Adultery தனி தீவில் ஜோதிகா
#11
அதன் பின் அந்த நீக்ரோ கரைக்கு வந்து அழுது கொண்டே இருந்தான் .ஜோதிகாவும் ஒரு பக்கம் அழுது கொண்டே இருந்தா 

நேரம் ஆகி கொண்டே இருந்தது கிட்ட தட்ட இருட்டி விட்டது அதாவது இரவு ஆகி விட ஜோதிகாவுக்கு ரொம்பவே பயமாகி விட்டது .அவ போயி மைக்கேல் கிட்ட கேட்டா சார் என்ன ஆச்சு சார் இன்னும் யாரும் வரல 

மேடம் தெரியல மேடம் பொதுவா ஒரு 2 மணி நேரத்துல வந்துடுவாங்க ஒரு வேல பிளைட் விழுந்தா திசை அவங்களுக்கு தெரியாம இருக்கலாம் அது மட்டும் இல்லாம பிளைட் அந்த கரை க்கு கொஞ்சம் முன்னால விழுந்து இருக்கு நாம மட்டும் தான் இந்த கரை ஓரம் ஒதுங்கி இருக்கோம் 

சார் இப்போ என்ன பண்றது 

மேடம் முதல நீங்க பதறாம இருங்க நான் போயி ஏதாச்சும் புட் ஒதுங்கி இருக்கான்னு  
நான் போயி பாக்குறேன்னு அந்த வெள்ளை காரன் போனான் அந்த பக்கம் நீக்ரோ அழுது கிட்டே இருந்தான் 

அவனை பாக்க ரொம்ப பாவமா இருந்தது சரி சமாதானம் பண்ணுவோம் என போயி அவன் கிட்ட சார் அழுகாதீங்க என சமாதானம் சொல்ல அவன் கோபமா கத்தினான் லீவ் மி அலோன் என ஜோதிகாவும் சரி என அவனை விட்டு தள்ளி போனா
[+] 4 users Like jakash's post
Like Reply


Messages In This Thread
RE: தனி தீவில் ஜோதிகா - by jakash - 10-03-2024, 06:20 AM



Users browsing this thread: 6 Guest(s)