தார்கள். குமார் கொஞ்சம் வெகுளி. ஆனால் சேகர் அண்ணன் அப்படி இல்ல. பொதுமக்கள் யார் யாரிடம் எவ்வாறான கேள்விகளை கேட்பது என்பதை தங்களுக்குள் சொல்லிப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

குமாரையும் சேகரனையும் போல எங்கே தங்களுடைய பிள்ளைகளும் இவ்வாறு தங்களை ஓரினச் சேர்க்கையாளர்கள் என வெளிப்படையாக கூறிக்கொண்டு இவர்களுடைய திருமணத்தை முன்னுதாரணமாக காட்டி தாங்களும் அவ்வாறு செய்து கொள்ளப் போகிறோம் என வீட்டிற்கு வந்து நிற்பார்கள் என்பது கூட சிலருக்கு தயக்கமாக இருந்தது. அந்த தயக்கம் இல்லை என்றால் அவர்களும் இந்த ஓரினச்சேர்க்கை திருமணத்தை ஆதரிக்க தயாராகவே இருந்தார்கள்.

ஏறக்குறைய நூறு வருடங்களாக தமிழ் திரை உலகில் காதலையும் காதலர்களை கொண்டாடி இருக்கின்ற பொழுதே.. அதனை ரசித்து கைதட்டி ஆரவாரம் எல்லாம் செய்து கொண்டாடி.. குடும்பத்தோடு அந்த காதல் களியாட்டங்களை எல்லாம் திரையரங்குகளில் சென்று காசு கொடுத்து பார்த்துவிட்டு.. வீட்டிற்கு திரும்பியதும் தங்கள் வீட்டில் அவ்வாறான காதல் இருந்தால்.. பெற்ற பிள்ளைகளை கூட கொல்ல துடிக்கின்ற மனிதநேயமற்ற மனிதர்களாக உலா வருகின்றவர்கள்.. இவர்களா குமாரையும் சேகரனையும் வாழ்த்த போகிறார்கள்.

கண்டிப்பாக இல்லை. ஆனால் நாம் வாழ்த்துவோம். காதல் என்பது மதம் மொழி இனம் மட்டுமல்ல.. மாற்று பாலின மனிதர்களிடம் இருந்தும் வேறுபட்டு பெண்ணுக்கும் பெண்ணுக்குமோ.. ஆணுக்கும் ஆணுக்குமோ.. வரக்கூடும். அதனை வாழ்த்துவோம்.
***
horseride sagotharan happy
[+] 3 users Like sagotharan's post
Like Reply


Messages In This Thread
RE: பாவை அப்பார்ட்மெண்ட் - by sagotharan - 10-04-2024, 12:46 PM



Users browsing this thread: 2 Guest(s)