Fantasy ⭐♥️காத்தவராயன் ஆவியின் ◉⁠‿⁠◉ மோகதாபம்♥️⭐ Update on 10/06/24
(28-02-2024, 11:59 PM)Geneliarasigan Wrote: பாகம் - 45

மன்னர் காலம்

காத்தவராயன்,மதிவதனியின் இடுப்பில் கைவைத்து அழுத்தி கொண்டே அவள் காதில்,"மதிவதனி உன் மேனியை எனக்கு அர்ப்பணிக்க வேண்டிய தருணம் இது..."என அவள் கன்னத்தில் முத்தம் இட்டான்.அவன் கருத்த உதடுகள் அவள் நிலவு கன்னத்தில்  தீண்டியது.

"காத்தவராயா...இந்த போட்டியில் நீ என்னை வென்று விட்டாய்..!என்னை வென்றவனிடம் நான் என்னை தருகிறேன் என என் வாயாலேயே சொல்லி விட்டேன்.இனிமேல் நான் பின்வாங்க இயலாது.இதற்கு முன்பாவது நீ வலுக்கட்டாயமாக அனுபவித்து இருந்தால் என் அனுமதியின்றி என்னை தொட்டதற்கு,ஒரு விபத்து என தேற்றி கொண்டு இருக்க முடியும்..ஆனால் இப்பொழுது நானே உன்னுடன் இணங்கி படுக்க வேண்டிய சூழ்நிலை.ஒரு மனைவி கல்யாணம் ஆன பிறகு கொடுக்க வேண்டிய கன்னித்தன்மையை நான் இப்போ உனக்கு கொடுக்க வேண்டும். தோற்றவள் உன்னிடம் வேண்டுகோளாக கெஞ்சி கேட்கிறேன்,என்னை திருமணம் செய்து கொண்டு என்னை தொடு.என்னை குற்ற உணர்வில் இருந்து தயவுசெய்து காப்பாற்று.."என மதிவதனி அவனிடம் கெஞ்சினாள்.

"ஹாஹா... என்னால் முடியாத ஒன்றை கேட்கிறாய் மதி..!எங்கள் அரக்கர்குல வம்சப்படி இதுவரை யாரும் முறைப்படி விவாகம் செய்ததே இல்லை..எல்லோரையும் கவர்ந்து வந்து தான் ராணியாக்கி கொள்வோம்.தாலி கட்டி விவாகம் செய்யவும் கூடாது.அது எங்கள் மூதாதையர் கைகசிக்கு செய்யும் துரோகம். அதை நான் மீற மாட்டேன்.இன்று இந்த அழகான புள்ளி மான் இந்த கிழட்டு புலிக்கு உணவாக ஆகியே தீர வேண்டும்..வேறு ஏதாவது கேள்,நான் உனக்காக செய்கிறேன்"என அவள் மின்னும் கழுத்தில் உதட்டை தேய்த்தான்.

மதிவதனி யோசித்து," கைகசி என்றால் இராவணன் அம்மா தானே..!"என கேட்டாள்.

"ஆமாம் மதிவதனி,அவருக்கு துரோகம் செய்தால் நாங்கள் அழிந்து விடுவோம்.."

"அப்படி என்றால் கைகசி,விஸ்ரவ முனிவரை புணர்ந்தது போல் என்னை புணரு காத்தவராயா.."

"நீ சொல்வது எனக்கு புரியவில்லை மதி.."

"அதாவது உங்கள் அரக்கர்குல வழக்கப்படி பைசாச விவாகம் என்று உள்ளதே காத்தவராயா....!அதன் பிரகாரம் தான் கைகசி விஸ்ரவ முனிவரை புணர்ந்து இராவணன்,கும்பகர்ணன்,விபீஷணன்,சூர்ப்பனகை போன்றோரை பெற்று எடுத்தாள்.."

"பைசாச விவாகம் என்றால் என்ன? கைகசி எப்படி விஸ்ரவ முனிவரை புணர்ந்தாள் என சொல்லு மதி.."

"அதாவது விஸ்ரவ முனிவர் பிரம்மாவின் பேரன்,பத்து பிரஜாபதிகளின் ஒருவரான புலஸ்தியரின் மகன்.தேவ இனம்..ஆனால் கைகசியோ அசுர இனம்..அசுரர்கள் வலிமையானவர்கள்.ஆனால் அறிவில் குறைந்தவர்கள்.மாறாக தேவர்கள் வலிமை குறைந்தவர்கள்,ஆனால் அறிவில் சிறந்தவர்கள்.அறிவின் துணை கொண்டு தேவர்கள் எளிதாக அசுரர்களை வென்று விடுவார்கள்.அதனால் கைகசி ஒரு தேவனோடு புணர்ந்து வலிமைமிக்க அதே சமயம் அறிவோடு உள்ள குமாரர்களை பெற்று தேவர்களை வெல்ல நினைத்தாள்.அதற்காக அவள் தேர்ந்தெடுத்தது விஸ்ரவ முனிவரை..ஆனால் அவர் இவளுடன் புணர ஒப்பு கொள்ளவில்லை.ஆனால் இவள் விடாமல் அவரை தொட்டு தூண்டி,அவர் விலகினாலும் இவள் விடாமல் முயற்சி செய்து ,ஆதிக்கம் செய்து,கடைசியில் அடைந்து  வெற்றி கண்டாள்.இதன் பெயர் தான் பைசாச விவாகம்.இதுவும் அங்கீகரிக்கப்பட்ட திருமணம் தான்.."

ஆனால் இது வன்புணர்வு போல அல்லவா இருக்கு...

இல்லை,பார்ப்பதற்கு இது வன்புணர்வு போல இருக்கும்.ஆனால் இதில் எதிர்தரப்பு விலகினாலும்,பலவந்தமாக அடையாமல் மெல்ல மெல்ல தூண்டி அடைய வேண்டும்.வன்புணர்வுக்கும்,பைசாச விவாகத்திற்கும் நூலளவு தான் வித்தியாசம்.

காத்தவராயன் மனதில் எண்ணங்கள் ஒளிர்விட்டது..ஆகா...இது ஒரு புது தகவல் அல்லவா உள்ளது.இராவணன்,கும்பகர்ணன் எப்பேர்பட்ட மாவீரர்கள்..!மதிவதனி தேவ இனம்,நான் அசுர இனம் அல்லவா...!இருவரும் இணைந்தால் என்னோட வலிமையும்,அவளின் அறிவும் அழகும் சேர்ந்து குழந்தை பிறந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்...! என நினைத்தான்..

"சரி மதிவதனி..,உன்னோட நிபந்தனைபடி பைசாச விவாகம் செய்ய நான் ஒப்புக்கொள்கிறேன்..ஆனால் எனக்கு ஒரு நிபந்தனை உள்ளது.."

"அது என்ன காத்தவராயா...!"

"இங்கே பார் மதிவதனி,நான் இதுவரை பல பெண்களிடம் உறவு கொண்டுள்ளேன்.ஆனால் எவளும் எனக்கு ஈடு கொடுத்தது இல்லை.என்னோட முதல் மனைவி மூலம் பிறந்த குழந்தையும் சரியான சொங்கி.அவனை நீ போரில் வெற்றி கொண்ட போதே உனக்கு தெரியும்.அவனின் கோழைத்தனத்தை பார்த்து குழந்தை பெற்று கொள்ளும் ஆர்வமே போய்விட்டது.அதனால் எவளிடமும் நான் என் விந்துவை உள்ளே விட்டது இல்லை.அதுவும் கடந்த 7 வருடமாக உறவு கொள்ளும் போது என் விந்துவை வெளியேவே விடவில்லை.ஏனெனில் நான் உச்சம் அடைந்து என் விந்துவை வெளியேற்றும் முன் எல்லா பெண்களும் சோர்ந்து மஞ்சத்தில் விழுந்து விடுகிறார்கள்.ஆனால் உன் வீரத்தை,வலிமையை பார்த்து பொழுதே நான் தீர்மானம் போட்டு விட்டேன்."

*என்ன அது காத்தவராயா..!"

என்னோட தாக்குதலை தாங்கும் வல்லமை உனக்கு தான் உண்டு..7 வருடமாக பொத்தி வைத்த என் விந்துவை உன் சொர்க்கப்பிளவில் இறக்கி என் வாரிசை உன் வயிற்றில் வளர செய்ய வேண்டும்..வலிமையும்,அறிவும் உள்ள குழந்தைகள் நாம் இருவர் கூடுவதால் உருவாகும்.அதற்கு நீ என் ராணியாக என் அரசவையில் வீற்று இருக்க வேண்டும்."

"அது எப்படி முடியும் காத்தவராயா..நம்மோட ஒப்பந்தப்படி இன்று நீயும் நானும் உறவு கொண்டு விட்டு,பிறகு அடுத்த மூன்று நாட்கள் மீண்டும் சுகத்தை தேடி நானாக உன்னை தேடி உடலுறவு கொள்ள தேடி வராவிட்டால் என்னை நீ விட்டு விடுவதாக தானே சொன்னாய்.."

ஆமாம்,இப்பொழுதும் அந்த ஒப்பந்தம் அப்படியே உள்ளது மதிவதனி..!இன்று நம் கலவிக்கு பிறகு அடுத்த மூன்று நாட்களில் நீ என் மஞ்சத்தை தேடி வராவிட்டால் நான் முன்பே சொன்னபடி உன்னை விட்டுவிடுகிறேன்..ஆனால் நீ என்னை தேடி வந்துவிட்டால் என்னோட வாரிசை நீ சுமந்து பெற்று தர வேண்டும்.என்னோட ராணியாக இருந்து என்னை மஞ்சத்தை அலங்கரித்து நித்தம் நித்தம் சுகத்தை அள்ளி தரவேண்டும்..என்ன சம்மதமா..?

மதிவதனி தன் மேல் நம்பிக்கையில் அவன் சொன்னதிற்கு ஒப்புக்கொண்டாள்.

இன்று மதிவதனி உடன் கொள்ளும் புணர்ச்சியில் அவள் என் அடிமையாகி விட வேண்டும்,என காத்தவராயன் பைசாச திருமணத்தை ஆரம்பித்தான்.

மதிவதனி விலக,காத்தவராயன் எட்டி பிடித்தான்.இருவருக்குள் பைசாச விவாகம் ஆரம்பம் ஆனது..

மதிவதனி ,காத்தவராயன் கூடலுக்கு பின் நடக்க போவது என்ன?மதிவதனி மூன்று நாட்களுக்குள் காத்தவராயனை தேடி சென்றால் பலமுறை அவனுடன் உறவு கொள்ள நேரிடும்.அது அவன் வாரிசை சுமக்க வழி வகுக்கும்.அது தான் இங்கு தேவை.ஏனெனில் குமரியாக அவனை கொல்ல முடியாத மதிவதனி,தாய்மையான பின்பு அவனை கொல்ல நேரிடுகிறது.தாய்மை பல மடங்கு பலத்தை பெண்ணுக்கு கொடுக்கும்.அவன் வாரிசை பெற்ற பிறகு மதிவதனி ஏன் அவனை கொல்ல வேண்டும்.!அங்கு தான் விதி தன் சதியை நிகழ்த்த இருக்கிறது.

பைசாச விவாகம் பற்றி யாராவது கேள்விபட்டு இருந்தால் கமென்ட் போடுங்கள்.
[Image: Snapinsta-app-429486920-374720408708056-...n-1080.jpg]

[Image: IMG-huyk1p.gif]
yourock clps yourock


Ravanan Amma pathee kondu vanthu old style la erangee sethuki irukinha story like ur story about Shetty as meghanathan
So madhivadhini mummy akee tha avanah kolla poraah nice teaser


Edho vivagam pathee la solringa enaku adhula terila bro... But oru alavu understand achi ... As per ur explanation by madhivdhini
Ivan oru kama koduraan ithanna naal kanji vidama enna tha pannananoh ketta sungi pullaya poranthuchu semma buildup
So madhivadhini facing few more hurdles to kill him

So love illa verum kamam and curse oda vithi in vazheela poguraa pola... Madhi oda nattula enna tha nadkuthu adhaium konjam sonna nalla irukum  Angel Heart  cool2

Waiting for upcoming episodes  happy

Madhi epdi sornthu pogama irukaa poraloh papom
[+] 1 user Likes krishkj's post
Like Reply


Messages In This Thread
RE: 。⁠◕⁠‿⁠◕⁠。காற்றாய்(ஆவியாய்)வந்த காத்தவராயனின் காமதாக வேட்டை♥️♥️♥️ - by krishkj - 01-03-2024, 08:37 AM



Users browsing this thread: 6 Guest(s)