Romance சும்மா ஒரு காதல் கதை!!! [நிறைவடைந்தது]
#83
வித்யா வித்தைக்காரி
【36】

ஜாக்கெட் மேல் தெரிந்த சதைகள் மேல் மீண்டும் வளன் முத்தம் கொடுக்கும் போது வித்யா உடலில் எந்த எதிர்ப்பும் சிணுங்கலும் இல்லை. ஆனால் அவளது வாய் மட்டும் தொடர்ந்து "என்ன விடுங்க" என முனகிக் கொண்டிருந்தது.

அவள் எழுந்து ஓட முடியாத அளவுக்கு தன் கால்களால் வித்யாவை இறுகப் பிடித்து கொஞ்சம் மேல் நோக்கி நகர்ந்து கழுத்தில் முத்தம் பதிக்கும் போது "என்ன விடுங்க" என மீண்டும் முனகினாள்.

"சரி, விடுறேன்" என சொல்லிக் கொண்டே வளன் சேலையில் கையை வைத்து மேல்நோக்கி தூக்க, வித்யாவின் உடல் அதிர்ச்சியிலும் பயத்திலும் தன் எதிர்ப்பை காட்டியது.

வளனின் தோளில் கையை வைத்து தள்ளி "என்னை விடுங்க விடுங்க" என சத்தம் போட்டுக் கொண்டே பின்னோக்கி நகர்ந்தாள். அவள் தலை கட்டிலின் தலைப் பகுதியில் இடிக்க, அதற்கு மேல் அவளால் நகர முடியவில்லை. கழுத்தில் இருந்து வளனின் வாய் அவளது முலைகள் மீது உரசியது. அவள் முலைகளின் மீது மூச்சுக் காற்று வீசியது.

ஜாக்கெட்டுக்குள் இருந்த முலைகள் மீது வளன் தன் முகத்தைப் புரட்ட வித்யாவின் பதட்டம் அதிகமானது.

நீங்க பாஸ் ஆனதுக்கு பிறகு(பண்ணலாம்) என தடுமாறியபடி சொன்னாள்.

பாஸ்ஸா?

இல்லை, உங்க ப்ராஜக்ட் முடிஞ்ச பிறகு, இப்போ என்னை விடுங்க.. 

"என்னை விடுங்க" என வித்யாவின் உடல் அசைய அசைய வளனின் முகத்தில் அவள் முலைகள் நன்றாக தேய்த்தன. வளனின் உறுப்பு மெல்ல மெல்ல விறைப்பு நிலையை அடைய ஆரம்பித்தது.

"ஐ லவ் யூ" என சொல்லி முலைகள் மேலிருந்த ஜாக்கெட் மீது முத்தங்களை பதித்தான் வளன்.

தன் காதலை சொன்ன கணவனை அதிர்ச்சியில் பார்த்தாள். ஆனால் வித்யா எந்த எதிர்ப்புமில்லாமல் அடங்கியிருந்தாள்.

மீண்டும் ஜாக்கெட் மேல் முத்தம் கொடுத்து "ஐ லவ் யூ" சொன்னான் வளன்.

தன் மனைவியும் "ஐ லவ் யூ" சொல்வாள் என எதிர்பார்த்து அவள் முகத்தைப் பார்த்தான்.

இப்படி தான் சொல்வீங்களா?

வேற எப்படி சொல்லணும்?

தன் கணவன் தன்மேல் படுத்திருக்கிறான் என்பதை மறந்து, ஆர்வக் கோளாறில் "பூ" கொடுத்து.. 

வித்யா நகர முடியாத அளவுக்கு அவளது தொடைகளின் இருபுறமும் கால்களை வைத்திருந்த வளன் நிமிர்ந்தான். வித்யாவின் கண்கள் தன் கணவனின் டிராக் சூட்டை முட்டிக் கொண்டிருக்கும் சுண்ணி ஏரியாவை பார்த்தது. அதைப் பார்த்தவளுக்கு வெட்கம் வர தன் தலையை திருப்பிக் கொண்டாள்...

முலைகளை பிடித்து "ஐ லவ் யூ" என்றான். "அய்யோ, ச்சீ" என அவன் கைகளை தட்டிவிட்டாள்.

என் கையில "பூ" இல்லை. பூப்போன்ற இதுதான் இருக்கு என மீண்டும் முலைகள் மீதிருந்த தன் கையால் அவற்றை நன்றாக பிடித்து கசக்கினான்.

"என்னை விடுங்க" என மீண்டும் சொன்னவளின் கண்களில் கண்ணீர் வழிய, அதைப் பார்த்தவன் தன் மனைவி மேல் கொஞ்சம் இறக்கப்பட்டான். அவள் மேலிருந்து இறங்கி பெட்டில் அவளருகில் படுத்தான். வளன் முதன் முறையாக தன் மனைவியிடம் "சாரி" கேட்டான்.

அவிழ்ந்து ஓரமாக கிடந்த முந்தானையை அவசர அவசரமாக தன் மார்பகங்கள் மீது எடுத்து போர்த்திக் கொண்டாள். ஆனாலும் கண்ணீர் வருவது நிற்கவில்லை.

"நீங்க உங்க ப்ராஜக்ட் முடிஞ்ச பிறகுன்னு தான சொன்னீங்க" எனக் கேட்க, அவளைப் பார்த்தபடி ஒருக்கழித்துப் படுத்து அவள் வயிற்றின் மீது கையை வைத்து மீண்டும் "சாரி" கேட்டான். கொஞ்ச நேரம் இருவரும் அப்படியே அமைதியாக இருந்தார்கள். சற்று நேரம் கழித்து வளன் தன் லேப் அறைக்குள் நுழைந்தான்.

வளன் கிளம்பும் வரை சோகம் நிறைந்து அமைதியாக இருந்தவள். நடந்த விஷயங்களை நினைத்துப் பார்க்க பார்க்க தன்னையறியாமல் அவள் முகத்தில் புன்னகை. இரவு உணவு சமைக்கும் நேரம் வர, கீழே சென்றவளிடம் வள்ளி நடந்த விஷயங்களை விசாரிக்க ஆரம்பித்தாள்.

எல்லாம் சக்சஸ்ஸா?

இல்லை அத்தை, ரிசர்ச் ப்ராஜக்ட் முடியட்டும்னு சொன்னாங்க.

நீ ஏண்டி சரின்னு சொன்ன என மருமகளை கடிந்து கொண்டாள் வள்ளி.

வேற என்ன சொல்ல என்பதைப் போல தன் அத்தையை மலங்க மலங்க பார்த்தாள்.

நீ மட்டும் இன்னும் 10 மாசத்துல பேரன் பேத்தி பெத்து தரலை, உன்னை நானே டிவோர்ஸ் பண்ணிடுவேன்.

ஒண்ணுக்கே வழியில்லைன்னு சொன்னா இதுல உங்களுக்கு ரெண்டு வேணுமா? இதெல்லாம் ரொம்ப ஓவர் அத்தை என வெங்காயம் நறுக்க கத்தியை எடுத்தாள்.

"நீ நினைச்சா முடியும், ட்ரை பண்ணுடா பிளீஸ் "என வித்யா கன்னத்தில் தட்டினாள் வள்ளி.

அய்யோ அத்தை, உங்க புள்ளைய பத்தி தெரிஞ்சும் இப்படி பேசுறீங்களே என வித்யா சொல்ல இருவரும் சிரித்துக் கொண்டே சமையல் வேலைகளை தொடர்ந்தார்கள்.

மறுநாள் எல்லாமே சாதாரணமாக சென்றது. தன்னை வேலை செய்ய விடாமல் நோண்டி தொந்தரவு செய்வாள் என யூகித்த வளனுக்கு மட்டும் கொஞ்சம் ஏமாற்றமாக இருந்தது.

அதே வேளை வித்யா நடந்து கொள்ளும் விதத்தில் சில  மாற்றங்களை கவனித்தான் வளன். அவனைப் பார்க்கும் போதெல்லாம் சிரித்தாள், ஆனால் சீண்டவில்லை. என்ன தான் வேலை கெடும் என நினைத்தாலும் தன் மனைவி தன்னை தொந்தரவு செய்ய வேண்டும் என உள்மனது ஏங்க ஆரம்பித்தது.

வளன் முலைகள் மீது கைவைத்து "ஐ லவ் யூ" சொன்னதை திரும்ப திரும்ப மனதுக்குள் நினைத்து சிரித்தாள். அவனைப் பார்க்கும் போதெல்லாம் அவன் பின்னால் சென்று கட்டிப் பிடிக்க வேண்டும். அவன் ஏதாவது சொன்னால் உங்க வேலையைப் பாருங்க "நான் என் புருஷன கட்டிப்பிடிப்பேன்" என சொல்லணும்.

அவன் கைகளுக்கு நடுவில் நின்று நான் எல்லாம் பண்றேன் நீங்க சொல்லுங்க எனக் கேட்கணும். அப்படி பண்ணும் போது வளனின் ஆணுறுப்பு தன் மேல் இடித்தால் எப்படியிருக்கும் என பல்வேறு கிக்கான விஷயங்களை எண்ணிப் பார்த்தாள்.

ஒருவேளை வேலையை முடிக்க முடியாமல் ப்ராஜக்ட் டெட்லைன் முடிந்துவிட்டால் நிச்சயமாக தன் வாழ்க்கை நரகமாக இருக்கும். வளன் பிரிந்து போகும் வாய்ப்புகளும் அதிகம் என்பதால்தான் தன் ஆசையையும் குறும்புத்தனத்தையும் அடக்கிக் கொண்டு சும்மா இருந்தாள்.

சீனி வீட்டுக்கு விருந்துக்கு செல்ல வேண்டிய நாளும் வந்தது. சேலை உடுக்கவா எனக் கேட்டவளிடம் வேண்டவே வேண்டாம் என உறுதியாக சொல்லிவிட்டான். சற்று குனிந்தால் முலைப்பிளவு தெரியும் அளவுக்கு சுடிதார் டாப் போட்டாள். அந்த ஆடையையும் மாற்ற சொன்னான். துப்பட்டா எடுத்து போட்டுக்காட்டி இப்ப ஒண்ணும் தெரியாது என்றாள்.

அப்படியா தெரியாதா என அவளை நெருங்கி வந்தவன் கழுத்துப் பகுதியில் இருந்த துப்பட்டாவை கீழே இழுத்து, சுடிதாரை கழுத்துப் பகுதியில் இழுத்து உள்ளே பார்த்து "எல்லாம் தெரியுது" என சொல்ல..

"ச்சீ போங்க" என சிணுங்கிக் கொண்டே தன் கணவனை கட்டிக் கொண்டாள்.

வளன் உதட்டை கவ்வி உறிஞ்சி எடுத்தான். நன்கு கம்பெனி கொடுத்தாள். முத்தம் கொடுத்து முடித்த பின்னர் லிப்ஸ்டிக் எல்லாம் உங்களால போச்சு என வளனை குறை சொல்லிக் கொண்டே மீண்டும் லிப்ஸ்டிக் போட்டாள்.

காரில் வரும்போது மீண்டும் அவளுக்கு ஏற்கனவே சீனி பற்றி சொல்லிய விஷயங்களை நியாபகப்படுத்தினான்.

இருவரும் சீனி வீட்டுக்கு வந்து சேர, சீனி மற்றும் ஸ்ரீ இருவரும் அவர்களை வரவேற்றார்கள். எல்லோரும் கிட்டத்தட்ட 45 நிமிடங்களுக்கு பேசிக் கொண்டிருந்தனர்.

சீனி மற்றும் ஸ்ரீ மனதில் அடுத்து என்ன பண்ணலாம் என்ற எண்ணம் ஓடுவது வளன் மற்றும் வித்யாவுக்கு தெரியவில்லை. ஸ்ரீ இருப்பதால் சீனி தன் பிளானை செயல் படுத்த முடியாது என நினைத்தான். புதிதாக வேறு சிலர் அங்கே வந்தார்கள். சீனி மட்டும் அவர்களுடன் பேசினார். அவர்களைப் பார்த்தால், பார்ட்னர்கள் போல இல்லை. ஒருவேளை சீனி வளனிடம் இருக்கும் பங்கை வாங்க எதும் செய்யப் போகிறாரோ என்ற எண்ணம் வர, ஸ்ரீக்கும் ஏதோ வில்லங்கம் இருக்குமோ என்ற சந்தேகம் எழுந்தது. 

இதுவரை எல்லாமே சாதாரணமாக இருப்பதைப் போல இருக்க, வளனுக்கு சந்தேகம் இருந்தது. வேலையாட்கள் போல அல்லாமல் இருக்கும் சிலருடன் சீனி பேசுவதைப் பார்த்ததும் வளனுக்கு சந்தேகம் அதிகமானது 

வளன் தான் கேள்விப்பட்ட விஷயங்களை வைத்து ஒருவேளை சீனியை தவறாக எடை போட்டு விட்டாரோ என்ற எண்ணம் வித்யா மனதில் வந்தது. என்ன இருந்தாலும் கவனமாக இருக்க வேண்டும் என நினைத்தாள். புதிதாக வந்த சிலரை பார்த்ததும் நிம்மதியாக உணர்ந்தாள். இவ்வளவு நபர்களை மீறி தவறாக நடந்து கொள்ளும் எண்ணம் கூட சீனிக்கு வர வாய்ப்பில்லை என முழுமையாக நம்பினாள் வித்யா...
[+] 3 users Like JeeviBarath's post
Like Reply


Messages In This Thread
வித்யா வித்தைக்காரி 【36】 - by JeeviBarath - 08-04-2024, 12:52 PM



Users browsing this thread: 1 Guest(s)