Adultery என் மனைவி பத்தினி (Exclusive)
Star 
-தொடர்ச்சி...

     மனோஜிடம் ஃபோனை பேசிவிட்டு கீழே இறங்கினாள் ஹேமா. ஹேமா வருவதை பார்த்த ராஜா அவள் கையை பிடித்து ரூமிற்குள் இழுத்தான்.

ஹேமா  : என்னடா அதான் காலையிலேயே முடிச்சிட்டல்ல அப்புறம் என்ன?

ராஜா : அண்ணி நான் அதுக்காக உங்களை கூப்பிடல

ஹேமா : அப்போ வேற எதுக்குடா கூப்பிட்ட?

ராஜா : அண்ணியின் நீங்க நாளைக்கு ஊருக்கு போறீங்களா? என்று சோகமாக கேட்டான்

ஹேமா : ஆமாடா நாங்க திருவிழாக்காக தான வந்தோம். நாங்க என்ன சென்னையிலிருந்து மொத்தமாவா காலி பண்ணி வந்தோம்.

ராஜா : நீங்க ஒரு பத்து நாளாவது இருப்பீங்கனு நினைச்சேன்

ஹேமா : என்னத பத்து நாளா. டேய் அங்க உங்க அண்ணனுக்கு பிசினஸ் போயிட்டு இருக்குடா . அதை விட்டுட்டு எங்களை இங்க இருக்க சொல்றியா

ராஜா : அப்படி சொல்லல அண்ணி

ஹேமா : வேற எப்படி இங்கேயே இருந்து தினமும் உனக்கு கம்பெனி கொடுக்க சொல்றியா

ராஜா : தலை குனிந்தான்

ஹேமா : இங்க பாரு ராஜா நா  இங்க வந்தேன், திருவிழா பார்த்தேன் அப்புறம் நமக்குள்ள சில விஷயங்கள் நடந்துருச்சு. அதுவும் வேற யாருக்கும் தெரியாது நமக்குள்ள மட்டும் தான் இருக்கும். நீயும் சொல்ல மாட்ட, நானும் சொல்ல போறது இல்ல. இத அப்படியே விடு பாத்துக்கலாம். நாங்க அடுத்து எப்போ வருவோம்னே எங்களுக்கே தெரியாது. நீ ஒழுங்கா படிச்சு வேலைக்கு போற வழிய மட்டும் பாரு

ராஜா : சரி அண்ணி

ஹேமா : அப்புறம் உனக்கு ஒரு விஷயம் தெரியுமா

ராஜா : என்ன அண்ணி?

ஹேமா : இன்னைக்கு என்னோட பர்த்டே டா

ராஜா : அண்ணி என்ன இப்ப சொல்றீங்க நேத்தே சொல்லி இருக்கலாம்ல

ஹேமா : நேத்து சார் என்ன மூட்ல இருந்தீங்க. உங்க கிட்ட சொல்றதுக்கு....

ராஜா : அது... அது வந்து

ஹேமா : சரி விடு இன்னைக்கு காலைலயாவது உன்கிட்ட சொல்லலாம்னு நினைச்சேன் ஆனா நீ தான் காலையிலேயே என்னை மேட்டர் முடிச்சிட்டியே

ராஜா : அண்ணி அதை மேட்டர்னு சொல்லாதீங்க அண்ணி

ஹேமா : ஓஹோ அப்போ வேற எப்படி சொல்லணும்

ராஜா : அது நமக்குள்ள ஒரு அண்டர்ஸ்டாண்டிங் அண்ணி

ஹேமா : ஓஹோ இதுதான் அண்ணி கொழுந்தன் அண்டர்ஸ்டாண்டிங்கா

ராஜா : ஆமா அண்ணி என்று சொல்லி அவளை கட்டிப்பிடித்து  உதட்டில் முத்தம் பதித்தான். ஹேமாவும் அவனை கட்டிக் கொண்டு அவன் கொடுக்கும் முத்தத்திற்கு ஈடு கொடுத்தால்.பிறகு இருவரும் ஒரு இரண்டு நிமிடம் இறுக்கி கட்டிப் பிடித்துக் கொண்டு முத்தத்தை பகிர்ந்து கொண்டு பிறகு உதடுகள் பிரிந்தன.
[Image: couple-kissing_002.gif]
ராஜா : என்னுடைய இனிய அன்னிக்கு என்னோட பிறந்தநாள் வாழ்த்துக்கள்

ஹேமா : தேங்க்யூ டா

ராஜா : ஆனா உங்களுக்கு நான் ஏதாவது கிஃப்ட் கொடுத்தே ஆகணும்  அண்ணி

ஹேமா : நேத்து நைட்டு அப்றோம் இன்னைக்கு காலையில கொடுத்தியே அந்த மாதிரி கிப்ட்டா

ராஜா : ஐயோ அண்ணி அது இல்ல நீங்க சென்னை போனாலும் என்னை மறக்காமல் இருக்க உங்களுக்கு நான் கண்டிப்பா ஒரு கிப்ட் கொடுப்பேன்.நீங்க வேண்டாம்னு சொன்னாலும் உங்களுக்கு கொடுப்பேன்.

ஹேமா : டேய் அதெல்லாம் வேணாம் உன்கிட்டயே காசு கிடையாது. கிப்ட் எல்லாம் சொல்லி செலவு பண்ணாத. நீ காலேஜ் படிக்கிற. உனக்கு ஏதாவது செலவு இருக்கும் அதுக்கு  யூஸ் பண்ணிக்கோ. உங்க அண்ணன் காலையிலே எனக்கு ஒரு சாரி கிப்ட் கொடுத்துட்டாரு.

ராஜா : அண்ணன் கொடுத்தா தான் வாங்கிப்பீங்களா. நான் கொடுத்தா வாங்கிக்க மாட்டீங்களா

ஹேமா :வாங்கலன்னா  விடவா போற சரி உன் இஷ்டம். ஆனால் காஸ்ட்லியா வாங்கி காச வேஸ்ட் பண்ணாத

ராஜா : அண்ணி உங்களுக்கு கொடுக்குற எதுவுமே வேஸ்ட் கிடையாது . நான் எப்பவுமே என்னோட பெஸ்ட் தான் உங்களுக்கு கொடுப்பேன்

ஹேமா : சரி சரி நான் கீழ போறேன் அப்புறம் அத்தை தேடுவாங்க

ராஜா : சரி அண்ணி நீங்க போங்க என்று சொல்ல ஹேமா கீழே சென்றாள்.

அதே நேரத்தில் பைக்கில் ரகு பாலாவும் பொள்ளாச்சியை நோக்கி சென்று கொண்டிருந்தனர். பாலா வண்டி ஓட்டிக் கொண்டிருந்தான்.

ரகு : மச்சான் அந்த போஸ்ட் ஆபீஸ் விஷயம் என்னடா ஆச்சு (என்று தயங்கிக் கொண்டே கேட்டான்)

பாலா : எந்த போஸ்ட் ஆபீஸ் டா

ரகு : அதாண்டா நீ பார்த்ததா சொன்னிய. அந்த போஸ்ட் ஆபீஸ் உள்ள ஒரு பொண்ணு ஒரு பையன்

பாலா : ஆமா... ஆமா... அடப்பாவி அத நீ இன்னும் மறக்கலையா டா

ரகு : இல்லடா.. நீ திருப்பி சொன்னல்ல உன் தம்பி மாதிரி இருந்துச்சுனு அதனால கேட்டேன்

பாலா : டேய் அது உருவத்த பார்க்கும் போது உன்னோட தம்பி மாதிரி இருந்துச்சுன்னு சொன்னேன் டா 

ரகு : மச்சான் நீ கொஞ்சம் நல்லா யோசிச்சு பாருடா... வேற எதையாவது நீ பார்த்திருப்ப.. ஆனா உனக்கு அது ஞாபகம் இல்லாம இருக்கலாம்

பாலா : வேற நான் ஒண்ணுமே பாக்கல டா. நான் பின்னாடி போறதுக்குள்ள அவங்க ரெண்டு பேரும் பைக் ல போய்ட்டாங்க

ரகு : என்ன பைக் டா நீ பார்த்தியா டா

பாலா : ஹீரோ ஹோண்டா பைக் மாறி. சத்தம். கேட்டுச்சு..அப்றோம்  அந்த பைக் பின்னாடி சைலன்ஸர் பக்கத்துல ரெட் கலர்ல லைட் எரிஞ்சுகிட்டு இருந்துச்சு டா

ரகுவிற்கு அதிர்ச்சியாக இருந்தது. ஏனென்றால் அன்று இரவு சரக்கு அடித்து விட்டு வீட்டிற்கு வரும் பொழுது வீட்டிற்கு முன் ஹீரோ ஹோண்டா பைக் தான் நின்றது. அது யாருடையது என்று மறுநாள் ராஜாவிடம் கேட்ட பொழுது என் பிரண்டு சேகர் உடையது, அவன் தான் கொடுத்தான் என்று சொன்னது அவனுக்கு ஞாபகம் வந்தது‌.

ரகு : அப்படியா அந்த மாதிரி பைக் நம்ம ஊர்ல நீ பார்த்து இருக்கியா

பாலா : இல்லடா நான் பார்த்ததில்ல எனக்கு அது மட்டும் தான் ஞாபகம் இருந்துச்சி வேற எதுவுமே இல்ல.அந்த இடத்துல ஒரு போள் லைட் கூட கிடையாது. ஒரே இருட்டா இருக்கும். ஆனா எனக்கு தெரிஞ்சு அந்த பையன் கண்டிப்பா உள்ளூர் காரன் தான் டா. அவனுக்கு தான் அந்த போஸ்ட் ஆபீஸ் மூடி இருக்கிறது தெரியும்

ரகு : உனக்கு யார் மேலயாவது டவுட் இருக்காடா?

பாலா : யாரு மேல மச்சான் சந்தேகப்படுறது. நம்ம ஊர்ல இளவட்ட பசங்க என்னலாமோ பண்ணிட்டு இருக்கானுக. குடிக்கிறானுனுக, கஞ்சா அடிக்கிறானுக. அப்புறம் அன்னைக்கு நான் பார்த்தது ஒரு பொண்ண கூட்டிட்டு வந்து ஊம்ப விடுற அளவுக்கு நம்ம ஊரு இளவட்ட பசங்க வந்துட்டாங்க டா. நம்ம யாருன்னு போய் சந்தேகபடுறது.

ரகு : மச்சான் நான் ஒன்னு கேக்றேன் தப்பா எடுத்துக்காதடா

பாலா : கேளு மச்சான்

ரகு : என்னோட தம்பிய பத்தி நீ என்ன நினைக்கிற

பாலா : யாரு ராஜாவா கேக்குறியா?

ரகு : ஆமாடா

பாலா : ராஜா அவன் அமைதியான பையன் டா.இது வரைக்கும் ஊர்ல எந்த ஒரு சண்டையிலும் அவனை நான் பார்த்ததில்ல. ஆனா ஒரு நாள் பீர் குடிக்கும் போது அவனை பார்த்தேன். மத்தபடி அவன் காலேஜ் விட்டா வீடு இப்படி தான் இருப்பான்.  அப்போ அப்போ உங்க வயல்ல வந்து நிற்பான் பாத்திருக்கேன். ரோட்ல எங்கேயாவது பார்த்தா அண்ணா நல்லா இருக்கீங்களானு நின்னு  பேசிட்டு போவான். மத்தபடி அவன் நல்ல பையன் டா

ரகு : நீ சொல்றது சரிதாண்டா... ஆனா அவன் மேல எனக்கு கொஞ்சம் சந்தேகமா இருக்குடா

பாலா : ஒருவேளை நான் சொன்னத வைத்து உன் தம்பி யாரையாவது கூட்டிட்டு வந்து அந்த மாதிரி பண்ணி இருப்பான்னு நினைக்கிறியா

ரகு : அப்படி இல்லடா அவனுக்கு 23 வயசு ஆச்சு.. நம்ம 23 வயசு இருக்கும்போது என்ன பண்ணோம்னு உனக்கு ஞாபகம் இருக்குல்ல

பாலா : நல்லா நியாபகம்  இருக்குடா.  நம்ம 23 வயசுல சும்மாவா இருந்தோம்

ரகு : அதாண்டா நானும் கேட்கிறேன் ஒருவேளை யாரையும் ஒரு பொண்ணு பிக்கப் பண்ணி அந்த மாதிரி ராஜா பண்ணி இருப்பானோ?

பாலா : இப்ப நீ சொல்லும் போது தான் டா எனக்கும் ராஜா மேல சந்தேகமா இருக்குது. ஆனா அவன் அந்த மாதிரி பண்ணி இருப்பான்னு எனக்கு  தோணல டா

ரகு : சரி மச்சான் அந்த சேகர் இருக்கான்ல்ல

பாலா : ஆமா சேகர் நம்ம ஊரு தலைவரோட பையன்

ரகு : ஆமா.. ஆமா.. அவன் தான் அவன் எப்படிடா?

பாலா : அவன் கொஞ்சம் மோசம் தாண்டா

ரகு : மோசம்னா எப்படி டா சொல்ற?

பாலா : மச்சான் அவன் அடிக்கடி நிறைய பொம்பளைங்க கூட சுத்துவான் டா. நானே ரெண்டு மூணு இடத்துல அவன பாத்து இருக்கேன்

ரகு : அடப்பாவி அந்த அளவுக்கு கெட்டு போய்ட்டானா

பாலா : மச்சான் எல்லாம் வயசுடா

ரகு : அதுவும் சரிதான் அன்னைக்கு ஒருவேளை போஸ்ட் ஆப்பீஸ்ல  அவன் இருந்திருப்பானோ

பாலா : வாய்ப்பு இருக்கு மச்சான் யாரை சந்தேகப்படறதுனே தெரியல. ஆனா ராஜாவா இல்ல சேகரானு கேட்டா கண்டிப்பா அன்னைக்கு  சேகர் கூட இருந்திருக்கலாம் மச்சான். எனா அவன் அந்த மாதிரி செய்யக்கூடிய ஆள் தான்

ரகு : நீ அவன் அந்தமாறி பண்ணும்போது எதையாவது பார்த்து இருக்கியா டா

பாலா : (சிறிது நேரம் யோசித்து விட்டு) இல்ல மச்சான் ஆனா அவன் ஒன்னு ரெண்டு ஆன்ட்டிஸ் கூட நின்னு பேசுவான். அதை வச்சு நான் சொல்றேன்

ரகு : இத சொல்றதுக்கு ஏன்டா இப்படி யோசிக்கிற

பாலா : அது...அது வந்து சரியா ஞாபகம் இல்லடா அதனாலதான் யோசிச்சேன்

ரகு : ம்ம்...எதுக்கும் நாளைக்கு நான் ஊருக்கு போனதுக்கு அப்புறம் ஊர்ல அவன் எப்படி இருக்கான். யார் கூட எல்லாம் பழகுறான். அப்படிங்கற விஷயத்தை எனக்கு அடிக்கடி போன்ல சொல்லு மச்சான்

பாலா :  அதுக்கு என்னடா தாராளமா சொல்றேன் .இதுல என்ன இருக்கு

ரகு : தேங்க்ஸ் மச்சான்

பாலா : டேய் என்னடா இதுக்கெல்லாம் போய் தேங்க்ஸ் சொல்ற நான் பார்த்துக்கிறேன்

ரகு : சரிடா மச்சான் அந்த கடை தான் டா அங்க தான் கேக் வாங்கணும் என்று சொல்ல, பாலா அந்த கடையை நோக்கி சென்றான்.
பிறகு ரகு உள்ளே சென்று பிளாக் பாரஸ்ட் கேக் ஒரு கிலோ வாங்கி அதில் "ஹேப்பி பர்த்டே மை டியர் வைஃப் ஹேமா" என்று எழுதி 25 வயது அவளுக்கு முடிந்ததால் 2 5 என்ற இரண்டு மெழுகுவர்த்தி வாங்கிக்கொண்டு. அதுபோக ஸ்னோ ஸ்ப்ரே, பப்பெட் போன்றவற்றை வாங்கிக் கொண்டு வெளியே வந்தான்.

பாலா : மச்சான் இது போதுமாடா

ரகு : இது போதும்டா இதுக்கப்புறம் உங்களுக்கு சரக்கு, சைடிஷ் வாங்கணும் டா

பாலா : சரி மச்சான் பக்கத்துல தான் கடை இருக்கு வா போய் வாங்கலாம் என்று சொல்லி இருவரும் புறப்பட்டனர்.

அங்கே சென்று இரண்டு ஃபுல் வாங்கிக்கொண்டு அது போக  வீட்டில் சென்று பொறித்து கொள்ளலாம் என்று ஒரு கிலோ சிக்கன் கறி மட்டும் வாங்கிக் கொண்டு இருவரும் மீண்டும் ஊரை நோக்கி புறப்பட்டனர்.

  இருவரும் வீடு வந்து சேர 7 மணி ஆகிவிட்டது. பிறகு வாசலில் நின்று ஹேமாவுக்கு ஃபோன் செய்தான் ரகு

ஹேமா : ஹலோ சொல்லுங்க... எங்க இருக்கீங்க?

ரகு : ம்ம்... ஹேமா நம்ம ரூம்ல என் பேக்ல ஒரு ரெட் கலர் கவர் வச்சிருந்தேன்... இருக்கான்னு கொஞ்சம் பாறேன்.

ஹேமா : உங்க பேக்லையா?

ரகு : ஆமா கொஞ்சம் பாரேன்

ஹேமா : சரிங்க  ரூமுக்கு போறேன். லைன்ல இருங்க

ரகு : ம்..

ஹேமா : ஏங்க அப்படி எந்த கவரும் உங்க பேக்ல இல்லையே

ரகு : வேகமாக வீட்டிற்குள் வந்து அவனது ரூம் கதவை சாத்தி லாக் செய்தான்

ஹேமா : ஹலோ என்னங்க?  லைன்ல இருக்கேங்களா?

மோகன் பத்மாவதி மற்றும் ராஜா மூவரும் ஆளில் இருந்தனர்

பத்மாவதி : என்னடா ஆச்சு? அவளை ஏன்டா ரூமுக்குள்ள போட்டு  பூட்ற

ரகு : அம்மா ஒரு நிமிஷம் உங்க எல்லார்க்கும் இன்னும் கொஞ்ச நேரத்துல புரியும்

மோகன் : என்னடா புரியும்?

ரகு : டேய் பாலா சீக்கிரம் அத எல்லாம் எடுத்துட்டு வாடா

பாலா கேக் கேண்டில் பப்பெட் ஸ்னோ ஸ்ப்ரே ஆகியவற்றை எடுத்து வந்தான். உடனடியாக அங்கே இருந்த ஒரு டேபிளில் கேக்கை பிரித்து வைத்து அதன் மேல் கேண்டில் வைத்து ராஜா கையில் ஸ்னோ ஸ்ப்ரேவும், பாலா கையில் பப்பட்டும் எடுத்துக் கொண்டனர். ஹேமா ரூமிற்குள் இருந்து " அய்யோ கதவை திறங்க யார் பூட்னது[b]?[/b]" என்று அலறி கொண்டிருந்தாள்.

இப்போது ரகு அந்த ரூம் கதவைத் திறந்து ஹேமாவை வெளியில் அழைத்து வந்தான். ஹேமா வெளியில் வர டேபிளில் கேக் அதில் இருக்கும் எழுத்துக்கள் மற்றும் அனைவரின் முகத்தில் இருக்கும் சந்தோஷத்தையும் பார்த்து அதிர்ச்சியானால்.

ரகு : என்ன ஹேமா சர்ப்ரைஸ் எப்படி இருக்கு?
[Image: images?q=tbn:ANd9GcQ2OtslF9hHOQK-AG_A7la...KrxUY&s=10]
ஹேமா : இது தான் சர்ப்ரைஸா? நான் கொஞ்ச நேரத்துல பயந்தே போயிட்டேன்

ரகு : நம்ம கல்யாணத்துக்கு அப்புறம் வர்ற. பர்ஸ்ட் பர்த்டே இது தான். இந்த அளவுக்கு கூட சர்ப்ரைஸ் இல்லன்னா எப்படி!!!!

ஹேமா : அட போங்கங்க நான் ரொம்ப பயந்துட்டேன்

ரகு : சரி பயப்படாத சந்தோஷமா வந்து கேக் கட் பண்ணு

ஹேமா : என்னங்க நான் இன்னும் ஃபேஸ் வாஷ் கூட பண்ணலங்க நான் ஃபேஸ் வாஷ் பண்ணிட்டு வந்து டிரஸ் மாத்திட்டு வந்து கேக் வெட்டுறேன். அப்பத்தானே போட்டோ எடுக்கும் போதெல்லாம் நல்லா இருக்கும்.

பத்மாவதி : அதுவும் சரிதான் டா... அவ தலை கூட வாரல. அவ இப்படியே கேக் வெட்டி அத போட்டோ எடுத்தா நல்லா இருக்காதுடா அதனால அவ ஃபேஸ் வாஷ் பண்ணி டிரஸ் போட்டுட்டு வந்து கேக் வெட்டட்டும்

ரகு : சரி அப்ப சீக்கிரம் ரெடி ஆகு. உனக்கு பத்து நிமிஷம் தான் டைம்

ஹேமா : இதோ அஞ்சு நிமிஷத்துல ரெடியாயிடுறேன்

ரகு : டேய் பாலா ஃபோன் பண்ணி நம்ம பசங்கள வர சொல்லுடா. டேய் ராஜா உன் பிரிஎண்ட்ஸ் யாராவது இருந்தாலும் வர சொல்லு ஒரு கிலோ கேக் வாங்கி இருக்கேன். எல்லாருக்கும் கொடுத்துடலாம்

ராஜா : சரிண்ணா

பாலா : சரி மச்சான் இப்பவே விஷயத்தை சொல்லி பசங்கள கூப்பிடுறேன்.

உடனே ராஜா ஃபோனை எடுத்துக் கொண்டு வீட்டிற்கு பின்புறம் சென்றான்.
சேகருக்கு ஃபோன் செய்தான்.

சேகர் : ஹலோ சொல்லுடா

ராஜா :  சேகர் எங்க இருக்கடா?

சேகர் : கொஞ்சம் வேலைடா, வெளியில இருக்கிறேன் என்ன விஷயம்?

ராஜா : வெளியனா எங்கடா இருக்க?

சேகர் : அது வந்து நம்ம பிரின்ட்ஸ் காலேஜ் இருக்குல்ல அங்க தான் டா இருக்கேன்

ராஜா : அது என் ஆள் படிக்கிற காலேஜ் ஆச்சே.அங்கே ஏன்டா போன?

சேகர் : அது ஒன்னும் இல்லடா சும்மாதான். ஆஹ் என்ன என்ன விஷயம் சொல்லுடா 

ராஜா : அது ஒன்னும் இல்லடா இன்னைக்கு எங்க அண்ணிக்கு பிறந்தநாள்

சேகர் : ஆஹ் யாரு ஹேமாவுக்கா

ராஜா : ஆமாடா  இன்னும் கொஞ்ச நேரத்துல கேக் கட் பண்ண போறோம். அதான் சரி நீ வேற இன்ட்றோ கேட்டு இருந்தியா.  சரி பிறந்தநாள் அதுவுமா கொடுக்கலாமேனு உனக்கு ஃபோன் பண்ணேன். நீ பிஸியா இருக்கேனா வேணாம் மச்சான்

சேகர் : ஆஹ்.  டேய் அப்படியெல்லாம் இல்லடா நான் உடனே வரேன்

ராஜா : இப்பதான் ஏதோ வேலையா இருக்கேன்னு சொன்ன

சேகர் : டேய் இந்த வேலையை நான் நாளைக்கு இல்லனா இன்னொரு நாள் கூட பாத்துக்கலாம். ஆனா உங்க அண்ணிற இன்னைக்கு விட்டா அடுத்து பாக்கவே முடியாது

ராஜா : நீ சொல்றது சரிதான் சரி சீக்கிரம் கிளம்பி வா. நான் நம்ம மத்த பிரண்ட்ஸ்க்கும் போன் பண்றேன்

சேகர் : ஏய் போதும் இன்னொரு நாள் பாத்துக்கலாம். நீ வீட்டுக்கு போ

ராஜா : யாருடா வீட்டுக்கு போக சொல்ற

சேகர் : டேய்.. அது இங்க வேற ஒருத்தங்க... என்று சொல்ல அதே நேரத்தில் "ஒரு பாதி கதவு நீயடா மறு பாதி கதவு நானடா" என்று ரிங்டோன் ஒலித்தது

ராஜா : டேய் யாருடா அது பக்கத்துல

சேகர் : டேய் இது என் பிரண்டு டா கூப்டு இருந்தான் சரி பார்க்கலாம்னு வந்தேன்

ராஜா : அப்படியா இதே ரிங்க்டோன் தாண்டா என் ஆளும் வச்சிருப்பா அதனால கேட்டேன்.. சரி நீ வா..
.
சேகர் : டேய் டேய் டேய் மத்த பசங்களுக்கு எல்லாம் போன் பண்ணாத

ராஜா : ஏண்டா?

சேகர் : டேய் நம்ம பசங்க எல்லாம் வந்தானுங்கன்னா சும்மா இருக்க மாட்டாங்க டா.. உன்கிட்ட ட்ரீட் கேப்பாங்க பரவாயில்லயா

ராஜா : டேய் ஆமாடா அதுவும் சரிதான் என்கிட்ட காசு இல்ல இப்போ

சேகர் : அதுக்கு தான் சொல்றேன் நான் மட்டும் வரேன்

ராஜா : நீ மட்டும் வந்தா நாளைக்கு நம்ம பசங்க என்னடா அவனை மட்டும் கூப்பிட்டுருக்கனு கேட்டா. நா என்னடா சொல்றது

சேகர் : என்ன நீ கூப்பிட்டதா சொல்லிக்க வேண்டாம். உங்க அம்மா  எங்க அம்மாக்கு ஃபோன் பண்ணி சொன்னாங்க. அதனால நான் வந்தேன்கிற மாதிரி பண்ணிக்கலாம்

ராஜா : சரி அப்படியே பண்ணிக்கலாம் நீ கொஞ்சம் சீக்கிரம் வா நாங்க இன்னும் பத்து நிமிஷத்துல கேக் கட் பண்ண போறேன்

சேகர் : இதோ உடனே கிளம்பிட்டேன்
[+] 2 users Like Karthik_writes's post
Like Reply


Messages In This Thread
RE: என் மனைவி பத்தினி (Exclusive) - by Karthik_writes - 23-03-2024, 10:15 PM



Users browsing this thread: 4 Guest(s)