Thread Rating:
  • 2 Vote(s) - 2.5 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
என்னை ஞாபகம் இருக்கா?
விஷ்ணு: என்ன டா இவன் கொஞ்சம் பச்சையா பேசுறானே னு பார்க்காதே, நாம அடல்ட்ஸ் கல்யாணமாணவர்க செக்ஸ் நா என்னனு தெரியும், கொஞ்சம் டீசண்டாவே சொல்றேன், இதை எல்லாம் சொல்லாம என்னோட பிரச்சனையா சொல்ல முடியாது


யமுனா: பரவாயில்லை, புரியுது சொல்லுங்க அண்ணா

விஷ்ணு: ஆனா, என் பொண்டாட்டிக்கு, அவள் வளர்ப்போ, வந்த செக்ஸோட புரிதலோ என்னவோ தெரியாது, அவளுக்கு என்னை அந்தரங்கமான இடத்தில தொடுறதுல விருப்பம் கிடையாது, அவளை பொறுத்த வரை செக்ஸ் நா, அவள் படுத்து காலை விரிக்கணும் , நான் செக்ஸ் பண்ணனும், அதுக்கு அவள் கொடுக்கும் ஒத்துழைப்பு தான், செக்ஸ்னு நினைக்கிறா, ஆனா மத்தபடி அவளுக்கு, அது ஒரு ரசனையான விஷயம்,  அப்படினு புரிவதில்லை. நான் ஆர்வமா அவள் கையை பிடிச்சி எடுத்து என்னோட அது மேல வச்சா, உடனே கரெண்டை தோட்ட மாதிரி, “சீ என்ன பண்றீங்கன்னு முகத்தை சுள்ளுனு வச்சிக்கிட்டு, சிடு சிடுன்னு கடுப்பை காட்டுவா, எனக்கு ஏண்டா இப்படி பண்ணிட்டோம்னு எனக்கும் மூட் அவுட் ஆயிடும்”

அவளுக்கு படுத்துக்கணும், நான் பண்றத அனுபவிக்கனும், ஆனா அவளா புருஷனுக்கு என்னை தேவைன்னு புரிஞ்சி செக்ஸ் விஷயத்தை எப்படி ரசிக்கணும்னு தெரியாது,  அதனால தான் சொன்னே, என்னோட அந்த இடத்தை எந்த பெண்ணும் தொட்டதில்லை,  என் வாழக்கையில் அந்த இடத்தை ஒரு பெண் தொடாமலே என் வாழக்கை முடிஞ்சிடுமோனு நினைச்சேன்.  ஆனா இன்னைக்கு நடந்தது, நான் எதிர்பாக்கவே இல்லாதது.

இப்படி நடக்கும்னு நினைக்கல, நீ கை  வச்சவுடன், என் மனசுக்குள்ள இருக்கிற நல்லவன், அய்யோ  இது தப்புடான்னு சொல்றான். ஆனா காமம் ஒரு பக்கம், மனசுக்குள்ள பட்டாம் பூச்சிகளோ பறக்க விடுது, இன்னும் கொஞ்சம் வேணும்னு அது எதிர்பார்க்குது, நல்லதுக்கு கேட்டதுக்கும் நடுவுல என்ன மாதிரி ஒரு தவிப்புல, மனா நிலைல நான் இருக்கேன்னு உனக்கு தெரியாது.  இதெல்லாம் உன்கூட சொல்லணும்னு எனக்கு எப்பவும் நினைப்பில், ஆனா இன்னைக்கி நடந்த விஷயம் சொல்ல வச்சிடிச்சி.  இது நல்லதோ, கெட்டதோ, தப்போ சரியோ அந்த 5 நிமிஷம் என் வாழ்க்கையில் மறக்க முடியாதது, எதுக்கு நான் கனவு கண்டேனோ, எதுக்கு ஏங்கினேனோ அது இன்னைக்கி நடந்திடிச்சி

யமுனா: ஐயோ என்ன ணா  என்ன என்னவோ சொல்லறீங்க, எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியல, உங்க நிலைய நினச்சா எனக்கு சங்கடமாவும் இருக்கு, என்ன பதில் சொல்றதுன்னு கூட தெரியல,

விஷ்ணு: என் பயமெல்லாம் ஒன்னு தான், இது வரை பார்க்காத அந்த சந்தோஷத்தின் உச்சத்தில் எங்க உன் கையை அசிங்கம் படித்திடுவானோனு நினைச்சேன், ஆனா அது நடக்கல அது வரைக்கும் எனக்கு சந்தோஷம்.

யமுனா: ஐயோ அண்ணா, ப்ளீஸ் விடுங்க அண்ணா, உங்க பின்னாடி இந்த மாதிரி சங்கடமான கதை இருக்கும்னு தெரியாது, ப்ளீஸ் அண்ணா, இதை ரொம்ப நினைக்காதீங்க, இது தப்பு. மறக்க முயற்சி பண்ணுங்க, அண்ணி புரிஞ்சிக்குவாங்க நீங்க நினைக்கிறது நடக்கும் அண்ணிகிட்ட இருந்தே அது கிடைக்கும், ஆனா நமக்குள்ள நடந்ததை வச்சி நீங்க மனச கெடுத்துகாதீங்க ப்ளீஸ் , இது ஒரு விபத்துனு கடந்து போய்டுங்க

விஷ்ணு: இத்தனை வருஷத்துல மாறாதது, இப்ப என்ன மாற போகுது யமுனா, பரவாயில்லை விடு.  என் மனசுல என்ன பட்டதோ, அதை அப்படியே உன்கிட்ட வெளிப்படுத்தினேன், தப்பா நினைக்காதே.
என் கதை:
  கொஞ்சம் சதை, மிச்சம் கதை
  என்னை ஞாபகம் இருக்கா?
 [url=https://xossipy.com/thread-42454.html][/url]
[+] 2 users Like lifeisbeautiful.varun's post
Like Reply


Messages In This Thread
RE: என்னை ஞாபகம் இருக்கா? - by lifeisbeautiful.varun - 02-03-2024, 02:30 AM



Users browsing this thread: 2 Guest(s)