21-02-2024, 10:55 PM
(21-02-2024, 09:08 PM)GEETHA PRIYAN Wrote: என் நாலேஜுக்கு தெரிந்து இப்போது எழுதிக் கொண்டிருக்கும் கதைகளில் உங்கள் கதைக்குத்தான் அதிக லைக்ஸ் வருகிறது.அப்படியிருக்கும் போது நீங்களே புலம்பினால் என்ன செய்வது? நானும் கதை எழுதி அதிக கமெண்டில்லாத காரணத்தால் கதையை நிறுத்திவிட்டேன். உங்களது இந்த கதை படிப்பதற்கு சூப்பராக இருக்கிறது. அதனால் தொடர்ந்து எழுதவும்.
கதையில் வரும் கேரக்டர்களின் எனக்கு அம்மா கரெக்டர் தான் பிடித்தமானது.அதற்காகவே எல்லா அப்டேட்டையும் எதிர்பார்த்து படித்து வருகிறேன்.உமா மறக்க முடியாத பெயர்.
உங்களின் உண்மையான அன்புக்கும் தொடர்ச்சியான ஆதரவுக்கும் முதலில் நன்றி நண்பா. உங்களுக்கு உமாவின் கரெக்ட்டர் பிடித்திருந்தது ரொம்பவே மகிழ்ச்சி. அது மிகவும் ரசித்து எழுதப்பட்ட கெரக்டர். அப்டேட்ஸ் சில நேரங்களில் தாமதமாகலாம். ஆனால் கதை கண்டிப்பாகத் தொடரும்.