Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ஐதீகம்
#72

ஐதீகம் கதையில் தொடர்ச்சி.. 

அந்த கிராமத்தில் மண் சோறு என்பது ஒரு வீட்டின் முன் உள்ள திண்ணையில் (இந்த காலத்தில் அதெல்லாம் அவ்வளவாக கிடையாது.. ஆனால் இன்னும் சில கிராமங்களில் பார்க்கலாம்.. அதுவும் ரொம்ப ரேர்தான்)

அந்த திண்ணையில் அமர்ந்து அந்த திண்ணையின் ஒரே ஒரு பகுதியில் மட்டும் வட்ட வடிவில் லேசான பள்ளத்துடன் கூடிய தட்டு வடிவத்திலோ.. அல்லது பானை சட்டி வடிவத்திலோ கருங்கல் பதிந்து இருக்கும்.. 

கொஞ்சம் பள்ளமாக இருக்கும்.. 

அதில் எப்போதும் அந்த வீட்டு மக்கள் கொஞ்சம் தண்ணீர் ஊற்றி வைப்பார்கள்.. 

அந்த தண்ணீர் எதற்கென்றால் அந்த வீட்டு திண்ணை வழியாக செல்லும் பறவைகள்.. ஆடுகள் மாடுகள் களைப்பாக இருந்தால் அதில் இருக்கும் தண்ணீரை நக்கி குடித்து விட்டு செல்லும்.. 

அந்த சின்ன கருங்கல் பள்ளத்தில் தண்ணீர் தீர்ந்தவுடன் மீண்டும் அந்த வீட்டுக்காரி தண்ணீர் நிரப்பி வைப்பாள் 

எப்போதும் அந்த பள்ளம் தண்ணீர் நிறைந்ததாகவே காணப்படும் 

இப்போது பாண்டிக்கு கொடுத்து இருக்கும் தண்டனை அந்த கருங்கல் பள்ளத்தில் சோறு போட்டு சாப்பிடவேண்டும்.. 

அது அதை அவனாக எடுத்து சாப்பிட கூடாது.. 

எந்த வீட்டின் திண்ணையில் அவன் அமர்ந்து சாப்பிட உட்காருகிறானோ.. அந்த வீட்டு பெண்கள் வந்தது அவனுக்கு அந்த கருங்கல் வட்டத்தில் இருந்து மண் சோறு எடுத்து ஊட்டி விட வேண்டும்.. 

இதை சாதாரணமாக ஊட்டக்கூடாது.. 

சுத்த பத்தமாக குளித்து முழுகி.. ஈரமான ஒரு மஞ்சள் சேலை மட்டும் கட்டி கொண்டு (ஜாக்கெட் ப்ரா பாவாடை அணிய கூடாது..) பயபக்தியுடன் வந்து பாண்டிக்கு அன்னதானம் ஊட்டி விடவேண்டும்.. 

இதுதான் மண் சோறு தண்டனையின் ஐதீகம்.. 

அப்போதான் ஆத்தா மனம் குளிர்ந்து அந்த ஊரை காப்பாள் 

கொஞ்சம் யாரவது இந்த ஐதீகத்தை பண்ண மாட்டேன் என்று மறுத்தாலோ.. வெட்கப்பட்டாலோ.. ஆத்தா அந்த ஊரையே அழித்து விடுவாள் 

அப்படி ஒரு மூட நம்பிக்கை (மூடு ஏத்தும் நம்பிக்கை) அந்த ஊர் மக்களுக்கு இருந்தது.. 

இந்த விஷயத்தை பஞ்சாயத்து தலைவர் சவுந்தர்.. பாண்டிக்கு சொல்லி கட்டளையிடும்போதே.. அவர் மனமும் வேதனையில்தான் இருந்தது.. 

காரணம் அவர் வீட்டிலும் அவர் சம்சாரம் வள்ளி சும்மா தளதளவென்று இருப்பாள் 

செம ஆண்ட்டி அவள்.. பார்க்க செம நாட்டுக்கட்டையாக இருப்பாள் 

அது மட்டும் இல்லாமல்.. பஞ்சாயத்து தலைவர் மகள் பரிமளமும் இப்போது அவர் வீட்டில் வாழாவெட்டியாக வந்து இருக்கிறாள் 

ஆக.. அவர் வீட்டில் பாண்டி எப்படியும் வள்ளியிடமும்.. பரிமளத்திடமும் ஊட்டிக்கொள்ளவேண்டும்.. 

அதுவும் அவர்கள் இருவரும் ஈர மஞ்சள் சேலையில் பாண்டிக்கு ஊட்டி விடவேண்டும்.. 

இதே போல ஒரு மண்டலத்துக்கு ஒவ்வொரு வீட்டிலும் பாண்டி மண் சோறு திங்க வேண்டும்.. 

இதுதான் அந்த பஞ்சாயத்தின் முடிவாக இருந்தது.. 

தொடரும் 3
Like Reply


Messages In This Thread
ஐதீகம் - by Chellepandiapple - 27-02-2024, 11:46 AM
RE: ஐதீகம் - by Chellepandiapple - 01-03-2024, 12:02 PM
RE: ஐதீகம் - by Chellepandiapple - 05-03-2024, 07:20 PM
RE: ஐதீகம் - by Chellepandiapple - 05-03-2024, 07:21 PM
RE: ஐதீகம் - by Chellepandiapple - 05-03-2024, 07:22 PM
RE: ஐதீகம் - by kingjack - 06-03-2024, 10:30 AM
RE: ஐதீகம் - by kingjack - 06-03-2024, 01:47 PM
RE: ஐதீகம் - by Chellepandiapple - 06-03-2024, 04:32 PM
RE: tamil incest story - by Chellepandiapple - 27-02-2024, 03:32 PM
RE: சேதுபதி - by Chellepandiapple - 27-02-2024, 04:22 PM
RE: Wife - by Chellepandiapple - 27-02-2024, 04:22 PM
RE: KAADHALIYE - by Chellepandiapple - 27-02-2024, 08:41 PM



Users browsing this thread: 2 Guest(s)