Thread Rating:
  • 2 Vote(s) - 3 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
நாளைக்கு உன் அப்பா அம்மாவை வந்து என்ன பார்க்க சொல்லு..

என்ன கண்டிஷன் வாட்ச்மேன்.. என்று சுகந்தி ஆண்ட்டி கேட்டாள் 

இது அன் டைம்மா இருக்குறதால ஒருத்தர் மட்டும் உள்ளே போய் அந்த ஊஞ்சல்ல பணத்தை வச்சிட்டு வாங்க.. 

கும்பலா போனா.. ராதிரி நேரத்துல எதுக்கு உள்ளே கும்பல் கும்பலா ஆட்களை விட்டேன்னு என்னோட மேலிடத்துல சத்தம் போடுவாங்க மேடம்.. அதனால யாராவது ஒருத்தர் மட்டும் உள்ளே போயிட்டு உடனே வந்துடுங்க.. என்றான் வாட்ச்மேன் 

சரி நான் உள்ள போயிட்டு வர்றேன் வாட்ச்மேன் என்று சுகந்தி ஆண்ட்டி உள்ளே நுழைய போனாள் 

ஆனால் ஆனந்த் இன்னும் அவள் இடுப்பிலேயே அமர்ந்தபடி தூங்கி கொண்டு இருந்தான்.. 

மேடம் ஆனந்தை கீழே இறக்கி விட்டுட்டு நீங்க மட்டும் பார்க்குக்குள்ள போங்க.. என்றான் வாட்ச்மேன் 

ஐயோ.. ஆனந்தை என் இடுப்புல இருந்து கீழே இறக்கிவிட்டா தூக்கம் கலைஞ்சி அழுவானே என்றாள் சுகந்தி ஆண்ட்டி.. 

அப்படின்னா ஒன்னு பண்ணுங்க.. 

என்ன சொல்லுங்க வாட்ச்மேன் 

நீங்களும் ஆனந்தும் இங்கேயே இருங்க.. வினோத் சும்மாதானே இருக்கான்.. அவன் உள்ளே போய் பணத்தை ஊஞ்சல் மேலே வச்சிட்டு வரட்டும்.. என்றான் வாட்ச்மேன் 

அதுவும் நல்ல ஐடியாதான் வாட்ச்மேன் என்று சொன்னாள் சுகந்தி ஆண்ட்டி 

வினோத் அப்போதுதான் சுவேகாவை ஸ்டாண்டு போட்டு நிறுத்தி விட்டு அவர்கள் அருகில் வந்தான் 

வினோத் நீ கொஞ்சம் பார்க்கு உள்ள போய் இந்த பணத்தை ஊஞ்சல் மேல வச்சிட்டு வந்துடுறியா பிளீஸ் என்று கேட்டாள் சுகந்தி ஆண்ட்டி 

ஐயோ ஆண்ட்டி நானா.. பார்க்கு உள்ளே கும் இருட்டா இருக்கு ஆண்ட்டி.. எனக்கு உள்ளே போக பயமா இருக்கு ஆண்ட்டி.. என்றான் வினோத் 

ஐயோ.. வினோத்தும் போக முடியாதுன்னு சொல்லிட்டானே.. இப்போ என்ன பண்றது வாட்ச்மேன் என்று கேட்டாள் சுகந்தி ஆண்ட்டி 

மேடம் பணத்தை என்கிட்ட குடுங்க.. நான் போய் ஊஞ்சல்ல வச்சிட்டு வர்றேன்.. என்றான் வாட்ச்மேன் 

ஐயோ.. வேண்டாம் வாட்ச்மேன்.. பார்க்கு உள்ள 3 ஊஞ்சல் இருக்கும்.. அதுல எந்த ஊஞ்சல்ல பணத்தை வைக்கணும்னு உங்களுக்கு தெரியாது.. 

மாத்தி கீத்தி வச்சிட்டிங்கன்னா.. அப்புறம் என்னோட மகன் விஷ்ணுவை நாங்க மீட்க முடியாது.. என்று தயங்கினாள் சுகந்தி ஆண்ட்டி 

இப்போ என்னதான் பண்றது மேடம்.. என்று சலித்து கொண்டு கேட்டான் வாட்ச்மேன் 

நம்ம எல்லோருமே உள்ளே போய் பணத்தை வச்சிட்டு சீக்கிரமா வெளியே வந்துட்டா என்ன என்று சுகந்தி ஆண்ட்டி ஐடியா கொடுத்தாள் 


This content sent by vanthana vishnu thr mail as he was blocked to post in threads

He conveyed his heartful thanks to respected friend senior writer chellapandiapple and one more lovely friend name starts by world.. sorry i dont remenber his full id.. he is also a good writer..

They both wrote more than 1000 successful stories n finished all the stories perfectly

Thanks to both of them
Like Reply


Messages In This Thread
RE: நாளைக்கு உன் அப்பா அம்மாவை வந்து என்ன பார்க்க சொல்லு.. - by VVFun123 - 22-03-2024, 01:04 AM



Users browsing this thread: 27 Guest(s)