Incest மாற்றான் தோட்டத்து மல்லிகை
#84
சரி,…. உங்க ப்ரொமோஷன் முக்கியம். பொங்கல் வருஷா வருஷம் வரும். நீங்க இங்கேயே இருங்க. நான் மட்டும் போய்ட்டு, பூமா ஸ்வீட் செஞ்சு வச்சிருப்பா, அதை உங்களுக்காக வாங்கிட்டு வர்றேன். என்னை பஸ் ஏத்தி மட்டும் விட்டுடுங்க.”

“ம்,… நீயே ஸ்வீட்தான். எனக்கு இன்னொரு ஸ்வீட் எதுக்கு?”

“ஐய்யே!!! வழியுது துடைச்சுக்கோங்க.” என்று சொல்லி களுக் என்று சிரித்தேன்.

சென்னை சில்க்ஸ் சென்று, நான் வேண்டாம் வேண்டாம் என்று சொல்ல, பத்தாயிரம் ரூபாயில் எனக்காக நான் விரும்பிய கலரில், டிசைனில் பட்டுப் புடவை எடுத்து பொங்கல் பரிசாகக் கொடுத்தார். மேலும் நான் விரும்பிய புடவைகளையும் எடுத்துக் கொடுத்தார்.

பூமாவுக்கும் அதே விலையில் நல்லதாக ஒரு பட்டுப் புடவை என் செலக்ஸனில் எடுத்துக் கொடுக்கச் சொல்லி பேக் செய்தார். நான் என் ஆசைப்படி பூர்ணிமா கட்டினால் அழகாக இருக்குமென்று சில புடவைகளை எடுத்தேன்.

“எதுக்குங்க எனக்கு புடவை எல்லாம். பூமாவுக்கு மட்டும் எடுங்க. எனக்கு அவர் அங்கே எடுத்து வச்சிருப்பார்.”

“பரவாயில்லை விமலா. இந்த அண்ணன் என் அன்பு தங்கச்சிக்கு ஒரு பட்டுப்புடவை எடுத்துக் கொடுக்கக் கூடாதா? எனக்கும் புடவை எடுத்துக் கொடுக்க உரிமை இருக்கு விமலா.”

நான் அவரை முறைக்க, அதைப் பார்த்த ராகவன், ”என்ன முறைக்கிறே?”என்று கேட்டார்.

“எனக்கு இப்படி ஒரு அண்ணன் வாய்ச்சதுக்கு நான் போன ஜென்மத்துல புண்ணியம் செஞ்சிருக்கணும்.” என்று சொல்லி அவரை இழுத்து அவர் கன்னத்தில் முத்தமிட்டேன்.

நான் ஊருக்கு கிளம்பும் போது எனக்கு வேண்டியதை எல்லாம் வாங்கிக்கொடுத்து காரில் கோயம் பேடு வரை வந்து ட்ராப் செய்தார்.

ஒரு இரண்டு மணி நேரம் பஸ் பிடிப்பதற்காக ஆங்கே இங்கே என்று அலைந்து போராடினோம். கோயம்பேடு பஸ் நிலையத்தில் பஸ்ஸே ஏற முடியவில்லை. அவ்வளவு கூட்டம். ட்ரெயின் சொல்லவே முடியாது.

“என்னண்ணா ஊருக்குப் போகலாமுன்னு ஆசையா இருந்தா, பஸ் கிடைக்க மாட்டேங்குது. டைம் வேற ஆய்டுச்சு. இனி மேல் பஸ் கிடைச்சு, நான் எப்ப ஊருக்கு போறது.”

அந்த நேரம் பார்த்து, என் கணவரிடமிருந்து கால் வர, ஆன் செய்து பேசினேன்.

“சொல்லுங்க.”

“கிளம்பிட்டியா?”

“இன்னும் கிளம்பலைங்க. பஸ் கிடைக்கலை. என்ன பண்றதுன்னு தெரியலை.”

“ நீ தனியாவா வர்றே?”

“நான் தனியா வர அண்ணன் விடுவாரா? பக்கத்துலதான் இருக்கார். போனை அவர் கிட்டே கொடுக்கட்டுமா?”

“ம்,..”

“இந்தாங்கண்ணா அவர்தான் பேசுறார்.”

“வணக்கம் கனேஷ். விமலா ஊருக்கு வர ரொம்ப ஆசைப் பட்டா. ஆனா, பஸ்தான் கிடைக்கலை. நான் கூட வந்தாலும் எப்படியாவது பஸ் பிடிச்சு ரெண்டு பேரும் சேர்ந்து நைட்டோட நைட் அங்க வந்துடுவோம். ஆனா, என்னால விமலா கூட வர முடியாதபடிக்கு வேலை வச்சிட்டாங்க. விமலாவும் தனியா வர முடியாது. அது சரி, அங்கே பூமா எப்படி இருக்கா? “

“நல்லாதான் இருக்கா. நான் இப்போ வெளியே இருக்கேன். வீட்டுக்கு போய் அவளைப் பேசச் சொல்லவா?”

“அதெல்லாம் ஒன்னும் வேணாம். நீங்க தான் எப்பவும் அவ பக்கத்திலயே இருக்கீங்களே. அப்புறம் என்ன? இஷ்ட காம பூஜை பண்ணிட்டதாலே, நீங்களும் அவளுக்கு புருஷன் மாதிரிதான். பூமாவால மறக்க முடியாத மாதிரி, நீங்க ரெண்டு பேரும் பொங்கலை அங்கே சிறப்பா கொண்டாடுங்க. நாங்க இங்கே கொண்டாடுறோம். அடுத்த பொங்கல் பண்டிகையை ஒன்னா சேந்து கொண்டாடுவோம்.”

“சரிங்க, போனை விமலா கிட்டே கொடுங்க.”

போனை ராகவன் என்னிடம் கொடுத்தார்.


“பஸ் கிடைக்காம கஷ்டப்பட்டு வந்து பொங்கல் கொண்டாடிட்டு திரும்பவும் சென்னைக்கு போக உனக்கு பஸ் கிடைக்கறது கஷ்டம்தான். எதுக்கு அலைச்சல்?. அங்கதான் உன் மனசுக்கு பிடிச்ச அண்ணன் அங்கே இருக்காரே. அவரோட சேந்து சந்தோஷமா பொங்கல் பண்டிகையை கொண்டாடு. இங்கே பூமாவும் நானும் சேர்ந்து கொண்டாடறோம். இல்லே வர்றதுன்னாலும், உன் அண்ணனை பஸ் ஏத்தி விடச் சொல்லி பத்திரமா ஊருக்கு வா.”
“எனக்கு ரெண்டு மனசா இருக்குங்க. பொங்கல் பண்டிகை அதுவுமா அண்ணனுக்கு இங்கே வேலைன்றதாலே பாவம் இங்கே தனியா இருப்பார். அவரை விட்டுட்டு நான் சேலம் வரலாம்ன்னாலும் எனக்கு பஸ் எதுவும் கிடைக்கல. தனியார் பஸ்ல எக்கச் சக்கமா பணம் கேட்கிறான். பணத்தை பஸ் காரனுக்கு கொடுக்கறதுக்கு இங்கேயே நானும் அண்ணனும் சந்தோஷமா பொங்கல் பண்டிகையை கொண்டாடலாம். உங்க கூடவும் சேர்ந்து பொங்கல் பண்டிகையை கொண்டாடணும்னு ஆசை இருக்கு. என்ன செய்யறதுன்னு தெரியலே. ஒரே குழப்பமா இருக்கு”
“நீ ஒன்னும்கவலைப் படாதே விமலா. மனசுல எதையும் போட்டு குழப்பிக்காதே. ஒரே மனசா அங்கேயே இருந்துடு. இதோ பூமாகிட்டே கொடுக்கறேன்.

“அக்கா”

“பூமா,…. என்னால ஊருக்கு வர முடியலைடி. பஸ் எல்லாம் கூட்டமா இருக்கு. ட்ரெயினும் கிடைக்கல. நான் என்ன பண்ணட்டும்?!!”
“என் அண்ணனுக்கு வேண்டியதை எல்லாம் செஞ்சு போட்டு, நீ ஒரு பொண்டாட்டியா அவரை எப்படி கவனிச்சுக்குவியோ அப்படி கணேஷ் அண்ணனை நான் கவனிச்சுக்கிறேன். அதான் எங்களுக்குள்ள இஷ்ட காம பூஜையை செஞ்சு வச்சிட்டீங்களே. அப்புறம் என்ன? கவலைப்படாம, அவரோட சேந்து சந்தோஷமா பொங்கலைக் கொண்டாடிட்டு, அடுத்த வாரம் வெள்ளிக்கிழமை வழக்கம் போல வாங்கக்கா.”
“சரி,… பூமா.”
“போனை அவர்கிட்டே கொடுங்கக்கா.” பூர்ணிமா சொன்னபடி போனை ராகவன் அண்ணனிடம் கொடுத்தேன்.
“என்னங்க,… உங்களுக்கும் இங்க வர முடியாதபடிக்கு வேலை. அக்காவாலேயும் வர்றதுக்கு பஸ்ஸோ ட்ரெயினோ கிடைக்கல. என்ன பண்றது?!! அக்கா வருத்தப்படாத மாதிரி அதையும் இதையும் வாங்கிக் கொடுத்து, அவங்களை சந்தோஷப்படுத்தி, அவங்களோட சந்தோஷமா அங்கேயே பொங்கலைக் கொண்டாடுங்க. அண்ணன் உங்க இடத்துலே இருந்து இங்கே எனக்கு வேணும்கிறதை எல்லாம் கொடுத்து நல்லா பாத்துக்கறார். அதனால என்னைப் பத்தின கவலை வேண்டாம். சரி,… போன வச்சிடட்டுங்களா”

“ம்,…”
ஊருக்கு போக முடியாத வருத்தத்தில் நான் இருக்க, என்னை சந்தோஷப்படுத்தும் விதமாக ராகவன் அண்ணா என்னை பார்க் பீச் என்று கூட்டிக்கொண்டு போனார். புடவைக்கான ஜாக்கெட்டுகளை ஒரு நல்ல டைலரிடம் தைக்க்க் கொடுத்தோம். அவை எல்லாம் நாளைக்குள் வந்து விடும்.


போதும் போதும்கிறவரை ஊரை சுற்றி விட்டு, அம்பத்தூர் கெஸ்ட் ஹவுஸ் வந்தோம்.

மேல் போர்ஷனுக்கு சென்று, முகம் கை கால் கழுவி விட்டு லக்கேஜ் பையை திறந்து அதிலிருந்து ஊருக்கு எடுத்துப் போவதற்காக எடுத்து வைத்திருந்த துணி மணிகளை எடுத்து மடித்து வைத்துக் கொண்டிருந்தபோது, ராகவன் அண்ணா என் பின்னால் வந்து நின்றார். எதேச்சையாக திரும்பிப் பார்த்த நான் யாரோ நிற்கிறார்கள் என்று பயந்து, பின் சுதாரித்து, “என்ன இது. சொல்லாம கொள்ளாம இப்படியா திடு திப்புன்னு வந்து நிக்கிறது. நான் யாரோ என்னவோன்னு பயந்து போய்ட்டேண்ணா.”

“நான் இருக்கிறப்ப உனக்கு எதுக்கு பயம். வேற யார் இங்கே வருவா? அது சரி. நான் பொங்கலுக்கு எடுத்து கொடுத்த புடவையை கட்டிகிட்டு வாயேன். எப்படி இருக்குன்னு பாக்கலாம்.”

“இப்பவே கட்டி காமிக்கணுமா. அதுதான் பொங்கலுக்கு கட்டப் போறேனே? அப்ப பாத்துக்கோங்களேன்.”

“அது வரைக்கும் பொறுமை இல்ல விமலா. உனக்காக நான் அஞ்சு புடவை வாங்கிக்கொடுத்திருக்கேன். அஞ்சு புடவையையும் அஞ்சு நாள் பொங்கலுக்கு நீ கட்டணும். இப்ப ஒரே ஒரு புடவை கட்டிகிட்டு வா. “

“நான் உள் ரூமுக்கு போய் கட்டிகிட்டு வர்றேன். நீங்க இங்கயே நல்ல பிள்ளையா உக்கார்ந்திருக்கணும். வர வர உங்க அட்டகாசம் தாங்க முடியலே. முன்னாலே கை வைக்கிறதும், பின்னாலே கை வைக்கிறதும், இழுத்துப் பிடிச்சு வாயோட வாய் வச்சு கிஸ் அடிக்கிறதும். ரொம்பத்தான் தைரியம் உங்களுக்கு. நான் இன்னொருத்தரோட பொண்டாட்டிங்கறதே உங்களுக்கு மறந்து போச்சு.”

“ நீ என் லவ்வர்தான்டி நீ. அப்புறம் என்ன? நான் என் லவ்வரை என்ன வேணும்னாலும் செய்வேன்.”

“ம்,…செய்வீங்க,... செய்வீங்க. பூமாவோட சேர்த்து எத்தனை லவ்வர் உங்களுக்கு?”

“அந்த லவ் அந்த வயசுல. இந்த லவ் இந்த வயசுல. ரெண்டு லவ்வர்தான்.”

“இன்னொருத்தன் பொண்டாட்டியை லவ் பண்றதும் இல்லாம, அவளை அவ புருஷன் அனுமதியோட ஓக்க ஆசைப்படற உங்களை,...உங்க பூலை,...”

ஏதோ புரிந்தவராக, ”ஏய்,...என்ன சொன்னே?,...என்ன சொன்னே?,...!!"

"என்னவோ சொன்னேன். சரி, இங்கேருந்து போங்க. புடவை கட்டிகிட்டு வர்றேன்.”

“அதெல்லாம் போக மாட்டேன். இன்னைக்கு எனக்கு முன்னாலேதான் நீ புடவை கட்டுற.”

“ஐயோ!!,... சொன்னா கேளுங்க. புடவை கட்ட, நான் இப்ப போட்டிருக்கிற ஜீன்ஸ், டீ சர்ட் எல்லாத்தையும் அவுத்தாகணும். அப்படியே கட்ட முடியாது.”

“சரி, எல்லாட்தையும் அவுத்து போட்டுட்டுதான் புடவை கட்டேன். நான் பாக்காததை அப்படி என்னதான் மூடி மூடி மறைச்சு, பொத்தி பொத்தி வச்சிருக்கிறேன்னு நானும் பார்க்கிறேன்.”

“எல்லாம் நீங்க பாத்ததுதான்.” என்று சொல்லி ,’களுக்’ என்று சிரித்தேன்.

“ஏன் விமலா சிரிக்கிறே?”

“இல்லே,... கிளி மாதிரி பொண்டாட்டி இருந்தாலும், குரங்கு மாதிரி இருக்கிற வப்பாட்டிகிட்டேதான் மனசு அலை பாயும்னு சொல்றது சரியாத்தான் இருக்கு. உங்க கண்ணுக்கு நான் அழகா தெரியறேன். என் வீட்டுக்காரருக்கு உங்க பொண்டாட்டி அழகா தெரியறா. அதை நினைச்சு சிரிச்சேன்.”

“அது இயற்கைடி. அது போகட்டும். என் செல்லம் இல்லே. இந்த அண்ணன் மேலே அன்பு இருந்தா என் முன்னாலே ட்ரெஸ் மாத்து. இல்லைண்ணா மாத்தமுடியாதுன்னு சொல்லிடு. நான் கீழே போறேன்.”
[+] 2 users Like monor's post
Like Reply


Messages In This Thread
RE: மாற்றான் தோட்டத்து மல்லிகை - by monor - 09-03-2024, 09:38 PM



Users browsing this thread: 3 Guest(s)