Fantasy ⭐♥️காற்றாய் வந்த காத்தவராயனின் ◉⁠‿⁠◉ மோகதாபம்♥️⭐
(25-02-2024, 10:12 PM) pid=\5520196' Wrote:பாகம் - 44

மன்னர் காலம்

மதிவதனி காத்தவராயனிடம் மீண்டும் ஒருமுறை தப்பிக்க வழி தேடினாள்.அவனிடம் எக்காரணம் கொண்டும் தன் கன்னித்தன்மையை அவள் இழக்க விரும்பவில்லை.ஆனால் அதே நேரத்தில் அவனை கொல்லவும் ஏனோ மனம் வரவில்லை.அவன் தன்னை ஒருவேளை வெற்றி கொண்டு விட்டால் அவனிடம் என்னை கொடுப்பதை தவிர வேறு வழியில்லை.நான் வெற்றி பெற்று விட்டால் இன்று நான் என் கன்னித்தன்மையை காத்து கொள்ள முடியும்,மேலும் இங்கு இருந்து தப்பிக்கவும் எனக்கு சந்தர்ப்பம் வாய்க்க கூடும்.அதனால் எனக்கு எதில் திறமை அதிகமோ அந்த போட்டியை தான் வைக்க வேண்டும்,என மதிவதனி மனதில் திட்டம் போட்டாள்.

ஆலமர விழுதை எடுக்கும் பொழுது மதிக்கு ஒரு குகை தெரிந்தது.அதில் இந்த போட்டிக்கு தேவையான அனைத்து உபகரணங்களும் அங்கே இருப்பதை பார்த்தாள்.உடனே அவளுக்கு அந்த யோசனை உதித்தது.

"இங்கே பாரு காத்தவராயா?என்னை நீ ரொம்ப நேசிக்கிறாயா..?",

"ஆமா மதிவதனி அதிலென்ன சந்தேகம்..!"

"நீ நேசிப்பது என் பொலிவான தேகத்தின் அழகை தான் என்று எனக்கு நல்லா தெரியும்.ஏனெனில் நான் அதிகமாக நேசிப்பதும் என் தேகத்தின் அழகை தான்.அதை வைத்து தான் இப்போ போட்டியே...!"என மதிவதனி பீடிகை போட்டாள்.

"என்ன போட்டி சீக்கிரம் சொல்லு மதி..! அதில் வென்று உன்னை அடைய காத்து இருக்கிறேன்."

"ஆய கலைகள் அறுபத்து நான்கிலும் நீ தேர்ச்சி பெற்றவனா காத்தவராயா...?"

மதிவதனி ஏதோ ஒரு சண்டையை தான் போட்டியாக வைக்க போகிறாள் என நினைத்து கொண்டு,"ஆம் மதி,வில்வித்தை,மற்போர், வாள் சண்டை என அவன் சொல்லி கொண்டே வர,"நிறுத்து காத்தவராயா,ஓவியம்,சிற்பம்,நடனம் கூட 64 கலைகளில் ஒன்று என்பதை மறந்து விட்டாயா...?என கேட்டாள்.

மதிவதனி என்ன போட்டி வைக்க போகிறாள் என காத்தவராயனுக்கு ஓரளவு புரிந்து விட்டது.ஓவியம்,சிற்பம்,நடனம் என்றால் அதில் அவன் அவ்வளவு தேர்ச்சி கிடையாது.ஓரளவு மட்டுமே தெரியும்.பேச்சு கொடுத்து நானே வம்படியாக மாட்டி கொண்டேனே என்று நினைத்தான்.ஆனால் இங்கு சிற்பம் வடிக்கவோ,ஓவியம் வரையவோ உபகரணம் இல்லையே..?ஒருவேளை நடனம் தான் போட்டியாக இருக்குமோ என நினைத்தான்.ஆனால் அதற்கும் இங்கு யாராவது இசைக்க வேண்டுமே..! என எண்ணங்கள் அவன் மனதில் ஓடியது.

மதிவதனி சேலையால் தன் மாராப்பை மூடி கொண்டு, அவன் கரம் பிடித்து அந்த குகைக்கு உள்ளே அழைத்து சென்ற உடனே அங்கு இருக்கும் பொருட்களை வைத்து அது என்ன போட்டி அவனுக்கு தெரிந்து விட்டது.அங்கே நிறைய சிலைகள் வடிக்கப்பட்டு இருந்தன.அது ஒரு சிலை வடிக்கும் கலைக்கூடம்.அங்கு காமத்தை தத்ரூபமாக காட்டும் ஆணும் பெண்ணும் உடலுறவு கொள்வது போல பல கோணங்களில் பல சிலைகள் வடிக்கபட்டு இருந்தன.சிலைகளில் வடித்து இருப்பதை போன்று இருவரும் உடலுறவு கொள்ள போகிறார்கள்.

இங்கே பாரு காத்தவராயா,எனக்கு என் மேனி மிக பிடித்தம்.உனக்கும் என் மேனி மிக பிடித்தம்.இங்கே சிலை வடிக்க தேவையான உபகரணம் இருக்கு.நீயும் நானும் ஒரே நேரத்தில் என்னை போன்று தத்ரூபமாக சிலை வடிக்க வேண்டும்.அதில் யார் சிலை தத்ரூபமாக முதலில் வடிக்க போறாரோ...அவரே வெற்றியாளர்.அவர் சொல்வதை தோல்வி அடைந்தவர் ஒப்பு கொள்ள வேண்டும்..இந்த போட்டிக்கு சம்மதமா?

காத்தவராயன் அவள் மேனியை மேலும் கீழும் அளந்தான்.அவள் மேனியை அவள் ஒப்புதலோடு கொடுத்தால் தானே சுகம் பலமடங்கு ஆகும்.கலவியில் அவளும் சேர்ந்து பங்கு பெற்றால் தானே சுகத்தின் உச்சியை காண முடியும்.அந்த சுகத்திற்காக தானே இவ்வளவு நாட்கள் காத்து கொண்டு இருந்தேன்.சரி ஒப்பு கொள்ள வேண்டியது தான்..

"நான் இந்த போட்டிக்கு ஒப்பு கொள்கிறேன் மதி,ஆனா தியானிக்க எனக்கு ஒரு நிமிடம் அனுமதி வேணும்.."

"ம்ம்ம்.."மதிவதனி அனுமதி தந்தாள்.

காத்தவராயன் தரையில் சம்மணமிட்டு தன் குல தெய்வம் காளியை மனதில் எண்ணி தியானித்தான்.

காளி அவன் மனதோடு பேச தொடங்கினாள்.

"சொல்லு காத்தவராயா..!என்னை ஏன் அழைத்தாய்..?"

"தேவி,நான் மதிவதனியை சிற்பகலை போட்டியில் வெல்ல வேண்டும்..!அதற்கு தாங்கள் தான் எனக்கு அருள் புரிய வேண்டும்."

"அது மிக கஷ்டம் காத்தவராயா..அவள் சிற்பக்கலையில் மிகவும் தேர்ச்சி பெற்றவள்.மேலும் அவள் அவளையே பலமுறை சிலை வடித்து உள்ளாள்.மிக எளிதாக அவள் இந்த போட்டியில் வெற்றி பெற்று விடுவாள்.அதனால் தான் உன்னை வெற்றி பெற தந்திரமாக இந்த போட்டிக்கு அழைத்து உள்ளாள்.."

காத்தவராயன் மனதில்"அப்பவே நினைச்சேன் தேவி, இதில் ஏதோ ஒரு தில்லுமுல்லு இருக்கும் என்று..!எனக்கு தாங்கள் தான் இதில் வெற்றி பெற உதவி செய்ய வேண்டும்.."

"முடியாது காத்தவராயா..! உனக்கு அவள் வேண்டும் என்றால் நீ தான் முழு முயற்சி செய்து அடைய வேண்டும்.இந்த விசயத்தில் எல்லாம் என் உதவியை எதிர்பாராதே..!"காளிதேவி உக்கிரமாக சொன்னார்.

"தேவி இந்த போட்டியில் நான் வெற்றி பெற என்ன தான் செய்ய வேண்டும்..?"

"நீ நேர்மையாக இந்த போட்டியில் வெற்றி பெறவே முடியாது காத்தவராயா..அவள் உன்னை தந்திரமாக ஏமாற்றி இந்த விளையாட்டுக்கு ஒப்புகொள்ள வைத்தாள்..!அதே போல் நீ அவளை தந்திரமாக ஏமாற்று.."

எனக்கு புரியல தேவி..எப்படி என மட்டும் சொல்லுங்கள்?

"அவள் உன்னை பாறைகள் இருக்கும் இடத்திற்கு கொண்டு செல்வாள்.அதில் இரு பாறைகளில் ஒன்றை தேர்ந்து எடுக்க சொல்வாள்..!அதில் இடது பக்கம் மேலே சற்று விரிசல் விட்ட நிலையில் ஒரு பாறை இருக்கும்,அதை நீ எடுத்து கொள்.அவளும் சந்தோசமாக வலது பக்கம் உள்ள பாறையை எடுத்து கொள்வாள்.வலது பக்க பாறை தேரை புகுந்த பாறை.அது சிலை வடிக்க ஏற்ற பாறை அல்ல என்பது சிலை வடித்து முடிக்கும் போது தான் தெரியும்.இதன் மூலம் நீ வெற்றி பெற வாய்ப்பு உண்டு.இது மட்டுமே என்னால் உனக்கு செய்ய முடிந்த உதவி.ஆனால் அவள் சிலையை வடிப்பது உன் பாடு.இதில் என்னை உதவிக்கு அழைக்காதே..!என சொல்லி விட்டு காளி தேவி மறைந்து விட்டார்.

இது போதும் தேவி என காத்தவராயன் நன்றி கூறி விட்டு கண்ணை திறந்தான்.

மதிவதனியை பார்த்து நீ என்ன தான் தந்திரமாக வேலை செய்தாலும் இன்று நான் உன்னை அடைய போவது உறுதி என மனதில் நினைத்து"நான் போட்டிக்கு ரெடி"என்றான்.

மதிவதனி சிற்பம் வடிக்க பல கற்களை தேடி அதில் இரண்டு கற்களை தேர்வு செய்தாள்.

காத்தவராயன் அதை எதிர்பார்த்து "நான் இடது பக்க கல்லை எடுத்து கொள்கிறேன்" என்று சொல்ல மதிவதனி வெற்றி நிச்சயம் என  களிப்புடன் வலப்பக்க கல்லை எடுத்து கொண்டாள்.

போட்டி ஆரம்பமாகியது.மதிவதனி விறுவிறுப்பாக சிலை வடிக்க ஆரம்பித்தாள்.ஆனால் காத்தவராயன் அமர்ந்து தியானித்து அவள் உருவத்தை மனதில் நன்றாக இருத்தி பொறுமையாக வடிக்க தொடங்கினான்.
அவன் ஆரம்பிப்பதற்குள் மதிவதனி இரண்டு கால்களின் பெரும்பகுதி வடித்து விட்டாள்.காத்தவராயன் விரிசல் விட்ட பாறையை உளியால் தட்டி உடைத்தான்.மீதம் இருந்த பாறையில் அவள் சிலையை வடிக்க ஆரம்பித்தான்.

மடமடவென கால்,தலை,இடுப்பு எல்லா பகுதியையும் மதிவதனி வடித்து விட்டாள்.வலப்பக்க கொங்கையை(மார்பை)வடித்து முடித்த பிறகு,இடதுபக்கம் மார்பை வடிக்க உளியால் கல்லை லேசாக தட்டினாள்.அவ்வளவுதான் கல் விரிசல் விழுந்து நடுவில் இரண்டாக உடைந்தது.இதில் மதிவதனி அதிர்ச்சி அடைந்தாலும்,உடனே சுதாரித்து வேறு பாறை தேர்ந்து எடுத்து இன்னொரு சிலை வடிக்க ஆரம்பித்தாள்.காத்தவராயன் அவள் உடலை அணு அணுவாக மனதுக்குள் ரசித்து உதடு,கன்னம்,நெற்றி,மூக்கு,தனங்கள்,இடுப்பு,வாழைத்தண்டு கால்கள்,மகரந்த பிளவு,என பார்த்து பார்த்து சிலை வடித்தான்.அதுவும் அவள் அமர்ந்து இருக்கும் கோலத்தை கற்பனை செய்து கொண்டு வடித்தான்.
அவள் அமர்ந்து இருக்கும் பொழுது உண்டாகும் இடுப்பு மடிப்பை சிலை அழகில் தத்ரூபமாக கொண்டு வந்தான்.உதட்டில் இருந்த வரிகள்,அவள் தொப்புள் குழியில் இருந்த அபாய வளைவுகள்,விரல் நகங்கள்,மார்பின் காம்பு வடிவம்,கைரேகைகள் உட்பட எல்லாம் தத்ரூபமாக சிலையில் கொண்டு வந்தான்.உச்சகட்டமாக அவள் கீழ் இதழின் பிளவை உள்ளது உள்ளபடியே செதுக்கினான்.

மதிவதனி இரண்டாவது சிலையின் முகத்தை செதுக்கும் நேரத்தில் காத்தவராயன் சிலையை வடிவமைத்து முடித்து வெற்றி பெற்று விட்டான்..

"மதி இங்கே பாரு,உன்னோட சிலை தயாராகி விட்டது."

மதிவதனி அந்த சிலையை பார்த்து ஆச்சரியம் அடைந்தாள்.ஆகா என்ன ஒரு உயிரோட்டமான சிலை.அப்படியே என்னை பார்ப்பது போல இருக்கிறதே..!என மெய்மறந்தாள்.

"எப்படி இது சாத்தியம்..!உனக்கு சிலை நன்றாக வடிக்க தெரியுமா?"என கேட்டாள்.

"ம்ம்ம்..!ஓரளவு தான் தெரியும் மதி"

"என்னால் நம்ப முடியவில்லை காத்தவராயா..! இது தேர்ந்த சிற்ப கலைஞர் செதுக்கியது போல் இருக்கு.."

"நான் உண்மையை தான் சொல்றேன் மதி,எனக்கு சிலை வடித்து அவ்வளவு பழக்கம் இல்லை.ஆனா உன் மேல் உள்ள ஈடுபாடு,உன்னை எப்படியாவது அடைய வேண்டும் என வெறி..அது தான் இந்த சிலை உருப்பெற காரணம்.நீயோ பயங்கர அழகு,அதனால் இந்த சிலையும் அழகா இருக்கு. "

அந்த சிலையை சுற்றி வந்து உற்று பார்க்கும் பொழுது வலது தொடையின் மேல் பகுதியில் ஏறக்குறைய அவள் கீழ் இதழ் தேன்பிளவு கீழே ஒரு சிறிய துளை இருப்பதை கண்டு"இது என்ன துளை"என கேட்டாள்.

"அது துளை இல்ல மதி,அது மச்சம்."

"எனக்கு அங்கே மச்சமே இல்லையே.."

"ஒருத்தரை பாத்து அங்க லட்சணம் சொல்வது எனக்கு அத்துபடி மதி..!கண்டிப்பா உனக்கு அங்கே மச்சம் இருக்கு.."

பட்டினால் நெய்த கீழாடையை மதிவதனி மேலே தூக்கினாள்.அவள் வாழைத்தண்டு கால்கள் கொஞ்சம் கொஞ்சம் வெளிவர தொடங்கின..முட்டி வரை ஏற்றினாள்.கொழு கொழு தொடை வரை மேலே ஏற்றிய பொழுது காத்தவராயன் வாயில் எச்சில் சுரந்தது.முழுவதும் ஏற்றி தன் மகரந்த பிளவை மறைத்து கொண்டு குனிந்து பார்த்து,"இங்கே ஒன்னும் இல்லையே"என சொல்ல.

இருக்கு மதி,காத்தவராயன் அவளை நெருங்கி முட்டி போட்டு சென்றான்.அவள் பெண்மையின் வாசம் வீச,கண்ணை மூடி அதை ஆழமாக முகர்ந்தான்.அவள் தொடையில் விரலை வைத்து "இங்கே இருக்கு பாரு மதி"என்று காட்ட

மதிவதனி அதை பார்த்து, "ஆமா.... இருக்கு,நீ எப்போ இதை பாத்தே..நான் ஆடை மாற்றும் போது ஒளிந்து மறைந்து பார்த்தாயா...!"

காத்தவராயன் எழுந்து நின்று "மதி...போரில் மட்டுமே நான் ஒளிந்து மறைந்து தாக்குபவன்.உன்னிடத்தில் அல்ல.உன் அங்க லட்சணத்தை வைத்து தான் அங்கு மச்சம் இருப்பது தெரியும்.சில பேர் ஒரு முடியை வைத்தே முழு உருவத்தையும் ஓவியமாக வரையும் திறன் பெற்றவர்கள்.நான் உன் முகத்தை வைத்து தான் சிலை வடித்தேன் "

"அப்போ... என் மேனி முழுவதும் ஆடை இல்லாமல் உனக்கு தெரியுமா..!" என தயங்கி கேட்டாள்.

"ஆமா மதி,உன்னை முதன் முதலில் ஓவியத்தில் பார்த்த பொழுதே உன் மேனி முழுக்க தினம் தினம் கற்பனையில் ஆடை இல்லாமல் ரசித்து கொண்டு இருக்கிறேன்.அதனால் தான் மோகத்தீ நாளுக்கு நாள் கூடி கொண்டே இருக்கு.அந்த தாகத்தீயை அணைக்கும் கங்கை நதி நீதான்..இன்று அந்த தீயை அணைத்து விடு மதி..!"என அவளை கட்டி இறுக அணைத்தான்..

என்னோட மேனியின் அங்கங்கள் ஒவ்வொன்றும் இவனுக்கு நன்றாக தெரியும் என்கிறானே...!என் மேனியின் பாதி பாகங்களை சுவைத்து ஆட்சி புரிந்து விட்டான்.இன்னும் ஒன்றே ஒன்று தான் பாக்கி.வெற்றி பெற்றவருக்கு தான் என் மேனி என்று சொன்னேனே..!போட்டியில் எனை வீழ்த்தி வென்று விட்டான்.என் வாக்கை நான் செயல்படுத்தும் நேரம் இதுவல்லவா..!காத்தவராயா...! உலகிலேயே அதிர்ஷ்டமானவன் நீ தான்..!இந்த மதிவதனி உன்னோடு கூட போகிறாள்..ஏதோ சொன்னாயே,உன்கூட ஒருமுறை படுத்து விட்டால் மீண்டும் மீண்டும் உன்னை தேடி பெண்கள் வருவார்கள் என்று .அந்த சவாலையும் பார்த்து விடலாம்.உன்னிடம் கலவி கொண்ட பிறகு நான் மற்ற பெண்கள் போல் அல்ல என உனக்கு புரிய வைக்கிறேன்
என அவள் மனம் கூறியது.

ஆனால் முதல் கூடலுக்கு பிறகு காத்தவராயனிடம் மற்ற பெண்கள் அவனை நாடி செல்வது போல் மதிவதனி அவனை தேடி செல்வாளா..!இல்லை நான் மற்ற பெண்கள் போல அல்ல என அவனுக்கு நிருபிப்பாளா..!இல்லை காத்தவராயன் மதிவதனியிடம் ஒருமுறை புணர்ந்து உச்ச சுகத்தை அடைந்த பிறகு அவ்வளவு எளிதில் அவளை விட்டு விடுவானா..!

காத்தவராயன் அவள் குண்டியை சேலையோடு அழுத்த மதிவதனி கிறங்கி கண்களை மூடினாள். "மதி இங்கு இருக்கும் சிலைகளில் இருப்பது போல் இருவரும் காமத்தை பயில ஆரம்பிக்கலாமா..!என கேட்டான்.

[Image: IMG-lgpflq.gif]

காத்தவராயன் மதிவதனியை அவள் குண்டியைப் பிடித்து அணைக்கும் பொழுது

[Image: 18ac72e8c10bdd3187a972fb014b9350.jpg]

மதிவதனியின் தளதள இடுப்பு

[Image: images-74.jpg]


Excellent narration nanba... Antha poti sirapu aaya kalai la oru kalai sipram solli excellent move avalku ethaa pola oru poti... Kathuvarayan also palaey killadi paiya tha... Ava azàghu vachae Macham la solradhu vera level thought.... Madhivadhini saval padi Avala jeichavan ta ready ageeta.... Inee kathavarayan ku enna ivala oru time oda vida mataan polae.... Ivalum matha pengal maari illa solli kattu ponnah panna poraah polayo ennavo....
[+] 1 user Likes krishkj's post
Like Reply


Messages In This Thread
RE: 。⁠◕⁠‿⁠◕⁠。காற்றாய்(ஆவியாய்)வந்த காத்தவராயனின் காமதாக வேட்டை♥️♥️♥️ - by krishkj - 27-02-2024, 10:26 PM



Users browsing this thread: 18 Guest(s)