Thread Rating:
  • 2 Vote(s) - 2.5 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
என்னை ஞாபகம் இருக்கா?
விஷ்ணு: ஓகே மனசுக்குள்ள ஒளிச்சுவைக்காம பேசிடறேன்

யமுனா என்ன சொல்ல போகிறான் என்று ஆர்வமாய் கவனித்தாள்

விஷ்ணு: என்னடா இவன், நம்மள பத்தி இவ்வளவு சொல்லியும், அதுவும் முதல் நாளே இப்படி எல்லாம் பேசுறானே, கேட்கிறானே , இவனை நம்பி எப்படி இவன் கூட இருக்கிறதுனு நினைச்சிடாதே ப்ளீஸ். நீ என்ன பதில் சொன்னாலும் எனக்கு ஓகே தான், என் மனசுக்குள்ளேயே வச்சிக்கிட்டு சிரம படவேணானும்னு நான் வெளிப்படையா உன் கிட்ட கேட்கிறேன் இதை.

யமுனா எதுவும் பேசாமல் அவனை தீர்க்கமாய் பார்த்தாள்.

விஷ்ணு: எனக்கே தெரியும், நான் கேட்கறது கொஞ்சம் தப்பு தான், ஆனா ரொம்ப ரொம்ப யோசிச்சி தான் கேட்கிறேன்

இன்னைக்கி காலையில் நடந்த சம்பவம் அதாவது போலீஸ் வந்த போது நமக்குள்ள நடந்தது என் மனசுக்குள்ள மறுபடியும் மறுபடியும் அதே நினைவுகளை ஞாபகப்படுத்திச்சி, நான் ஏற்கெனவே சொன்னேன் இல்லியா, அந்த மாதிரி ஒரு தொடு சுகம் நான் அனுபவிச்சதில்லை, முதல் முதல் உன் கைபட்டு எனக்கு அந்த ஸ்பரிசம் கிடைச்சது

என் மனசு அது மறுபடியும் நடந்தா எப்படி இருக்குனு என்னை பிச்சி பிராண்டுது, எனக்கு தப்புனு தெரிஞ்சாலும், மனசு கேட்குது, ப்ளீஸ் யமுனா, என்னோட முழு செக்ஸ் வச்சி உன்னோட கற்பை எனக்கு கொடுக்க வேணாம், உன்னோட அந்த தொடுதல் மட்டும் கிடைச்சா போதும், அதே மாதிரி உன் பஞ்சு விரலால கொஞ்சம் எனக்கு அதை தொட்டு தடவி கொடுத்தா எனக்கு உலக சந்தோஷம் கிடைக்கும், எனக்கே இதை உன்கிட்ட கேட்க கேவலமா தான் இருக்கு, ஆனா தூங்காம இதையே நினைச்சி சித்ரவதை அனுபவிக்கிறதுக்கு பதில் கேட்டிடலாம்னு தோணிச்சி, கேட்டுட்டேன், ப்ளீஈஈஈஸ்.
என் கதை:
  கொஞ்சம் சதை, மிச்சம் கதை
  என்னை ஞாபகம் இருக்கா?
 [url=https://xossipy.com/thread-42454.html][/url]
[+] 4 users Like lifeisbeautiful.varun's post
Like Reply


Messages In This Thread
RE: என்னை ஞாபகம் இருக்கா? - by lifeisbeautiful.varun - 07-03-2024, 12:35 AM



Users browsing this thread: 8 Guest(s)