Adultery என் மனைவி பத்தினி (Exclusive)
Star 
-தொடர்ச்சி...

காலை 8 மணிக்கு,


                       பெட்டில் தூங்கிக்கொண்டிருந்த ரகு கண் விழித்தான் எழுந்து அருகில் படுத்திருக்கும் ஹேமாவை பார்த்தான். அவள் அசதியாக தூங்கிக் கொண்டிருப்பதை கவனித்து அவள் தலையில் தடவிக் கொடுத்தான். பின் எழுந்து தன் காலை வேலைகளை முடித்துவிட்டு மீண்டும் ரூமிற்குள் ஹேமா அருகில் வந்து படுத்தான். இப்போது ஹேமா சற்றுப் புரண்டு படுத்து கண்விழித்தாள் ரகு தன் அருகில் தன்னையே பார்த்துக் கொண்டிருப்பதை கவனித்தாள்.

ரகு : எழுந்துட்டியா டி குட் மார்னிங்

ஹேமா : குட் மார்னிங்

ரகு : ஹேப்பி பர்த்டே டி பொண்டாட்டி

ஹேமா : தேங்க்யூ மறந்துடுவீங்கனு நினைச்சேன்

ரகு : அதெல்லாம் என் பொண்டாட்டி பிறந்தநாள் மறப்பேனா .இது நம்ம கல்யாணத்துக்கு அப்புறம் வரை உன்னோட ஃபர்ஸ்ட் பர்த்டே. எப்படி மறப்பேன் என்று சொல்லி அவள் நெற்றியில் முத்தமிட்டான். பின் அவள் கண்ணத்தில் முத்தமிட்டு அவளது முளை மீது கை வைத்து பிசைந்தான்.

ஹேமா : என்ன காலையிலே?

ரகு : ஆமாடி நாலு நாளாச்சு இல்ல

ஹேமா : ஓஹோ அதான் காலையிலேயே ஆரம்பிச்சிட்டீங்களா

ரகு : சாரிடி ஊருக்கு வந்ததில் இருந்து உன்னை சரியா கவனிக்க முடியல

ஹேமா : (உங்க தம்பி என்ன நல்ல கவனிச்சு கிட்டார் என்று மனதில் நினைத்துக்கொண்டு) பரவால்ல எனக்கும் போர் அடிக்கல

ரகு : ஏன் டி?

ஹேமா : ஃப்ரீ டைம்ல ராஜா கம்பெனி கொடுத்தாரு.

ரகு : (முகம் மாறியது )என்னடி சொல்ற?

ஹேமா : சும்மா உக்காந்து பேசிகிட்டு இருப்பாரு எங்க காலேஜ்ல இப்படி? எங்க அண்ணனும் அங்கதான் படிச்சாரு? அது இதுன்னு சொல்லிட்டு இருப்பாரு

ரகு : (சற்று மனதை தேற்றிக்கொண்டு) அப்படியா

ஹேமா : ம்

ரகு : சரி உன்னோட பர்த்டேனு யாருக்கும் சொல்லாத சரியா

ஹேமா : எதுக்கு?

ரகு : வீட்ல இருக்கிறவங்களுக்கு எல்லாம் சர்ப்ரைஸ் கொடுக்கலாம் டி

ஹேமா : அப்படி என்ன சர்ப்ரைஸ்

ரகு : அது உனக்கும் சர்ப்ரைஸ் தாண்டி

ஹேமா : என்னன்னு சொல்லுங்க?

ரகு : ஈவினிங் தான் சொல்லுவேன்

ஹேமா : ஈவினிங் வரைக்கும் காத்து இருக்கனுமா?

ரகு : ஆமாடி சரி இப்போ உனக்கு தலைவலி பரவாயில்லையா

ஹேமா : (சற்று உடம்பை நெளித்து விட்டு) பரவாயில்லைங்க இப்ப சுத்தமா இல்ல

ரகு : அப்போ ஓகே நீ குளிச்சுட்டு ரெடி ஆகு நம்ம கோயிலுக்கு போயிட்டு வந்துடலாம்

ஹேமா : சரி.இன்னைக்கு எங்கேயும் போய்டாதீங்க

ரகு : நான் எங்கேயும் போகல இன்னைக்கு என் பொண்டாட்டி கூடவே தான் இருப்பேன்

ஹேமா : சிரித்துக்கொண்டு அவனை கட்டிக்கொண்டாள்

ரகு : இப்ப ஆரம்பிக்கலாம் வாடி. எனக்கும் மூடு ஆயிருச்சு

ஹேமா : சீ லூசு நான் எழுந்து "fresh up" ஆகிட்டு வரேன் எல்லாம் நைட்டுதான்.

ரகு : ப்ளீஸ் டி ஒரு மார்னிங் ஷோ

ஹேமா : மார்னிங் ஷோ லான் கிடையாது என்று பெட்டை விட்டு எழுந்தாள்

ரகு : ஹேமா புருஷன் பாவம்டி

ஹேமா : அப்போ என்ன பண்ணலாம்?

ரகு : எதாச்சும் பண்ணு டி

ஹேமா அவள் நைட்டியை உடனே கலட்டி கீழே எறிந்தாள் 

.ரகு சற்று அதிர்ச்சியாகி அவள் முழு உடம்பையும் பார்த்தான்

[Image: images?q=tbn:ANd9GcT_o20v8-Vquh9f8ArL_r2...Ca4xq&s=10]

ஹேமா : இதுதான் மார்னிங் ஷோ போதுமா போங்க

ரகு : அவள் முழு உடம்பையும் பார்த்துக்கொண்டிருக்க அவளது புண்டைமேல் லேசாக வெள்ளை ஒட்டி இருப்பதை பார்த்தான் அது என்னவென்பதை பார்க்க அவன் எழுந்து வர

ஹேமா : பாத்ரூமுக்குள் ஓடி கதவை சாத்தினாள்

ரகு : ஏய் கதவை தொற டி

ஹேமா : அதெல்லாம் ஒன்னும் தொறக்க தேவை இல்லை .நீங்க போங்க எல்லாம் நைட்டு தான்

ரகு : ஏய் லூசு அதுக்கு இல்லடி

ஹேமா : எல்லாம் தெரியும் கிளம்புங்க

ரகு : சரி வா பாத்துக்குறேன்

ஹேமா : ம்ம் போங்க

ரகு வெளியே செல்லாமல் பெட்டில் அமர்ந்தான். அவன் மனதில் ஆயிரம் எண்ணங்கள் ஓடிக் கொண்டிருந்தது

1) "என்ன இவ அது என்னனு பாக்கணும்னு நினைக்கிறதுகுள்ள ஓடிட்டா. நாங்க சென்னைல ஒரு தடவை சந்தோசமா இருக்கும் போது நான் தண்ணியை உள்ள விடாமல் அவ புண்ட மேல விட்டேன். அப்புறம் நாங்க ரெண்டு பேரும் அப்படியே அம்மணமாக கட்டி பிடிச்சு தூங்கிட்டோம். காலையில எந்திரிச்சு நான் பார்க்கும்போது அவளோட புண்ட மேல இப்படித்தான் கொஞ்சம் வெள்ளை வெள்ளையா இருந்துச்சு. இப்பவும் அதே மாதிரி இருக்கு, எப்படி வந்திருக்கும் ? அது என்னவா இருக்கும்? ஒன்னுமே புரியலியே என்று பெட்டில் குத்த அவன் போன் கீழே விழுந்தது.அப்போது அதை எடுக்க குனியும் போது கட்டிலுக்கு கீழ் ஹேமாவின் ப்ரா ஜட்டி கிடந்தது.அதை எடுத்து இது எப்படி கட்டிலுக்கு கீழ போச்சு?யாரு போட்டுருப்பா? என்று மனதிற்குள் நினைக்க சரி இத விடு இது ஒரு பக்கம் இருக்கட்டும்.

2). " நான் ஒன்ன கவனிக்க முடியலையேன்னு ஏக்கத்தோட சொன்னா, பரவால்ல உங்க தம்பி எனக்கு கம்பெனி கொடுத்தாருனு சொல்லுறா".

3)."பாலா என்னடானா அன்னைக்கு போஸ்ட் ஆபீஸ்ல பார்த்தது உன் தம்பியோட உருவம் மாதிரி இருந்துசுனு சொல்றான்.இவன் யாரை கூட்டிட்டு போய் இருப்பான்.அன்னைக்கு நா ஃப்ரெண்ட்ஸ் கூட வந்துட்டேன்.ஹேமாவ அம்மா அப்பா கூட விட்டுட்டு வந்தேன், அவங்களுக்கு தெரியாமல் இவள அவன் கூட்டிட்டு போக வாய்ப்பு இல்லை".

4). "ஹேமா டயர்டா இருக்குன்னு சொல்லி இருக்கா ,இவன் சேகர் பைக்ல கூட்டிட்டு வந்திருக்கான், பாலா அவங்க ரெண்டு பேரும் பைக்ல போனாங்க ன்னு" சொல்றான்,

5)."அப்றோம் அன்னைக்கு ஹேமாவோட சேலைல இருந்த செம்மண் கரையும் ராஜாவோட செருப்புல இருந்த கரையும் ஒரே மாதிரி இருந்துச்சு", கேட்டதுக்கு கூட்டத்துல பட்டுருக்குன்னு சொன்னா,போஸ்ட் ஆபிஸ்லயும் செம்மண்ணா கிடந்துச்சுனு வினோத் சொன்னான்.

6).ஒருவேளை குமார் சொன்ன மாதிரி அந்த உள்ளூர் பையன் ராஜாவாவும் வெளியூரிலிருந்து திருவிழா பார்க்க வந்த பொண்ணு ஹேமாவும் இருப்பாங்களோ", "அன்னைக்கு அவங்க செஸ் விளையாடிட்டு இருக்கும்போது நாளைக்கு உங்ககிட்ட ஒன்னு கேப்பேன் நீங்க கண்டிப்பா தரணும் அப்படின்னு ராஜா சொன்னான், ஒருவேளை ஹேமா கிட்ட ஊம்பிவிடுங்கனு கேட்டு இருப்பானோ, சீச்சீ என் மனசு ஏன் இப்படியெல்லாம் கேவலமா யோசிக்குது. இப்ப அவ கிட்ட போயி "அன்னைக்கு அவன் உன்கிட்ட என்ன கேட்டான்?" அப்படின்னு கேட்டா ,"அப்ப நீங்க டிவி பார்க்காம நாங்க பேசறது தான் ஒட்டு கேட்டுட்டு இருந்தீங்களானு கேப்பா. எதுக்கு வம்பு.

7).ராஜாவும் ஹேமாவும் நான் இருக்கும்போது இதுவரைக்கும் பேசிக்கிட்டது இல்ல. நான் இல்லாத அப்போதான் பேசிக்கிறாங்.  இது மரியாதயா? நடிப்பா?

சிறிது  நேரம் யோசித்து விட்டு,

சரி குமார் சொன்னா மாதிரி கண்டிப்பா நம்பர் வாங்கி இருப்பாங்க ,பேசி இருப்பாங்க. நம்ம பைனலா ஒரு தடவை ஹேமா போன செக் பண்ணலாம். லாஸ்ட் நாலு நாளா அவளுக்கு எந்த நம்பர்ல இருந்து போன் வந்திருக்குன்னு பார்க்கலாம். அப்படி எந்த நம்பர் மே வரலைன்னா அந்த போஸ்ட் ஆபீஸ்ல இருந்தது ஹேமா கிடையாது. வேற யாரோ. சரி ஹேமா போன் எடுத்து பார்ப்போம் என்று முடிவு செய்து, ஹேமாவின் மொபைலை எடுத்து செக் செய்தான் அதில் இன்கமிங் கால் ,அவுட்கோயிங் கால், மிஸ்டு கால் ஆகிய அனைத்திலும் சென்று செக் செய்தான் கடைசி 4 நாட்களாக அவள் அம்மாவிடம் இருந்து மற்றும் ஜான்சி காலேஜ் பிரிண்ட் என்ற நம்பரிலிருந்து போன் வந்திருந்தது .அவன் மேலும் சென்று ட்ரூகாலர் இல் செக் செய்தான். அதிலும் இதே நம்பர் தான் வந்திருந்தது. ரகு சற்று நிம்மதி பெருமூச்சு விட்டான் தன் மனதிற்குள் "ச்சே நம்ம எப்படி ஹேமாவை சந்தேகப்பட்டோம், அவ அந்த மாதிரி எல்லாம் கிடையாது. அவ சூப்பர் மார்க்கெட்டுக்கு வந்தால்கூட அங்க வேலை பார்க்கிற பசங்க கிட்ட பேச மாட்டா, எது வேணுமோ அத லிஸ்ட் போட்டு எடுத்து வந்து வாங்கிட்டு போயிடுவா, அவளா இப்படி தப்பு பன்னிருகப்போரா. இனிமேல் யார் என்ன சொன்னாலும் ஹேமா மேல சந்தேகப்படக்கூடாது. அவ என்ன ரொம்ப லவ் பண்றா, நானும் அவளை உண்மையா லவ் பண்ணனும். இனிமேல் அவளை தப்பா நினைக்க கூடாது என்று முடிவு செய்து போனை வைத்துவிட்டு ஹாலுக்கு சென்றான். அங்கே மோகன் பேப்பர் படித்துக் கொண்டிருக்க ரகு சென்று சோபாவில் அமர்ந்து டிவியை ஆன் செய்தான்.

ரகு வெளியே சென்ற 5 நிமிடம் கழித்து ஹேமா பாத்ரூமிலிருந்து வெளியே வந்தாள் .வந்தவள் ஒரு டவலை எடுத்து தன் புண்டை மற்றும் குண்டியை துடைத்தால். அவள் புண்டையை டவலால் துடைத்துக்கொண்டே நேற்று நடந்ததை நினைத்து பார்த்து சிரித்துக்கொண்டாள். பின் பெட்டில் அமர்ந்து நேற்று போட்ட ஆட்டத்தை நினைத்துக்கொண்டே பெட்டின் மேல் கை வைத்து தடவினான். அப்போது பெட்டின் மேல் அவளது பிரா மற்றும் ஜட்டி இருப்பதை பார்த்தாள், "இது நேத்து கீழல்ல போட்டிருந்தோம்? எப்படி மேல வந்துச்சு? சரி ரகு எடுத்து வச்சிருப்பாரா இருக்கும்" என்று நினைத்துக் கொண்டு. அதே நைட்டியை போட்டாள். பின் பிரஷ் எடுத்துக்கொண்டு பாத்ரூம் சிங்கிள் சென்று பல் தேய்த்து விட்டு முகம் கழுவிவிட்டு வந்தாள். அதே நேரத்தில் அவளது மொபைல் போன் ரிங் ஆக அதை எடுத்து பார்த்தாள் அதில் பவித்ரா காலேஜ் பிரண்ட் என்று வந்தது அவள் காலை அட்டெண்ட் செய்தாள்.

ஹேமா : சொல்லு பவி

பவித்ரா : Happy  Birthday My dear Hema

ஹேமா : தேங்க்ஸ்டி .பரவாயில்லையே ஞாபகம் வெச்சு இருக்கியே

பவித்ரா : அது எப்படி டி மறப்பேன். சரி ஜான்சி கால் பண்ணாலா?

ஹேமா : சரி சரி, இல்லடி அவ இன்னும் கால் பண்ணல

பவித்ரா :நான் தான பஸ்ட் விஷ் பண்ணுனேன்?

ஹேமா : என்னோட ஹஸ்பண்ட் தாண்டி பஸ்ட் விஷஸ்

பவித்ரா : மேரேஜ் லைப் எப்படி டி போகுது?

ஹேமா : நல்ல போகுதுடி ,இப்போ என் ஹஸ்பண்ட் ஊர்ல திருவிழா அதான் வந்திருக்கோம்.

பவித்ரா :செம என்ஜாய்மென்ட்டா?

ஹேமா : செம என்ஜாய் , நேரம் போறதே தெரியல பவி

பவித்ரா : எப்போ சென்னை வர்ற? 

ஹேமா : ரிட்டன் எப்போன்னு தெரியல அவர் கிட்ட தான் கேக்கணும்

பவித்ரா : ஓகே டி

ஹேமா :சரி, நீ எப்படி இருக்க?

பவித்ரா : நல்லா இருக்கேன் டி.

ஹேமா : அத நான் சொல்லணும் டி, டேக் கேர் சென்னை வந்தவுடனே உன்னை வந்து பாக்குறேன்

பவித்ரா : ஓகே டி  பாய்

ஹேமா : ஓகே பாய் டி.

ஹேமா போனை வைத்துவிட்டு சீப்பை எடுத்து தலை வாரிக் கொண்டிருந்தாள் அப்போது அவளது போன் மறுபடியும் ரிங்க் அடித்தது இந்த முறை அம்மா என்று இருந்தது‌.

ஹேமா : அம்மா

ஹேமா அம்மா : HAPPY  BIRTHDAY  CHELLAM

ஹேமா : தேங்க்ஸ்மா

ஹேமா அம்மா : அவரு  வாழ்த்து  சொன்னாரா?

ஹேமா : காலையிலேயே விஸ் பண்ணிட்டாரு மா

ஹேமா அம்மா : சரி.  சாப்டியா?

ஹேமா : இப்ப தான் மா எழுந்தேன் இனிமேல் தான் சாப்பிடணும்

ஹேமா அம்மா : சரி  எங்கயாவது  கூட்டிட்டு போக சொல்லு.

ஹேமா : கோவிலுக்கு கூட்டிட்டு போறேன்னு சொல்லிருக்காரு மா .அப்புறம் ஏதோ சர்ப்ரைஸ்னு சொல்றாரு. என்னன்னு தெரியல

ஹேமா அம்மா : சரி டி. அப்பா  பேசனுமாம்

ஹேமா : குடுமா

ஹேமா அப்பா :  HAPPY  BIRTHDAY  THANGAM 


ஹேமா : தேங்க்யூ பா

ஹேமா அப்பா : காலையிலேயே உன் பேருல அர்சனை பண்ணிட்டு வந்துட்டேன் 

ஹேமா : தேங்க்யூ சோ மச் பா. எங்கப்பா இருக்கீங்க?

ஹேமா அப்பா : வீட்டுல தான்மா

ஹேமா : ஓகே பா. அருண் எப்படி இருக்கான்?

ஹேமா அப்பா : நல்லா இருக்கான் மா. அக்கா  ஃபோன்  பண்ணாலா

ஹேமா : அக்கா இன்னும் கால் பண்ணல பா. பண்ணுவா.

ஹேமா அப்பா : சரி மா. மாப்பிள்ள எங்க?

ஹேமா : அவர் இப்பதான் பா வெளியில போறாரு

ஹேமா அப்பா : சரி மா. போய்  சாப்பிடு .

ஹேமா : சரிப்பா வச்சிடறேன்.

என்று போனை வைத்துவிட்டு தலையை வாரினாள் பின் போனை எடுத்து மொபைல் டேட்டா ஆன் செய்தால் .வாட்ஸ் அப்பில் சென்று பார்க்க பர்த்டே விஷஸ் இருந்தது .அதில் உமா அக்கா, அருண், ரமேஷ் மாமா என்று அனைவரிடமும் இருந்து பர்த்டே விஷஸ் வந்துள்ளது. பின் ஒரு புது நம்பரில் இருந்து மெசேஜ் வந்து இருக்க அவள் உள்ளே சென்று பார்த்தால் அதில் "hi,I am Sekar" என்றும் ஒரு போட்டோவும் இருந்தது. ஹேமா அந்த போட்டோவை லோட் செய்து பார்க்க அதில் அவள் சேகருடன் எடுத்த செல்பி இருந்தது .பின் மனதிற்குள் ஒ இவனா சரி சேவ் பண்ணிக்கலாம் என்று "சேகர் ப்ரோ" என்று பண்ணிக் கொண்டாள். பின் hi,I am hema என்று டைப் செய்து அனுப்பினால். பின் அந்த போட்டோவிற்கு தேங்க்யூ என்று ரிப்ளை செய்தாள். பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்த அனைவருக்கும் நன்றி அனுப்பினாள். அத்துடன் போனை வைத்துவிட்டு ரூமை விட்டு வெளியே சென்றாள்.

ஹாலில் ரகு டிவி பார்த்துக்கொண்டு அமர்ந்திருக்க .ஹேமா அவனைப் பார்த்தாள் ரகு சிரிக்க ஹேமா வெட்கப்பட்டுக்கொண்டே கிச்சனுக்குள் சென்றாள். அங்கே டீ சுட வைத்துக் கொண்டிருக்கும் பொழுது மாடிப்படியிலிருந்து ராஜா உள் பனியனும் கைலியும் மட்டும் கட்டிக்கொண்டு வந்தான். ஹேமா அவனை திரும்பிப் பார்க்க ராஜா சிரித்துக்கொண்டே அவள் உடம்பை ஏக்கத்துடன் பார்த்தான்‌. ஹேமா அவன் சுன்னியை பார்த்தாள்.

ஹேமா : என்ன சார் நல்லா தூங்குனீங்களா?

ராஜா : ரொம்ப நாளைக்கப்புறம் நேத்துதான் நல்லா தூங்கி இருக்கேன்

ஹேமா : நானும் தான் செம வலி உடம்பெல்லாம்

ராஜா : எனக்கும்தான். இப்ப  பரவாயில்லையா?

ஹேமா : பரவால்ல பிரஷ்ஷா இருக்கேன்

ராஜா : உடம்பை பார்த்தாலே தெரியுது

ஹேமா : சீ போடா 

ராஜா : (சிரித்துக்கொண்டே) இன்னைக்கு ஏதாவது கிடைக்குமா

ஹேமா : அடிதான் கிடைக்கும்

ராஜா : உங்களுக்கா ? எனக்கா?

ஹேமா : உனக்கு தான்டா. நேத்து என்ன விடாம அடிசேல்ல

ராஜா : நீங்களும் தான் என் மேல உக்காந்து அடிச்சீங்க

ஹேமா : சீ போடா எப்பவுமே உனக்கு இதான் பேச்சு

ராஜா : ஆமா என்று சொல்ல ஹேமா டீயை பார்க்க திரும்பினாள். அப்போது ராஜா திடீரென அவள் குண்டியில் தட்டிவிட்டு ஓடினான். ஹேமா சற்று அதிர்ச்சியாகி திரும்பிப்பார்க்க ராஜா ஓடிக்கொண்டிருந்தான். பின் திரும்பி "படவா" என்று சிரித்துக்கொண்டாள்.


பின் டீயை இரண்டு கிளாசில் எடுத்துக்கொண்டு ஹாலுக்கு சென்றால். அங்கே ரகுவிடம் ஒரு கிளாசை கொடுப்பதற்கு ஹேமா குனிய அவள் பிரா போடாத இரண்டு முளையை ரகு பார்த்துக்கொண்டான். அவனுக்கு தடி விரைக்க ஆரம்பித்தது

[Image: main-qimg-78c1ab00c7740985549cd57e2628a2f4]

பின் ஹேமா அவன் பக்கத்தில் அமர்ந்தாள். இருவரும் டீ குடித்துக் கொண்டிருக்க குளித்துமுடித்து பத்மாவதி வந்தாள்.‌ "என்னமா எழுந்துட்டியா?" என்று ஹேமாவை பார்த்து கேட்டாள்.

ஹேமா : இப்ப தான் அத்த எழுந்தேன்

பத்மாவதி : இப்போ தலைவலி பரவால்லைம்மா?

ஹேமா : பரவால்ல சரியாயிடுச்சு அத்த

பத்மாவதி : நேத்து திருவிழா நல்லா இருந்துச்சு நீயும் வந்திருக்கலாம்

ஹேமா : விடுங்க அத்தை நான்தான் முதல் நாள் திருவிழா பாத்துட்டேன்ல

பத்மாவதி : நாங்க முதல் நாள் திருவிழா பார்க்கல அதனாலதான் நேத்து போய் பார்த்துட்டு வந்துட்டோம்

(ரகுவுக்கு தூக்கிவாரிப்போட்டது)

ரகு : என்னம்மா சொல்றீங்க முதல் நாள் திருவிழா பாக்கலையா?

பத்மாவதி : ஆமாடா

ரகு : ஏன் மா?

பத்மாவதி : நீ பசங்க கூட போயிட்ட எனக்கு கால் வலிக்க ஆரம்பிசிடுச்சி. அதான் நானும் அப்பாவும் வீட்டுக்கு வந்துட்டோம் .ஹேமாவும் ராஜாவும் தான் நைட்டு திருவிழா முடிஞ்சி வந்தாங்க

ரகு : அப்படியா ஹேமா?

ஹேமா : ஆமாங்க அத்தை மாமா போயிட்டாங்க அப்புறம் நாங்க கொஞ்ச நேரம் நின்னுட்டு போயிட்டோம்

ரகு : எங்க போனீங்க?

ஹேமா : சாரி... சாரி.... வந்துட்டோம்

ரகு : எப்ப வந்தீங்க?

ஹேமா : சரியா தெரியல 11 மணி இருக்கும்

ரகு : சரி சரி என்று சொல்லிவிட்டு.டிவியை பார்த்தான் ஆனால் அவன் மனதிற்குள் "என்னடா இது அம்மா அப்பா கூட இவங்கள விட்டுட்டு வந்தோம் நினைச்சா. அவங்க ரெண்டு பேரும் இவங்கள தனியா விட்டுட்டு வந்திருக்காங்க. ஒருவேளை அதுக்கப்புறம்தான் ராஜா ஹேமாவை "சச்ச" அப்படி எல்லாம் இருக்காது அவங்க திருவிழா பார்த்துட்டு நேரா வீட்டுக்கு தான் வந்து இருப்பாங்க" என்று அவன் மனதிற்குள் பேசிக்கொண்டும் மனதை சமாதானப்படுத்திக் கொண்டும் இருந்தான்.ஆனால் பாலா சொன்னதில் இருந்து ராஜா வை நோட்டம் விட வேண்டும் என்று ரகு தீர்மானித்திருந்தான்‌. இவன் மனதில் யோசித்துக் கொண்டிருக்க கையில் போனும் மற்றொரு கையில் டீ கிளாஸ்வும் எடுத்துக்கொண்டு கிச்சனிலிருந்து ராஜா வந்தான். வந்தவன் நேரே கீழே அமர்ந்தான். அவன் டீயை குடித்துக் கொண்டே போனை நோண்டிக்கொண்டிருந்தான். ரகு அவனை நோட்டமிட்டுக் கொண்டு அவன் மொபைலை வாங்கி செக் செய்ய வேண்டும் என்று முடிவு செய்தான். பின் அவன் மொபைலை எடுத்து அதில் யாருக்கோ ஃபோன் செய்வதுபோல் பாவனை செய்துவிட்டு "ச்சே லயனே கிடைக்க மாட்டேங்குது" என்று சொல்லிவிட்டு ராஜா உன்னோட ஃபோன் குடு பாலாக்கு ஃபோன் பண்ணிட்டு தரேன் என்று கேட்க அவன் ஹோம் பட்டனை அமுக்கி விட்டு சாதாரனமாக ரகுவிடம் கொடுத்தான். ரகு அவன் மொபைலை பார்த்து பாலா நம்பரை டைப் செய்து கொண்டே எழுந்து கிச்சன் வழியாக பின் புறத்திற்கு சென்றான். பின்புறத்திற்கு சென்று அவன் டயல் செய்த எண்னை அழித்துவிட்டு ராஜாவின் கால் ஹிஸ்டரியை செக் செய்தான். அதில் புதிதாக எந்த நம்பரும் வரவில்லை நான்கு நாட்களாக சேகர், சுரேஷ், குமார் மற்றும் ரகு அண்ணன் என்று இருந்தது .அதை பார்த்துவிட்டு அவனுடைய மெசேஜை செக் செய்தான் அதில் அவனுடைய பிரண்டுக்கு மெசேஜ் செய்திருந்தான் .அப்போது ரகு அவனது மனதிற்குள் "இவன் ஃபோன்லயும் ஒன்னும் இல்ல ஹேமா போன்லயும் ஒன்னுமில்ல நம்ம தேவையில்லாம இவங்க ரெண்டு பேரையும் சந்தேகப்படுரோமோ என்று மனதில் நினைத்துக் கொண்டான். சரி ஹேமாவை கடைசியாக ஒரு செக் செய்யலாம் என்று மனதில் முடிவு செய்துவிட்டு‌ திரும்பினான்.

ஹேமா கிச்சனுக்குள் ஃபோனுடன் வந்தாள் கிளாசை சிங்கிள் போட்டு விட்டு மாடிப்படி பக்கத்தில் இருக்கும் துணி வாளியை எடுத்துக் கொண்டு மாடிக்கு செல்வதை ரகு பார்த்து கொண்டிருந்தான்.

பின், ராஜா போனிலிருந்து பாலாவுக்கு போன் செய்தான். ரிங் அடிக்க பாலா அட்டென்ட் செய்தான்.

ரகு : ஹலோ

பாலா : யாரு?

ரகு : டேய் நான்தான்டா ரகு .என்னோட ஃபோன்ல கால் போகல அதான் ராஜா போல இருந்து கூப்பிடுறேன்.

பாலா : சொல்லுடா

ரகு : மச்சான் உன்னோட பைக்கு தேவைப்படுது டா.நைட் திருப்பிக் கொடுத்துருவேண்டா

பாலா : சரிடா எங்க போற?

ரகு : பொள்ளாச்சி போறேண்டா

பாலா : சரி நான் கறிக்கடையில கறி வாங்கிட்டு நிக்கிறேன். வீட்ல குடுத்துட்டு வந்து வண்டிய தரேன் டா.

ரகு : ஓகே மச்சான் தேங்க்ஸ்டா

பாலா : ஓகேடா.

பின் ரகு வீட்டிற்குள் சென்று ஃபோனை ராஜாவிடம் கொடுத்துவிட்டு ரூமுக்குள் சென்றான். சிறிது நேரம் கழித்து டவலை எடுத்துக் கொண்டு வெளியே வந்து குளிக்கச் சென்றான். 20 நிமிடங்களுக்குப் பிறகு குளித்து முடித்துவிட்டு அவன் வெளியே வந்தான் .ரூமுக்கு சென்று டிரெஸ்ஸை மாற்றிவிட்டு கிச்சனுக்குள் வந்தான். அங்கே பத்மாவதி பாத்திரம் கழுவிக் கொண்டிருந்தாள் .

ரகு : அம்மா ஹேமா எங்க?

பத்மாவதி : துணி காயப்போட மேல போனா டா இன்னும் வரல?

ரகு : ராஜா எங்க ஹால்ல காணோம்?

பத்மாவதி : அவனும் மேல தான்டா போனான். 

ரகு : மேலயா?

பத்மாவதி : ஆமாடா என்று சொல்லிவிட்டு ஹாலுக்கு சென்றாள்.ரகு ரெண்டு பேரும் மேல என்ன பண்றாங்க? என்று தனக்குத்தானே பேசிக்கொண்டு படியில் மெதுவாகக் கால் வைத்து இரண்டு படியேறினான். மேலே கட்டில் சத்தம் "கிர்க் கிர்க்" என்று கேட்டது.மேலும் படியேறி மேல போக பார்க்க அதற்குள் வெளியே "கீங் கீங் கீங்" என்று பைக் ஹாரன் சவுண்ட் கேட்டது. ஹாலில் இருந்து "ரகு பாலா வந்திருக்கான் பாரு" என்று பத்மாவதி சொல்ல, "பைக் எடுத்துட்டு வந்திருக்கான் போல" என்று பேசிக்கொண்டு வாசலுக்குச் சென்றான், வாசலில் பாலா பைக் வைத்துக் கொண்டு நின்றான்,

பாலா : இந்தா மச்சான் வண்டி

ரகு : தேங்க்ஸ்டா

பாலா : எதுக்குடா பொள்ளாச்சி போற?

ரகு : கேக் வாங்கடா

பாலா : யாருக்குடா பர்த்டே?

ரகு : ஹேமாவுக்கு டா

பாலா : சூப்பர்டா என்னோட விஷ்ஷஸ் சொல்லிடு

ரகு : டேய் ஈவினிங் தான் கேட் கட். நீயும் வா நம்ம பசங்களை கூட்டிட்டு வா

பாலா : ஓகேடா அப்ப ட்ரீட் உண்டுதானே

ரகு : இன்னைக்கு என்னோட ட்ரீட் கவலையே படாதே

பாலா : அப்போ ஓகேடா பசங்கள கூட்டிட்டு வந்துடறேன்

ரகு : சரிடா என்று அவனை அனுப்பி வைத்துவிட்டு வீட்டிற்குள் மீண்டும் சென்றான். பைக் சாவியை சோபாவில் போட்டுவிட்டு மாடிக்கு சென்றான். மாடிக்கு சென்று உள்ளே பார்க்க ராஜா கைலியை கட்டிக் கொண்டிருந்தான்.

ரகு : ஹேமா எங்க டா

ராஜா : (சற்று பதட்டத்தில்) அண்ணி... அண்ணி இப்ப தான் கீழ போறாங்க

ரகு : கீழயா???

ராஜா : ஆமா ணா

ரகு கட்டிலை பார்க்க அது அலங்கோலமாக கிடந்தது. அதை பார்த்துவிட்டு " நீ மேல என்ன பண்ற?" என்று கேட்டான்.

ராஜா : நாளைக்கு மறுநாள் காலேஜ்ல, அதான் புக்ஸ், பிரண்டு கொடுத்த ப்ராஜக்ட்  எல்லாத்தையும் எடுத்து வச்சுட்டு இருக்கேன்.

ரகு : சரி சரி என்று சொல்லிவிட்டு கீழே சென்றான். கீழே சென்று ரூமில் பார்க்க ஹேமாவை காணவில்லை மீண்டும் பத்மாவிடம் வந்து "ஹேமா எங்கம்மா? 

மேலையும் காணோம்"

பத்மாவதி : இப்பதாண்டா குளிக்க போனா

ரகு : குளிக்கப் போய்டாலா.....

பத்மாவதி : ஆமா டா

ரகு : சரி சரி

பத்மாவதி : ஏன்டா தேடுற?

ரகு : கோயிலுக்கு போகணும்னு சொல்லி இருந்தேன் அதான் சீக்கிரம் கிளம்புனு சொல்றதுக்கு தேடுனேன்.

பத்மாவதி : சாப்பிட்டு கூட்டிட்டு போடா

ரகு : சரி மா.

அதே நேரம் பார்த்து மோகன் கிச்சனுக்குள் வந்து "பத்மா நான் போய் கறி வாங்கிட்டு வந்துடுறேன் சிக்கனா மட்டனா" என்றார்.

பத்மாவதி : சிக்கன் ஒரு கிலோ மட்டன் அரை கிலோ வாங்கிக்கோங்க

மோகன் : சரி மா நான் கிளம்புறேன் என்று சொல்லிவிட்டு கிளம்பினார்.
[+] 3 users Like Karthik_writes's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.


Messages In This Thread
RE: என் மனைவி பத்தினி (Exclusive) - by Karthik_writes - 15-03-2024, 08:01 PM



Users browsing this thread: 9 Guest(s)