Incest மார்கழியும், மார்பழகி அம்மாவும்!
(21-02-2024, 07:01 PM)Ammapasam Wrote: Update pottinganu ulla vantha photo upload panni irukinga
Dispoiment bro
Anyways konjam periya update podunga

ப்ரோ, ஒரே ஒரு அப்டேட்டுக்கு மட்டுமே 3-4 மணி நேரம் செலவு செஞ்சு அப்டேட் பண்றேன் ப்ரோ. ஆனா அதுக்கு வர்ற கமெண்ட்ஸ் முக்கால்வாசி  "update....", "சூப்பர்", "next Update?" "வெறி நைஸ்" இது மட்டும்தான். அதுவுமில்லாம கத படிக்கிற 90% பேருக்கு அக்கௌன்ட்-டே கிடையாதுங்கறது வேதனையான விஷயம்.

உண்மையான கமெண்ட்ஸ்சுங்கறது, கதைல என்ன புடிச்சிருக்கு, எந்த கேரக்டர் உங்கள ரொம்ப கவர்ந்தது, எந்த சூழ்நிலையை ரசிச்சி படிச்சீங்க, கதைல வர்ற வசனங்கள் புடிச்சிருக்கா?, உங்கள பாதிச்ச பகுதி எது? இந்தமாதிரி கமெண்ட் பண்ணா, எனக்கு மட்டுமில்ல கதை எழுதுற எல்லாருக்கும் உற்சாகமா, அடுத்து கதையை நல்ல விதமா எடுத்துட்டு போகிற ஆர்வம் வரும். ஒவ்வொரு எழுத்தாளரும் ஒரு கேரக்டர கிரியேட் பண்ணி, அதோட மனநிலையை கதைல எழுதி, அத காட்சிப்படுத்தி, காமம் வர்ற சூழ்நிலையை தேடி உருவாக்கி எழுதி... இப்படி காமக் கதை எழுதுறதுக்கு ரொம்பவே மெனக்கிடறோம், சிரமப்படறோம்.

ஆனா இப்ப, நீங்க பப்ளிக் பாத்ரூம் போனீங்கன்னா, அதுல அசிங்க அசிங்கமா எழுதி படம் வரஞ்சி போட்டிருப்பாங்க, பாத்துருக்கீங்களா. சில நேரம் எனக்கும் அப்படிதான் தோணும். நானும் சும்மா பத்துரூம்ல எழுதுறமாதிரி எழுதிட்டு இருக்கேனோன்னு. அப்படி தோணும்போது சங்கடமா அருவருப்பா தோணும். அப்படியில்லாம அந்த மனநிலைய மாத்துறது வாசிக்கிற உங்ககிட்ட தான் இருக்கு. அப்படிப் பட்ட கமெண்ட்ஸ் மட்டும்தான் கதையாசிரிய சோர்வடையாம வச்சிக்கும். நீங்களே யோசிச்சி பாருங்க எதுக்காக எழுதிக்கிட்டு இருங்காங்க?

இதையெல்லாம் தாண்டி இங்க இருக்கிற சில ஸ்பேமர்ஸ், அவங்கள நெனச்சா ரொம்பவே பயமா இருக்குது ப்ரோ.  இஷ்டத்துக்கு எழுதுறாங்க, நாலு வரி அப்டேட் போடுறாங்க, வேற வேற ஐடில இருந்து எழுதுறாங்க. இதுக்கு மத்தில உக்காந்து கஷ்டப்பட்டு டைம் செலவுபண்ணி எழுதணுமான்னு வேற தோணுது. அதுமட்டுமில்ல போட்டோஸ் அப்படின்னு ரியல் ரெப்பியூட்டட் ஆக்டர்ஸ் போட்டோசா அப்லோட் பண்ணி தள்ளுறாங்க. எனக்கிருக்குற பயமே அதுதான் நாளைக்கு யாரவது பாத்து இத ட்ராக் பண்ணா என்ன ஆகும்னு யோசிக்கிறதே இல்ல. போட்டோஸ் போட வேணான்னு சொல்லல. ஆனா கொஞ்சம் ரெஸ்பான்சிபிலிட்டி வேணும்னு சொல்றேன். அவங்க இருக்குற வேகத்தை பாத்தா இந்த சைட்ட ஒளிச்சுக் கட்டணும்னே வேல பாக்குற மாதிரி தோணுது.

எனக்கு எப்பவுமே இந்த கதையை முழுசா எழுதி முடிக்கணும்னுதான் ஆசை. ஏன்னா அதுல வர்ற காரெக்டர்ஸ்ஸுக்கு முழுசா உயிரும் உடம்பும் ஆன்மாவும் இந்தக் கதைல கொடுத்திருக்கேன். கதையாசிரியருக்கு, அவங்களும் நம்மளோட உலா வர்ற உயிருள்ள மனுஷங்க மாதிரிதான்.  அத பாதில விட்டுட்டுப் போறது இல்ல போகண்ணுன்னு முடிவெடுக்குறதே ரொம்ப பெரிய கொடுமை. பட் கொஞ்சம் யோசிச்சுப் பாருங்க...

1. ஒரே ஒரு அப்டேட்டுக்கு ஒரு கதை ஆசிரியர் எவ்வளவு நேரம் எடுத்துக்கறார். அத ப்ரூப் ரீட் பண்றதுக்கு சேத்தே? 

2. பாத்ரூம்ல கிறுக்குறவுங்களுக்கும் எங்களுக்கும் என்ன வித்யாசம்.

3. வேல மெனக்கிட்டு இத ஏன் நாங்க செய்யணும்.

கத படிக்கிறதுக்கு முன்னால இத கொஞ்சம் யோசிச்சி பாருங்க. இத யாரோட பனசையும் புண்படுத்துறதுக்காக சொல்லல நண்பர்களே. நல்ல வாசகர்களால தான் நல்ல கதையை கொண்டுவர முடியும். கத எழுதுறவங்களுக்கு அது மட்டும்தான் பெரிய உற்சாகம் சன்மானம் .

என்னோட இந்த சொந்த கருத்து, யாரோட மனசையாவது புண்படுத்தியிருந்தா என்ன மன்னிச்சிடுங்க. கதையும் தொடர்ந்து வரும் 

நன்றி நண்பர்களே!
[+] 8 users Like Vimala1976's post
Like Reply


Messages In This Thread
RE: மார்கழியும், மார்பழகி அம்மாவும்! - by Vimala1976 - 21-02-2024, 08:29 PM



Users browsing this thread: 6 Guest(s)