Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ஐதீகம்
#73

ஐதீகம் கதையின் தொடர்ச்சி 

இப்போ தெரியுதா செல்லையா பஞ்சாயத்து தலைவர் சவுந்தர் காலில் விழுந்து தன் மகன் பாண்டிக்கு கொடுத்த மண் சோறு தண்டனையை நைசாக ஏன் தான் ஏற்று கொண்டு ஐதீகம் பண்ண துடித்தார் என்று??? 

அதனால்தான் அவர் பொஞ்சாதி பார்வதி முகமும் கோபத்தில் கடுகு போல கடுகடுத்தது 

கட்டுனவள ஓக்க வக்கு இல்ல.. ஒவ்வொரு வீட்டு திண்ணையா போய் உக்காந்து மண் சோறு மேய அலையிறான் பாரு இந்த கேடுகெட்ட மனுஷன் என்று பக்கத்தில் நின்று கொண்டு இருந்த பொன்னாத்தாளிடம் புலம்பி தீர்த்தாள் பார்வதி 

அதெல்லாம் முடியாது செல்லையா.. உன் மவன் பாண்டி பண்ண தப்புக்கு உன் மவன் பாண்டிதான் தண்டனையை அனுபவிச்சாகனும் 

ஐயா நான் ரொம்ப செல்லமா வளர்த்த மகன்ய்யா என் மகன் செல்லப்பாண்டி.. என்று அழுதார் செல்லையா.. 

நீ செல்லம் கொடுத்து வளர்த்தது எதுல கொண்டு போய் முடிஞ்சி இருக்கு பார்த்தியா செல்லையா.. 

இந்த தண்டனையை பாண்டிதான் அனுபவிச்சாகனும்.. என்று தீர்க்கமாய் தீர்மானமாய் சொன்னார் பஞ்சாயத்து தலைவர் சவுந்தர் 

அந்த ஊரில் உள்ள ஒவ்வொரு குடும்ப தலைவர் பேரும் ஒவ்வொரு துண்டு சீட்டில் எழுதி சுருட்டி போட்டார்கள் 

அந்த பெயர் சீட்டுக்கள் எல்லாம் ஒரு பனை கூடையில் போட்டு கோயில் பூசாரி முன்பாக வைக்க பட்டது 

பூசாரி கண்களை மூடினார் 

ஆத்தாளை மனதார வேண்டினார் 

ஆத்தா.. இந்த சீட்டுல பாண்டியோட கூட சேர்ந்து ஐதீகம் பண்ண போற முதல் குடும்பம் யார் குடும்பம்ன்னு நீயே காட்டி குடு ஆத்தா.. என்று மனதார வேண்டிக்கொண்டே ஒரு சீட்டை எடுத்தார் 

சீட்டை பிரித்தார் 

பொன்னாத்தாள் என்று அதில் எழுதி இருந்தது 

அந்த பெயரை உரக்க படித்தார் பூசாரி 

பொன்னாத்தாள் பெயரை படித்ததும் மத்த ஊர் மக்கள் எல்லாம் நிம்மதி அடைந்தார்கள்   

அப்பாடா.. நம்ம வீட்டு பொம்பளைங்க பேரு எதுவும் வரல.. என்று நிம்மதி பெருமூச்சு விட்டார்கள் 

பொன்னாத்தா.. பொன்னாத்தா.. கூட்டத்துக்கு முன்னாடி வா தாயி.. என்று பஞ்சாயத்து தலைவர் சவுந்தர் கூப்பிட்டார் 

பாண்டியின் அம்மா பார்வதி ஏய்.. பொன்னாத்தா.. உன்னதான் பஞ்சாயத்து தலைவர் கூப்பிடுறார்.. முன்ன போடி.. என்று லேசாய் இடித்து அவளை முன்னே போக சொன்னாள் 

பொன்னாத்தா தலை குனிந்தபடி கூனி குறுகியபடி பஞ்சாயத்து கூட்டத்தின் முன்பாக சென்று நின்றாள் 

யார் இந்த பொன்னாத்தா.. இவள் பெயர் சீட்டில் வந்த போது ஏன் ஊர் மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டார்கள்.. 

அடுத்த பதிவில் பார்ப்போம் 

தொடரும் 4
Like Reply


Messages In This Thread
ஐதீகம் - by Chellepandiapple - 27-02-2024, 11:46 AM
RE: ஐதீகம் - by Chellepandiapple - 01-03-2024, 12:02 PM
RE: ஐதீகம் - by Chellepandiapple - 05-03-2024, 07:20 PM
RE: ஐதீகம் - by Chellepandiapple - 05-03-2024, 07:21 PM
RE: ஐதீகம் - by Chellepandiapple - 05-03-2024, 07:22 PM
RE: ஐதீகம் - by kingjack - 06-03-2024, 10:30 AM
RE: ஐதீகம் - by kingjack - 06-03-2024, 01:47 PM
RE: ஐதீகம் - by Chellepandiapple - 06-03-2024, 04:32 PM
RE: tamil incest story - by Chellepandiapple - 27-02-2024, 03:32 PM
RE: சேதுபதி - by Chellepandiapple - 27-02-2024, 04:22 PM
RE: Wife - by Chellepandiapple - 27-02-2024, 04:22 PM
RE: KAADHALIYE - by Chellepandiapple - 27-02-2024, 08:41 PM



Users browsing this thread: 3 Guest(s)