Fantasy ⭐♥️காற்றாய் வந்த காத்தவராயனின் ◉⁠‿⁠◉ மோகதாபம்♥️⭐
பாகம் - 43

மன்னர் காலம்

"அப்போ என்னோடு கூடி குலாவி ,கலவி கொண்டு அதை நீ நிரூபித்து காட்டு மதி"

என்னால் அது மட்டும் முடியாது..!மதிவதனி கறாராக சொன்னாள்.

என்னால் பலவந்தமாக உன்னை எடுத்து கொள்ள முடியும் மதி,ஆனால் பூவை காட்டிலும் மென்மையான உன் மேனியை தொடும் பொழுது ஏனோ பலவந்தபடுத்த தோன்றவில்லை.நீ என் படையை போரில் அழித்த போதும்,என் மகனை,அம்மாவை கொன்ற போதும் கூட உன்மேல் கோபம் வரவில்லை.உன்னை பார்க்காத பொழுது நீ செய்த செயலுக்கு எல்லாம் உன்மேல் கோபம் பீறிட்டு கிளம்பும்.உன்னை என் கைகளால் கழுத்தை நெரித்து கொல்ல தோன்றும்.ஆனால் உன்னை நேரில் பார்த்த உடனே அந்த கோபம் எல்லாம் இருந்த இடம் தெரியாமல் காணாமல் போய் விடுகிறது.நான் எவ்வளவு கொடூரமானவன்..!என்று எனக்கு தெரியும்.என்னிடம் முரண்டு பிடிக்கும் பெண்களை கூட வலுக்கட்டயாப்படுத்தி அடைந்து விடுவேன்.ஆனால் உன்னிடம் மட்டும் தான் கெஞ்சி கொண்டு இருக்கிறேன் மதி..!ஏனெனில் உன் அழகு..!உன் அழகு என்னை பித்து பிடிக்க வைக்கிறது.

மதிவதனி மௌனமாக இருந்தாள்.என்னால் இவன் நிறைய இழந்து இருக்கிறான் என  அவள் மனதின் ஓரம் லேசாக அவன் மேல் இரக்கம் துளிர்த்தது.ஆனால் அவன் முகத்தை பார்த்த உடனே துளிர்த்த கொஞ்ச இரக்கமும் மீண்டும் மறைந்து போனது.

தன் மேல் படுத்து இருந்த காத்தவராயன் தோளை பிடித்து தள்ள முயற்சி செய்தாள்.

காத்தவராயன் அவள் கைகளை தோளில் இருந்து பூமியில் தள்ளி தரையில் வைத்து அழுத்தினான்.அவன் பிடி இரும்பு பிடியாக இருந்தது.கொஞ்சம் கூட அசைக்க முடியவில்லை..

"மதி என் பொறுமையை ரொம்ப சோதிக்காதே..!உன்னையும் என்னையும் பாம்பு இறுக்க பிணைத்து இருந்த பொழுது உண்டான ஸ்பரிசித்தை நினைத்து பார்.நிச்சயம் நாம் கொள்ள போகும் உறவில் எனக்கு மட்டும் சுகம் அல்ல. உனக்கும் பல மடங்கு சுகம் கிடைக்கும்.இது உறுதி"

மதிவதனிக்கு இருவரையும் பாம்பு இறுக்கி பிணைத்து இருந்த போது நடந்த நிகழ்வுகள் நினைவில் வந்து அவளை சூடு ஏற்றியது.அவன் கருத்த மேனியும்,அவள் சிவந்த மேனியும் ஒட்டி உரசிய போது அவள் உடம்பில் உண்டான கிளர்ச்சிகள் மீண்டும் அவள் உடலில் தோன்ற  அடி வயிற்றில் அமிலம் சுரந்தது.அதனால் தானே அவன் அணைப்பை நாடி சென்றேன் என அவள் மனம் அவளுக்கு கூறியது.

காத்தவராயன் அவள் மௌனத்தை ரசித்தான்.கெஞ்சி பார்த்தோம் கிளி மசியவில்லை.இப்போ காமத்தை தூண்டினோம்.அதில் கொஞ்ச கொஞ்சமாய் கிளி வழிக்கு வருது காத்தவராயா,எட்டும் இடத்தில் சொர்க்கம் காத்து இருக்கு,முயற்சி தொடர்ந்து செய் என்றது..

அவள் முகம் அருகே நெருங்கி மூக்கை உரசி,"மதி" என கிறக்கத்துடன் அழைத்து"மதி முதலையிடம் ஆற்றில் நீ சிக்கி கொண்டாய்.அப்போ நான் உன்னை காப்பாற்றும் பொழுது நீ மேலாடை இல்லாமல் இருந்தாய்,அப்போ உன்னோட தளதள மாம்பழத்தை பாத்தேன்.எவ்வளவு அழகா இருந்தது தெரியுமா?லேசாக தான் அன்று சுவைத்தேன்,அதன் சுவை அபாரம்..!நீயும் மயங்கி என் தலையை உன் மார்போடு வைத்து அழுத்தினாய்,இன்று எனக்கு அதை முழுக்க சுவைக்க கொடுப்பாயா..?"எனக் கேட்டு இன்னும் அவளை சூடு ஏற்றினான்.

மதிவதனி மௌனம் தொடர்ந்தது.

"காத்தவராயன் அவள் இதழை லேசாக வருடி,மதி அதே ஆற்றில் உன் இதழோடு என் உதட்டை பொருத்தி தண்ணீருக்குள் கட்டி கொண்டு ஜலபுலாஜங் செய்தோமே ஞாபகம் இருக்கா.அப்பப்பா உன் இதழ் தான் என்ன சுவை சுவை...! காலம் முழுக்க சுவைத்து கொண்டே இருக்கலாம்."என்று அவன் கூற

மதிவதனி தேகம் தான் மோகத்தில் வாட, மெய்மறந்து கண்ணை மூடினாள்.

"மதி அப்போ உன்னோட இடுப்பை தொட்டேன்.ஆகா..அது எவ்வளவு மென்மை..மென்மை.. " என மீண்டும் அவள் இடுப்பில் கையை வைத்து அழுத்த,மதிவதனி உணர்ச்சி தூண்டி கண் விழித்தாள்.

காத்தவராயன் முகம் இன்னும் நெருங்கி வந்து இருந்தது.அவன் மூக்கு,அவள் மூக்கை அழுத்தி இருந்தது.அவன் உதடும்,அவள் இதழும் மிக மிக உரசும் அளவுக்கு நெருங்கி இருந்தது.

வேண்டாம் காத்தவராயா என வார்த்தைகள் அவள் தொண்டை வரை வந்தது.ஆனால் வெளியே வரவிடாமல் ஏதோ தடுத்தது..
மெல்லிய பூங்காற்று வீசி அந்த இடத்தை ரம்மியம் ஆக்கியது..இருவரும் மகிழமர அடியில் படுத்து இருக்க,அவர்கள் மேல் பூக்கள் காற்றில் உதிர்ந்து  விழுந்தது.அந்த சூழ்நிலை மதிவதனியை மயங்க செய்தது.

ஏதோ சொல்ல மெல்ல தன் ஆரஞ்சு சுளை உதடுகளை மதிவதனி திறந்தாள்.

மீண்டும் அவள் மறுக்க போகிறாள் என காத்தவராயன் நினைத்து அவள் செவ்விதழ்களை‌ கவ்வினான்.
மதிவதனி தடுக்கவும் இல்லை.அவனுக்கு இணங்கவும் இல்லை.அவள் உதட்டை இழுத்து சப்பி சுவைத்தான்.இருவர் உதடுகள் ஒன்றோடொன்று ஒட்டியது.உறவாடியது.அவன் தடித்த கருத்த உதடுகளுடன் அவள் மெல்லிய காதல் புரிந்தன.

அவள் இடுப்பை அழுத்திய கைகள் ஊர்ந்து அவள் சேலைக்கு அடியில் சென்றன.அடிவயிற்றை அழுத்தி மகரந்த இதழ்களை தொடும் பொழுது மதி தன் பலம் கொண்ட மட்டும் அவனை பிடித்து தள்ளினாள்.காத்தவராயன் இதை சற்றும் எதிர்பார்க்கவில்லை.என்னையே பிடித்து தள்ளி விட்டாளே..என ஆச்சரியம் ஆக

கிடைத்த சிறு சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொண்டு மதிவதனி எழுந்திருக்க,காத்தவராயன் மின்னலென செயல்பட்டு அவள் காலை தட்டிவிட மதிவதனி குப்புற விழுந்தாள்.அப்படியே அவள் மேல் பாய்ந்து,"என்ன மதி இப்படி முரண்டு பிடிக்கிற..!அன்று என்னோடு மஞ்சத்தில் ஒட்டி கொண்டு படுத்து இருந்தே..!இப்போ நாம ஒரு படி மேலே போய் பிறந்த மேனியாய் உறவு கொள்ள போகிறோம் அவ்வளவு தானே...!கொஞ்சம் விட்டு கொடு மதி..!"அவள் ரவிக்கையின் பின்புறம் உள்ள நூலினை பிடித்து இழுத்தான்.இந்த கால ரவிக்கை போல கொக்கிகள் கிடையாது,நூலினால் தான் முடிச்சு போடப்பட்டு இருக்கும்.அவிழ்ப்பது எளிது.

மதிவதனி தரையில் ஊர்ந்து செல்ல முயன்றாள்.ஆனால் அவன் எடையை தாங்கி கொண்டு அவளால் நகர கூட முடியல.காத்தவராயன் அவள் ரவிக்கையை தோளில் லேசா இழுத்து அவள் மின்னும் தோளை நக்கினான்.மதிவதனிக்கு உடல் கூசி மேனி சிலிர்த்தது.ரவிக்கையை திறக்க அவள் பளபள பளிங்கு முதுகு காத்தவராயன் விழிக்கு விருந்து ஆனது.அவள் முதுகு முழுக்க முத்தங்கள் வைக்க அவள் மேனி துடித்தது.முதுகில் ஒவ்வொரு இடமாக முத்தம் வைக்கும் பொழுது அதை ஏற்று கொண்டதன் அடையாளமாக அவள் மேனி சிணுங்கியது.மதிவதனி அவனை தடுக்க முடியாமல் துடித்தாள்.

மீண்டும் அவள் இடுப்பை சிக்கென்று பிடித்து அவள் கன்னத்தில் முத்தம் இட்டான்.அவள் இடுப்பை மெல்ல மெல்ல அழுத்தி தொப்புளை தொட மதிவதனிக்கு ஜிவ்வென்று ஏறியது.

இருவரை நோக்கி பாம்பு ஒன்று ஊர்ந்து வருவதை பார்த்த காத்தவராயன் எழுந்து சென்று பாம்பின் வாலை பிடித்து தூக்கி எறிந்து விட்டு பார்க்க,அங்கே மதிவதனி காணவில்லை.

சொல்லி கொள்ளும் தூரத்தில் ஓடி கொண்டு இருந்தாள்.அவளால் ரவிக்கை முடிச்சு போட கூட நேரமில்லை..

"மதி நீ எவ்வளவு தூரம் ஓடினாலும் இன்று நான் விட மாட்டேன்,"என அவளை துரத்தினான்.

ஓடிய மதிவதனி ஓரிடத்தில் நின்றாள்.

அவள் நின்ற இடத்திற்கு நேராக செங்குத்தான மலை இருந்தது.

காத்தவராயன் பின்னாடி துரத்தி கொண்டு வந்ததை பார்த்து,மதிவதனி ஒவ்வொரு பாறையாக பிடித்து மேலேற,காத்தவராயனும் அவளை பின்தொடர்ந்து ஏறினான்.அவள் மேலே ஏறும் பொழுது சிறு சிறு பாறைகள் உதிர்ந்து காத்தவராயன் மீது விழுந்தது.கண்ணில் பாறை துகள்கள் விழுந்தவுடன் கண் தெரியாமல் காத்தவராயன் தவறான பாறையை பிடிக்க அது உடைந்து சறுக்கி கீழே விழுந்தான்.

பாறைகளில் முட்டி மோதி கீழே விழுந்ததில் அவன் மார்புகள் பாறைகளிடம் கீறி இரத்தம் வழிந்தது.கண்ணை துடைத்து கொண்டு மீண்டும் விடாமுயற்சியுடன் ஏற ஆரம்பித்தான்.

மதிவதனி குறிப்பிட்ட தூரம் வரை ஏறி விட்டாள்.ஆனால் உச்சிக்கு செல்ல இன்னும் 30 அடி செங்குத்தான பாறை இருந்தது.அதில் மேலேற வழி இல்லை.காத்தவராயன் வேறு ஏறி வந்து கொண்டு இருக்கிறான்.என்ன செய்வது?என்று யோசிக்க கொஞ்சம் தள்ளி இன்னொரு பாறை மீது ஒரு ஆலமர விழுது தொங்கி கொண்டு இருந்தது.அது உச்சி வரை சென்றது,அதை பிடித்து ஏறினால் கண்டிப்பாக உச்சிக்கு சென்று விட முடியும் என தோன்றியது.மேலும் அந்த பாறை மிக அகலமாக இருந்தது.ஆனால் அந்த பாறைக்கு செல்வதில் ஒரே ஒரு பிரச்சினை.அவள் இருக்கும் பாறைக்கும்,விழுது இருக்கும் பாறைக்கும் இடைவெளி 20 அடிக்கு  குறையாமல் இருந்தது.நடுவில் தவறி விழுந்தால் 3000 அடி பள்ளம்.காத்தவராயன் நெருங்கி வந்து விட்டான்,என்ன செய்ய என்று யோசிக்க நேரமில்லை.மதிவதனி பின்னாடி சில அடிகள் சென்று ஒரே தாவு தாவினாள்.ஏறக்குறைய அவள் கால்கள் பாறையின் நுனியை தொட்டு விட்டாலும் அங்கே இருந்த பாசி அவளை வழுக்கியது.பள்ளத்தில் வழுக்கி விழ பாறையின் நுனியை பிடித்து தொங்க வேண்டியதாகி விட்டது.
பாசிகள் வேறு கைகளில் வழுக்கியது.மேலே ஏற போராடினாள்.ஆனால் அவளால் முடியவில்லை.

காத்தவராயன் மேலே வந்து நிலைமையை வெகு விரைவாக யூகித்து கொண்டான்.உடனே அவன் பாசி இல்லாத இடத்தை பார்த்து குறி வைத்து தாவினான்.ஆனால் அவனாலும் பாறையை கைகளால் மட்டுமே எட்டி பிடிக்க முடிந்தது.இருவரும் ஒரே பாறையில் தொங்கி கொண்டு இருந்தனர்.

"மதி உன் சேலையை தூக்கி போடு" என்று கத்தினான்.

மதிவதனி "முடியாது"என்று கூற,

"மதி வேற வழி இல்லை,என்னால கூட மேலே ஏற முடியல.சீக்கிரம் போடு..!இந்த வழுக்கு பாறையில் ரொம்ப நேரம் பிடித்து தொங்க முடியாது,அப்புறம் ரெண்டு பேரும் வழுக்கி கீழே விழ வேண்டியது தான்."

"ஏற்கனவே அவன் ரவிக்கையை வேறு அவிழ்த்து விட்டு இருந்தான்.இப்போ மேலே போர்த்தி இருக்கும் சேலையை எப்படி போடுவது" என யோசித்தாள்.

கீழே இருக்கும் கிடுகிடு பள்ளத்தை பார்த்தாள்.கைவிரல்கள் வேறு மரத்து போனது.வேறு வழியின்றி ஒரு கையால் பாறையை பிடித்து தொங்கி கொண்டே அவனிடம் சேலையை தூக்கி வீசினாள்.காத்தவராயன் அவள் சேலையை கெட்டியாக பிடித்து கொண்டான்."மதி,நீ பாறையை விட்ட உடனே  சேலையை கெட்டியாக பிடிச்சிக்கோ.இல்லையென்றால் உன் இடுப்பில் இருந்து சேலை நழுவிடும்"என கத்தினான்.

மதிவதனி பாறையில் இருந்து கையை எடுக்க,அவள் எடையின் காரணமாக பள்ளத்தில் கீழே விழும் போது,அவள் இடுப்பில் சுற்றி இருந்த சேலை உருள,அதனோடு சேர்ந்து மதிவதனியும் சேர்ந்து உருண்டாள்.இடுப்பில் சொருகி இருந்த சேலை முழுதாக நழுவும் நேரம் சேலையை பிடித்து கொண்டாள்.

காத்தவராயன் ஒரு கையால்  பாறையை பிடித்து கொண்டு தொங்க,அவன் மறு கையால் இருந்த சேலையை பிடித்து கொண்டு மதிவதனி அவனுக்கு கீழே பிடித்து அரை நிர்வாணமாக தொங்கி கொண்டு இருந்தாள்.

காத்தவராயன் முழு முயற்சி செய்து சேலையை தூக்கினான்.மதிவதனியும் சேலையை பிடித்து கொண்டு மேலே ஏறி வந்தாள்.அவள் மாம்பழங்கள் எந்த மறைப்பும் இல்லாமல் கண்ணுக்கு விருந்தாக அமைந்தன.மதியின் இடுப்பை பிடித்து தூக்கி அவளை பாறையை பிடித்து கொள்ள செய்து ஒற்றை கையால் அவள் பின்னாடி மெத் மெத்தென்று  இருந்த குண்டியில் கை வைத்து தூக்கினான்.இதில் மதிவதனி உடம்பு இடுப்புக்கு மேல் பாறை மேலே வந்து விட்டது.உடனே மதிவதனி கால் முட்டியை பாறையில் ஊன்றி மேலே ஏறி விட்டாள்.

காத்தவராயன் மட்டும் பாறையில் தொங்கி கொண்டு இருந்தான்..

"என்ன பார்த்திட்டு இருக்கே மதி..என்னை காப்பாற்று.."என காத்தவராயன் கத்தினான்.

ஆனால் மதிவதனி அமைதியாக பார்த்து கொண்டு மெல்லிய சிரிப்பு சிரித்தாள்.

இப்போ இவனை இப்படியே விட்டு விட்டால் கண்டிப்பா கீழே விழுந்து இறந்து விடுவான்,நானும் எளிதில் தப்பி விடலாம் என நினைத்தாள்.

மதிவதனி அவனை பார்த்து விட்டு திரும்பி நடக்க ஆரம்பித்தாள்..

"மதி இது கொஞ்சம் கூட சரியில்லை.நான் உன்னை காப்பாற்றியதற்கு இது தான் நீ செய்யும் நன்றியா ?"என்று காத்தவராயன் வெறி வந்தவன் போல கத்த அந்த காடே அதிர்ந்தது.

கைகள் மரத்து போய் கீழே விழ இருந்த நேரம் அவன் கை அருகே ஆலமர விழுது வந்து விழுந்தது.மதிவதனி தான் அதை அறுத்து கொண்டு வந்து போட்டு இருந்தாள்.

மதிவதனி ஆலமர விழுதை ஒரு நுனியை கெட்டியாக பிடித்து கொண்டு அவனை பார்த்து"ம்ம்ம்..இதை பிடித்து கொண்டு மேலே வா..."என்று சொல்ல,காத்தவராயன் அதை பிடித்து கொண்டு ஏறினான்.அவள் நின்று இருந்த இடம் சொரசொரப்பாக இருந்தாலும் அவனை இழுக்க மிகவும் சிரமப்பட்டாள்.அவள் கொஞ்சம் இழுக்க,அவனும் பிடித்து கொண்டு மேலேறினான்.

ஒரு வழியாக அவனை மேலே இழுத்து போட்டு தளர்ந்து பாறையில் படுத்தாள்.அவளுக்கு மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கியது.அவள் நெஞ்சாம்பழம் ஏறி இறங்குவதை பார்த்து அவளிடம் தவழ்ந்து நெருங்கி சென்று படுத்தான்.அவள் உடல் முழுக்க வியர்த்து இருந்தது.

அவள் இடுப்பு வியர்வையில் மின்னியது.அதில் கை வைத்து அழுத்தி,அவள் மார்பில் வாய் வைத்து சப்பி கொண்டே,"நான் உன்னை இப்போ எடுத்துக்கட்டுமா மதி"

மதிவதனி ஒரு நிமிடம் அவனை ஏறிட்டு பார்த்தாள்.அவளை துரத்தும் போது பாறை மீது மேலே ஏறும் போது தவறி கீழே விழுந்ததில் அவன் முகத்தில்,மார்பில் அங்கங்கே சிராய்ப்புகள் உண்டாகி இரத்தம் வந்து கொண்டு இருந்தது.கண்களில் தூசி விழுந்து சிகப்பாகி இருந்தன.எனக்காக இவ்வளவு வெறி கொண்டு அலைகிறானே..!என அவன் மீது பச்சாதாபம் தோன்றியது.அவன் முகத்தில் கை வைத்து அவன் கண்களில் செவ்விதழ்களை பதித்து முத்தம் இட்டாள்.அவன் கண்களில் ஒட்டி இருந்த தூசியை நாக்கை நீட்டி கண்களில் விட்டு சுத்தம் ஆக்கிவிட்டு

பின்பு மதிவதனி,மேலும் கீழும் தலை ஆட்டி சம்மதத்தை தெரிவிக்க,காத்தவராயன் அவள் மீது காலை போட்டு இதழில்  முத்தம் கொடுக்க வர,மதிவதனி அவள் இதழுக்கும்,அவன் உதட்டுக்கும் நடுவில் கை வைத்து தடுத்து,"இங்கே பார் காத்தவராயா நான் என்னை முழுசா இப்போ தரேன்.ஆனா ஒரு நிபந்தனை."

"என்ன சொல்லு மதி"

என்னோட கன்னிதன்மையை என்னை வெற்றி கொள்ளும் ஆணிடம் தான் இழக்க வேண்டும் என்று உறுதியாக உள்ளேன்.பலத்தால் போட்டி வைத்தால் என்னை எளிதாக வெற்றி கொண்டு விடுவாய்.அதனால் இருவருக்கும் சமமான ஒரு போட்டி சொல்கிறேன்.அந்த போட்டியில் நீ என்னை வென்று விட்டால் இந்த தேகம் இன்று இரவு மட்டும் உனக்கு விருந்துகள் படைக்கும்.அப்புறம் போட்டியில் நீ வென்றால் இன்று ஒரு இரவு மட்டுமே நான் உன்னுடன் விரும்பி படுப்பேன்.

"ம்ம்ம்..எனக்கு அது போதும் மதி,அப்புறம் நீயே சுகத்திற்கு ஏங்கி  மீண்டும் என்னை தேடி வருவாய்.என் வாரிசையும் உன் வயிற்றில் சுமப்பாய்"என காத்தவராயன் ஆவலோடு சொன்னான்.

"அதற்கு இந்த போட்டியை நீ வெல்ல வேண்டும் காத்தவராயா.."

"சரி,என்ன போட்டி சீக்கிரம் சொல்லு மதி.."

மதிவதனி அந்த போட்டியை சொல்ல,காத்தவராயன் அதை கேட்டு அதிர்ச்சி அடைந்தான்.இந்த போட்டியில் என்னால் வெற்றி பெற முடியுமா...! என நினைத்தான்

மதிவதனி கூறிய போட்டி என்ன?Any guess?காத்தவராயன் வெற்றி பெற முடியுமா?இல்லை மதிவதனி வெற்றி பெறுவாளா?

நான் கூறியபடி தொடர்ந்து ஆறு மணிநேரம் எழுதி இந்த பதிவை போட்டு விட்டேன்.இந்த பதிவை போட ஏறக்குறைய 2 மணி ஆகிவிட்டது. அடுத்து எந்த பாகம் வேண்டும் கமெண்டில் கூறுங்கள் நண்பர்களே..?.நிகழ்கால அனுவின் பாகமா?இல்லை மன்னர்கால மதிவதனி பாகமா?

[Image: images-24.jpg]
image hosting free

[Image: IMG-ivae3o.gif]
My thread


காத்தவராயனின் மோகதாபம்

https://xossipy.com/thread-57993.html

3 Roses ஸ்ருதி(அசின்) மது(காஜல்)அனிதா(ஜெனிலியா)

https://xossipy.com/thread-52019.html

[+] 8 users Like snegithan's post
Like Reply


Messages In This Thread
RE: 。⁠◕⁠‿⁠◕⁠。காற்றாய்(ஆவியாய்)வந்த காத்தவராயனின் காமதாக வேட்டை♥️♥️♥️ - by snegithan - 25-02-2024, 01:48 AM



Users browsing this thread: 26 Guest(s)