Fantasy ⭐♥️காற்றாய் வந்த காத்தவராயனின் ◉⁠‿⁠◉ மோகதாபம்♥️⭐
பாகம் - 49

நிகழ் காலம்

ஆராதனாவின் வெண்ணிலவு வாய்க்குள் அனுவின் எச்சில் தேனாய் இனித்தது.அதே போல அனுவின் வாயில் காத்தவராயன் நாக்கை விட்டு முத்தம் கொடுத்த போது ஆராதனாவின் எச்சில் சுவை தெரிய ,அது முன்னாடி காத்தவராயன் முத்தம் கொடுத்த சுவையை விட பன்மடங்கு அதிகமாக தெரிந்தது.

அந்த சுவைக்கு அடிமையான‌ அனு அவன் தலையை அழுத்தி பிடித்து அனு உறிஞ்சி சுவைத்தாள்.

புணர்ந்து முடித்து பிறகு அறிவின் உடலில் இருந்து பிரிய நேரம் ஆகி கொண்டு இருப்பதை உணர்ந்த காத்தவராயன்,அனுவின் முத்தத்தை நிறுத்தாமல் பறந்து கொண்டே வீடு வந்து சேர்ந்தான்.
அனுவை கட்டிலில் கிடத்திய உடனே அறிவின் உடம்பில் இருந்து காத்தவராயன் ஆவி வெளியே வந்தது.அறிவு சுருண்டு மெத்தையில் விழுந்தான்..ஆராதனாவுக்கு கொடுத்த முத்தமும் நின்று விட்டது.சுய நிலைக்கு வந்த உடன் தன் பக்கத்தில் படுத்து இருந்த பிரவீனை தரதரவென பிடித்து வெளியே தள்ளினாள்.

உடம்பில் துணி இல்லாமல் இருந்த பிரவீன்"ஆரு...என்னோட லுங்கி கொடு..."

ஆராதனா திரும்பி சென்று அவன் லுங்கியை எடுக்க,அவளின் கொழுத்த குண்டி சதைகளை பார்த்து அவனுக்கு எச்சில் ஊறியது.

அவன் லுங்கியை எடுத்து வ
ஆராதனா வீசிஎறிய,

"சூப்பரா இருந்துச்சு ஆரு,இன்னொரு முறை டிரை பண்ணலாமா"என கேட்டான்.

உடனே ஆராதனா கோபமாக கதவை அறைந்து சாத்தினாள்.

"ச்சே..!இந்த ஆம்பளங்களே இப்படி தான்..ஒரு பெண் கொஞ்சம் தடுமாறினா போதும்,உடனே சந்தில் சிந்து பாடிடுறாங்க..!"என ஆராதனா முனகுவதை கதவுக்கு பின்னாடி இருந்து பிரவீன் கேட்டு விட்டான்.

ஜன்னல் வழியே பிரவீன் எட்டி பார்த்து கொண்டே"ஆனா ஆரு...ஊசி இடம் கொடுக்காமல் நூல் எப்படி நுழையும்"என அவன் கேள்வி கேட்க..

"இன்னும் நீ போலயாடா..",ஆராதனா கோபத்தின் உச்சிக்கே சென்று விட்டாள்.

"எப்படி போக முடியும் ஆரு..!தங்க விக்ரகம் மாதிரி நீ இருக்கும் போது உன் நிர்வாண தரிசனத்தை அணு அணுவாக பார்த்து ரசித்து கொண்டு இருக்கிறேன்.."

ஜன்னலை அவசரமாக மூடிய ஆராதனா,பாத்ரூம் சென்று தலையில் கை வைத்து அமர்ந்தாள்.

கொஞ்ச நேரம் முன்பு நடந்தவற்றை எல்லாம் நினைக்கும் பொழுது அவளுக்கு ஒரு பக்கம் சிரிப்பும்,உடனே அழுகையும் வந்தது..

நான் ஊரில் இருந்து வரும் பொழுது நன்றாக தானே இருந்தேன்.எப்படி வீட்டுக்கு வந்த உடனே இந்த காமஉணர்வு வந்தது..ராம கோபாலன் கொடுத்த சுகம் தான் என்னை இவ்வாறு தூண்டியதா..இதையே சாக்காக வைத்து பிரவீன் வேறு என்னிடம் முறை தவறி நடந்து விட்டானே..!எப்படி நான் அவனுக்கு இலகுவாக இணங்கினேன்...!எப்படி நாளை அவன் முகத்தில் விழிப்பேன்...!

மடமடவென தண்ணீர் மொண்டு தன் மேனி மீது ஊற்றினாள்.

"ஆனா பிரவீனுக்கு முன் என்னை யாரோ தொட்டது போல இருந்ததே..!அதனால் தானே நான் பிரவீனை அனுமதிக்க நேர்ந்தது..!இது கனவா இல்லை நிஜமா..! என தன்னை தானே கிள்ளி பார்த்தாள்.

அவள் கிள்ளியது வலிக்க"ஆ"என கத்தினாள்..

இது நிஜம் தான்.மேனியில் சில காயங்கள் இருப்பதை பார்த்து"இது பிரவீனால் உண்டான காயங்கள் அல்ல..கண்டிப்பாக வேறு என்னமோ இருக்கு.."என நினைத்தாள்.காற்றின் ஸ்பரிசத்தை நினைத்து பார்க்க அவள் உடம்பு சிலிர்த்தது..

கூந்தலை அள்ளி முடிந்து விட்டு,மடமடவென மீண்டும் தண்ணி அள்ளி அள்ளி மேலே ஊற்றி கொள்ள தேகத்தில் உண்டான அனல் குறைந்தது..

ஏதோ காற்று போல என்னை வந்து தொட்டதே அது என்ன என்று புரியாமல் யோசித்து தலைவலிக்க,அப்படியே தலையை பிடித்து கொண்டு உட்கார்ந்து விட்டாள்..

டவலால் துடைத்து கொண்டு,வெளியே வந்து சூடாக ஒரு காஃபி போட்டு குடிக்க இதமாக இருந்தது..

யோசிக்க யோசிக்க ஒன்றும் புரியவில்லை..

கடைசியில் குழப்பத்துடன்  ஆராதனா தூங்கி போனாள்.

அவள் கேள்விக்கான விடை சென்னையை நோக்கி அவளை சந்திக்க வந்து கொண்டு இருந்தது..

[Image: Snapinsta-app-430597427-1834231980410103...n-1080.jpg]

[Image: Megha-Akash-50827286152-cropped.jpg]

மன்னர் காலம்..

பொழுது புலர்ந்து விட்டு இருந்தது..
காத்தவராயன் மற்றும் மதிவதனி அரண்மனை திரும்பி விட்டு இருந்தார்கள்.காத்தவராயன் இரவு நடந்த நிகழ்ச்சிகளை ஒவ்வொன்றாக அசை போட்டு கொண்டு இருந்தான்.இன்னும் மதிவதனியின் நறுமணம் அவன் உடம்பில் வீசி கொண்டு இருந்தது.

பார்ப்பதற்கு பஞ்சு போல் இருந்தாலும்,உடம்பில் தான் என்ன வலு இருக்கு..என்ன வேகமாக ஓத்தாலும்,சரிக்கு சமமாக இடுப்பை ஆட்டினாளே..கண் மூடி நேற்று நடந்ததை ரசித்து கொண்டு இருந்தான்.அவன் குஞ்சு அணிந்து இருந்த ஆடைக்குள் லேசாக தலை தூக்கியது..காத்தவராயன் அதை கையால் அழுத்தி கொண்டே,இந்த குஞ்சுக்கு சரியான அதிர்ஷ்டம் தான்.என்ன அழகான புண்டையில் இரவு உள்ளே போய் வந்தது.."என அதை நீவி விட்டான்..மதிவதனி கீழ் இதழால் இந்த குஞ்சுக்கு கிடைத்த சுகம் போல,மேல் இதழ்களாலும் கிடைத்தால் எப்படி இருக்கும் என அவன் நினைத்து பார்க்க அவன் குஞ்சு கைகளில் துடித்தது..பொறு பொறு ... அதுக்கும் காலம் வாய்க்கும் என அவன் குஞ்சின் தலையில் செல்லமாக தட்டினான்.

மகேந்திரபுரியில்,
      மன்னர் கூறிய வார்த்தைகளை கேட்டு அதிர்ந்த அமைச்சர்,"மன்னா,நாமே மாயமலை மீது போர் தொடுக்க பயப்படும் பொழுது நம்மிடம் தோற்ற குந்தவை நாட்டு மன்னன் நம் பேச்சை ஏற்று எப்படி போர் தொடுப்பான்..?

"அமைச்சரே,எனக்கு தெரிந்த ஒரு ரகசியம் சொல்கிறேன்.இன்னும் 5 நாட்களில் மகா சிவராத்திரி வருகிறது..அந்த நேரம் காத்தவராயன் இறைவன் சிவனை வழிபட எங்கோ சென்று விடுவது வழக்கம்.அவன் இல்லாத நேரம் மாயமலை மீது யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் போர் தொடுத்தால் வெற்றி கிடைப்பது நிச்சயம்..அந்த நேரத்தில் அவனை போர் தொடுக்க சொல்லுங்கள்."

"மன்னா,இப்படி ஒரு நல்ல வழி இருக்கும் பொழுது..! நாமே போர் தொடுக்கலாமே..",

"இல்லை அமைச்சரே..!நேர்மையற்ற இந்த போர்களை நான் விரும்புவது இல்லை.மேலும் என் கண்மணியை நேரில் பார்த்தால் கண்டிப்பாக அவளை நான் கொல்ல இயலாது.என் சொல்படி குந்தவை நாட்டு மன்னன்,  மாயமலை மீது போர் தொடுத்து வென்று விட்டால் அவன் நாட்டை சுதந்திரமாக ஆண்டு கொள்ளட்டும்.நமக்கு இனி கப்பம் கட்ட வேண்டாம் என உடனே ஓலையில் செய்தி அனுப்புங்கள்."

"உத்தரவு மன்னா,உடனே ஓலை அனுப்புகிறேன்.."

அனுவின் பார்ட் தொடங்கும் முன் ஒரு சின்ன பதிவு..அனு பார்ட் ஐம்பதாவது part ஆக வரும்

[Image: IMG-q5k4oz.gif]
My thread


காத்தவராயனின் மோகதாபம்

https://xossipy.com/thread-57993.html

3 Roses ஸ்ருதி(அசின்) மது(காஜல்)அனிதா(ஜெனிலியா)

https://xossipy.com/thread-52019.html

[+] 7 users Like snegithan's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.


Messages In This Thread
RE: 。⁠◕⁠‿⁠◕⁠。காற்றாய்(ஆவியாய்)வந்த காத்தவராயனின் காமதாக வேட்டை♥️♥️♥️ - by snegithan - 09-03-2024, 06:47 AM



Users browsing this thread: 14 Guest(s)