27-03-2024, 08:36 AM
(27-03-2024, 08:08 AM)Arun_zuneh Wrote: காஞ்சனா னு புதுசா ஒரு கேரக்டர் ஒன்று வருது எப்படி போகுது னு பாப்போம்.
ராம கோபாலன் வயதால் உடல் பலம் இல்லாதவன்,
அறிவு பயந்தாங்கோளி, ஐ சுரேஷ் கோபி கேரக்டர் வர போற ஆள் நல்லவனாவே நடிச்சவன் யாரும் அவன சுயருபத்த காத்தது இல்ல இவங்களுக்கு காத்தவராயன் உதவி தேவை. ஆனா கஜாக்கு ஏன் தேவைப்படும் னு தேரியல
கஜா நினைத்தால் லிகிதாவை காத்தவராயன் உதவி இல்லாமல் அடைய முடியும் என்பது உண்மை தான்.கதைப்படி காத்தவராயனிடம் தான் லிகிதா கன்னித்தன்மை இழக்க வேண்டும். கஜாவுக்கு ஏன் காத்தவராயன் உதவி தேவைப்படுகிறது என்ற ரகசியம் போன update இல் உள்ளது.கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் கொஞ்சம் காத்து இருங்கள் கதை நகர்வின் போது போக போக தெரியும்.