Adultery இது எங்கள் வாழ்க்கை!!!
#30
【21】

ஒரு ரவுண்ட் வாய் போட்டு உச்சம் அடைந்திருந்த இருவரும் அம்மணமாக படுத்து பேசிக் கொண்டிருந்தார்கள். ரமாவின் செல்போன் ரிங் ஆனது. ரமா யார் என எடுத்துப் பார்த்தாள். ஆனால் அட்டென்ட் செய்யவில்லை. மீண்டும்  படுத்து செல்போன் பார்த்து நோண்டிக் கொண்டிருந்தவளை பரத் அடுத்த ரவுண்ட் என்ற எண்ணத்தில் அவள் முலைகளை தடவ ஆரம்பித்தான்.

ரமாவுக்கு கால் செய்தது அவள் அலுவலகத்தில் வேலை செய்யும் ஒரு லேடி மேனேஜர். அவளது இருக்கைக்கு வந்தவர், அவளை காணவில்லை என்பதால் அவளது செல்போனுக்கு கால் செய்த போது அவள் எடுக்கவில்லை. அந்த லேடி மேனேஜர் சுகன்யாவுக்கு நெருங்கிய பழக்கம் என்பதால் சுகன்யாவுக்கு அழைத்து பேசினாள். மறுநாள் ப்ராஜக்ட் ரிலீஸ் பற்றி பேசவேண்டும் என்று சொன்னார்.

சுகன்யா உடனே ரமாவை அழைத்து பேசினாள். அவள் பேசி முடிக்கும் போது "கீரை, கீரை" என்ற சத்தம் கேட்டது.

ஃபோன் அழைப்பு கட்டான அடுத்த நிமிடம் பரத்துக்கு கால் செய்தாள்..

சொல்லு சுகன்யா..

எங்கடா இருக்க?

வீட்ல.. எதும் பிரச்சனையா..

சும்மா தான் கால் பண்ணுனேன். கிளம்பிட்டியா..

இல்லை, 1 மணிக்கு மேல தான்.

சரிடா..

பின்புறத்தில் மீண்டும் கீரை கீரை என்ற சப்தம்..

அப்புறம் பேசுறேன் என கட் செய்தாள் சுகன்யா. ஃபோன் கட் செய்தவளுக்கு "கீரை கீரை" சத்தம் நியாபகம் வர சின்ன டவுட் வந்தது. மீண்டும் ரமாவுக்கு கால் செய்து எப்போ வருவ என்று கேட்க, 1:30 என்றாள் ரமா.

மீண்டும் கீரை கீரை என்ற சப்தம் பேசும் போதே கேட்க, சுகன்யாவின் சந்தேகம் உறுதியானது. பரத்தை அழைத்து அசிங்கமாக திட்ட வேண்டும் என நினைத்தாள். ஊருக்கு போயிட்டு வரட்டும் என்று நினைத்தாள்.

ரமாவிடம் எதையும் கேட்க வேண்டாம் என நினைத்த சுகன்யா ஆரம்பத்தில் அமைதியாக இருந்தாள். ஆனால் மறுநாள் மாலை ரமாவுக்கு கால் செய்தாள். திட்ட வேண்டும் என்ற எண்ணத்தில் தான் கால் செய்து பேசினாள். ஆனால் ரொம்ப நேரம் ரமாவுக்கு அட்வைஸ் செய்தாள்.

அவன் அவங்க வீட்ல பார்க்குற பொண்ண தான் கல்யாணம் பண்ணுவான். நீ அவன லவ் பண்றேன்னு நினைக்கிறேன். பட் லவ் பண்றது, ஜாலியா இருக்குற எண்ணம் இருந்தா மட்டும் அவன்கூட பேசி பழகிக்க. அவன் கல்யாணம் பண்ணுவேன்னு சொன்னாலும் நம்பாத ரொம்ப ஆசையையும் வளர்த்துக்காத என திரும்ப திரும்ப அட்வைஸ் செய்தாள்.

சுகன்யா மற்றும் பரத் நடுவில் உள்ள உறவு பற்றி ரமாவுக்கு தெரியும். அவர்கள் இருவரையும் சிலர் ஜோடி என கிண்டல் செய்வதும் தெரியும். சுகன்யா சொல்லும் விஷயம் உண்மையாக இருக்கும் என்றே நம்பினாள். ரொம்ப மனவருத்தத்தில் இருந்தாள். பரத் மேல் கோபம் இருந்தது. ஆனால் அவனுக்கு கால் செய்து பேசவில்லை.

திங்கள்கிழமை பரத்தை பார்த்த சுகன்யா லஞ்ச் வெளியே போகலாம் என ஒரு ஹோட்டல் பெயரை சொன்னாள். 2:30 அளவில் அந்த ஹோட்டலில் பெரிதாக கூட்டம் இருக்காது. இருவரும் ஹோட்டல் வந்து சேரும் போது மணி 2:35. பைக் பார்க் செய்துவிட்டு இரண்டாவது தளத்திற்கு படியில் நடந்து செல்லும் போது யாரும் இல்லை என்பதை உறுதி செய்த சுகன்யா பரத் கன்னத்தில் பளார்ரென அறைந்தாள். ரமாவ என்னடா பண்ணி வச்சிருக்க என கேட்டவள் கோபத்தை அடக்க முடியாமல் இன்னொரு முறை கன்னத்தில் அறைந்தாள்.

தன் துப்பட்டா வை கழுத்து வரை ஏற்றி, உனக்கு இதுவும் (முலைகள்) இதுவும்தான் (புண்டை) வேணும்னா என்கிட்டயே கேட்டிருக்கலாம் என கை காட்டினாள்.

@Gilmashorts in YouTube, X, Instagram
[+] 9 users Like JeeviBarath's post
Like Reply


Messages In This Thread
RE: இது எங்கள் வாழ்க்கை! - by JeeviBarath - 24-03-2024, 08:30 AM



Users browsing this thread: 2 Guest(s)