Fantasy ⭐♥️காற்றாய் வந்த காத்தவராயனின் ◉⁠‿⁠◉ மோகதாபம்♥️⭐
(09-02-2024, 11:53 PM)Geneliarasigan Wrote: பாகம் -37

நிகழ் காலம்

அனு ஒரு திடமான முடிவுடன் எழுந்தாள்.

இருவரையும் பார்த்து" சரி,நான் ஒத்துக்கிறேன்.இந்த பதினைந்து நாள் எனக்காக நான் வாழ போறேன்.எனக்கு இப்போ கிடைக்க போற சுகம் தான் முக்கியம்"என அனு சொன்னவுடன் இருவருக்கும் சந்தோஷம்.காத்தவராயன் ஓரளவு அனுவின் எண்ணத்தை கணித்து இருந்தான்..ஆனால் அறிவுக்கு எதிர்பாராத சந்தோஷம்.முடவனுக்கு கொம்பு தேன் கிட்டிய கதை தான்.

ஆனால்......!என்று அனு ராகம் இழுத்தாள்.

"சொல்ல வந்ததை முழுசா சொல்லு அனு.."காத்தவராயன் சொல்ல..

"எனக்கு ஒரு கண்டிசன் இருக்கு...என் புருஷன் வருகிற வரை தான் உங்க கூட உறவு நீடிக்கும்.என் புருஷன் வந்து விட்டால் நீங்கள் இருவரும் என் வாழ்வில் இருந்து விலகி விட வேண்டும்.என் வாழ்வில் மீண்டும் வந்து என்னை தொந்தரவு செய்ய கூடாது.."என அனு தீர்மானமாக கூறினாள்.

காத்தவராயன் மலருக்கு மலர் தாவும் வண்டு... நிகழ் காலத்தில் கிடைக்க போவதை மட்டுமே யோசிப்பான்.உடனே அனுவின் நிபந்தனைக்கு ஒப்பு கொண்டான்.

ஆனால் அறிவு ஒரு நிமிடம் யோசித்தான்.அனுவை தொட்டு விட்டால்,மீண்டும் மீண்டும் அவளை தொட ஆசை தூண்டுமே..அவளை எப்படி மறப்பது?அதுவும் இந்த பொன் எழில் மேனியை கொண்டாட இந்த 15 நாள் பத்தாதே...இருக்கிற கொஞ்ச நேரத்தில் காத்தவராயனும் பங்கு போட்டு கொள்வான்..!என சிந்தனையில் அறிவு மூழ்க...

அனு அதை கவனித்து,"அறிவு உனக்கு உடன்பாடு இல்லை என்றால் ஓகே,ரெண்டு பேரும் கிளம்புங்க.நான் என் வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க தயாராக இல்ல..."என சொல்லிய உடன்

அய்யயோ முதலுக்கே மோசம் ஆகுதே என அறிவு உடனே "உன் நிபந்தனைக்கு நான் ஒப்புக்கிறேன் அனு.நீ என்னோட படுக்க ஒப்பு கொண்டதே எனக்கு பெரிய விசயம்."

அனு மறுபடியும்,"இங்க பாரு அறிவு,காத்தவராயனை நான் நம்பறேன்..ஆனால் உன்னை நம்புவதை தான் கஷ்டமாக உள்ளது.."

ஏன் அனு..?

ஏன்னா..!காத்தவராயனுக்கு மட்டும் தான் காலை விரிப்பேன் என்று நான் சொன்னதும்,அவன் சுயநலமாக யோசிக்கவில்லை. நீ அவனுக்கு உடம்பு தந்து உதவியதால்,உனக்கும் சேர்த்து என்னை கேட்டான்..அதனால் நான் அவனை நம்பறேன்..அதுவும் நீ யோசிப்பதால் பின்னாடி இதையே சொல்லி என்னை மிரட்டுவியோ என எனக்கு பயமா இருக்கு ."என அனு சொன்னதை கேட்டு

காத்தவராயன் உள்ளுக்குள் "அடிப்பாவி.. என்னை பற்றி முழுசா தெரிந்து கொள்ளாமல்  இப்படி என்னை நம்பறீயே..! அறிவு தான்டி உண்மையா நல்லவன்..இந்த பொண்ணுங்களுக்கு இதே பொழைப்பா போச்சு.. கேடி,முள்ளமாரி,முடிச்சுஅவிக்கி இப்படி கெட்ட கெட்ட பசங்களா தேடி தேடி அவங்க வலையிலேயே போய் விழறாங்க..என்று  சிரித்தது..

காத்தவராயன் ஆவி அனுவிடம்"அனு நீ கவலைப்படாதே..!பின்னாளில் அறிவு ஏதாவது தொந்தரவு கொடுத்தால் என்னை நினைத்து கூப்பிடு.நான் உடனே வந்து அறிவை கொன்றுவிட்டு உன் வாழ்க்கையில் பிரச்சினை வராமல் பார்த்து கொள்கிறேன்.."

"அய்யோ கொல்ல வேண்டாம்..."என்று அனு பதற,

"இல்லை அனு,அவன் தொந்தரவு கொடுக்கும் பட்சத்தில் கொன்று விடுவேன்.என்ன அறிவு,இந்த 15 நாட்களுக்கு மட்டும் தான் உனக்கு அனு,அதற்கு மேல் நீ தொந்தரவு செய்ய கூடாது "என காத்தவராயன் ஆவி சொல்ல,.

அறிவும் ஒப்புக்கொண்டான்.

"காத்தவராயன் ஆவி,இப்போ உனக்கு ஓகே தானே அனு..!"என கேட்டது.

அனுவும் ஒப்புக்கொள்ள,அறிவு அனுவை நெருங்கினான்..

காத்தவராயன் ஆவி "ஒரு நிமிஷம் அறிவு "என அவனை தடுத்து  நிறுத்தியது.

காத்தவராயன் அவனிடம் "இப்போ முன்னிரவு முடிந்து பின்னிரவு தொடங்குகிறது அறிவு...!.அனு ஆசைப்படும் சில லீலைகளை செய்ய இரவு தான் உகந்த நேரம்.உனக்கான நேரம் 4 மணிக்கு மேல் தான் சரியாக இருக்கும்.."என சொல்ல,

அறிவு தயங்கி நின்றான்.

"வேறு வழி இல்லை ஒப்பு கொள் அறிவு,நானும் அனுவும் உறவாட போவது வெட்டவெளியில்,பொழுது புலரும் நேரம் என்றால் மக்கள் வர ஆரம்பித்து விடுவார்கள்.அப்புறம் அனுவின் ஆசையை என்னால் நிறைவேற்ற முடியாது.."காத்தவராயன் சொல்ல அறிவு ஒப்பு கொண்டான்.

"பரவாயில்லை எனக்கு எந்த சிக்கல் வரக்கூடாது என காத்தவராயன் நினைக்கிறான்"என அனு அவனை பெருமையாக நினைத்தாள்.

காத்தவராயன் அறிவின் உடம்பில் மீண்டும் புகுந்தது.

அனு புது  தேன் பாட்டிலை எடுத்து வந்து கொடுக்க,காத்தவராயன் அதை மேசையில் வாங்கி வைத்து விட்டான்.

"அனு,இப்போ வேற மாதிரி புதுசா பண்ணலாம்..அதுவும் இந்த தேன்,உன் தேனோடு கலந்து,உன் தேனின் சுவையை குறைக்குது.இரு வேற பொருள் எடுத்து வரேன். "

காத்தவராயன் உடை அணிந்து கொண்டு,சென்று ஐஸ்க்ரீமில் ஊற்றும் சாக்லேட் கிரீமை கொண்டு வந்தான்.

"இதை வைத்து என்ன பண்ண போறே காத்தவராயா....."அனு வினவினாள்.

"உன் உடலில் ஐஸ் துண்டுகள், போட்டு,இந்த கிரீம் ஊற்றி ஐஸ் கிரீம் ஆக மாற்றி சாப்பிட போறேன் அனு.."காத்தவராயன் குஷியுடன் சொன்னான்.

"ஆனா ஃப்ரிட்ஜில் ஐஸ் துண்டுகள் இல்லையே.."அனு சொல்ல..

"செயற்கையாக உருவான ஐஸ் வேண்டாம் அனு,இயற்கையா இருக்கும் இடத்திற்கே சென்று விடலாம்.இன்று வெவ்வேறு இடங்களுக்கு சென்று நாம் உறவு கொள்ள போகிறோம்.."

அனு உடனே,"அப்போ எனக்கு ஒரு ஆசை.எனக்கு டார்ஜான் படத்தில் வருகிற மாதிரி காட்டில் விலங்களுக்கு நடுவில் பறந்து செல்ல வேண்டும்..அது போல் கூட்டி செல்வாயா.."

"உன் ஆசையை நிறைவேற்றுகிறேன் அனு,அதே போல் எனக்கும் ஒரு ஆசை..நான் விந்துவை வெளியே விட்டு விட்டால் மீண்டும் அறிவின் உடலை விட்டு வெளியேற வேண்டும்..அதனால் பல இடங்களில் நமக்குள் உடலுறவு நிகழ்ந்தாலும் விந்தை நான் வெளியே விட மாட்டேன்.கடைசியாக நடக்கும் இடத்தில் தான் உடலுறவின் போது விந்தை வெளியே விடுவேன்..அந்த இடம் ஒரு வாசகர் ஆசைப்பட்டு கேட்ட இடம்.அந்த இடத்தில் நான் விந்துவை உன்னுள்ளே விடுவேன்..

"சரி"என அனுவும் ஒப்பு கொண்டு விட்டாள்.

அடுத்து நடக்க போகும் திரில்லிங்கான அனுபவத்தை அனு எதிர்நோக்க,காத்தவராயன் அனுவை நெருங்கி வந்தான்.அனுவின் மெல்லிய இடையில் கை வைத்தான்.அனு மாலை போல் அவன் கழுத்தில் கையை போட்டாள்.காத்தவராயன் அனுவை சுமந்து கொண்டு பறந்தான்..போக போக வேகம் கூட அனு ,காத்தவராயனை கெட்டியாக பற்றி கொண்டு கண்ணை மூடிக்கொண்டாள்.காலுக்கு கீழே கட்டிடங்கள்,ஆறுகள்,மரங்கள் வேகமாக கடந்து கொண்டு இருந்தன..

நேரம் சென்று கொண்டே இருந்தது.காத்தவராயன் அவள் விழுந்து விடாமல் இருக்க அனுவின் இடுப்பை கெட்டியாக பிடித்து இருந்தான்.அனுவின் காதுகளில் காற்று கிழித்து கொண்டு செல்லும் ஓசை கேட்டது...

கொஞ்ச நேரத்தில் வேகம் குறைந்தது. காற்று கிழிபடும் ஓசையும் குறைந்தது.சில்லென்ற காற்று அவள் மேனியில் பட்டு குளிர தொடங்கியது.

அனு கண் திறக்க சுற்றிலும் பனி படர்ந்த மலை...

பாதத்தில் ஐஸ் பட்டு ஆணி போல் குத்தியது. அனு காத்தவராயன் பாதத்தில் ஏறி நின்று கட்டிகொண்டாள்..

" காத்தவராயா என்ன இடம் இது..? இங்கே எதுக்கு கூட்டிட்டு வந்தே..?என்னால குளிர் தாங்க முடியல."

"இந்த இடம் தான் இமயமலை அனு.4°c என்றால் சும்மாவா...இப்போ குளிருக்காகவே என்னை நல்லா நீ கட்டி ஒட்டிக்க போறே" என்று சிரித்தான்.

அடப்பாவி எப்படி இவ்வளவு சீக்கிரம் 2500 km பறந்து வந்தே,விமானத்தில் கூட இவ்வளவு சீக்கிரம் வர முடியாதே...

இது எங்கள் ஆவிகளுக்கே உண்டான சக்தி..எங்களுக்கு நுகரும் மனிதர்களை விட பன்மடங்கு அதிகம்..இங்கு அருகில் மனிதர்களும் கிடையாது.நாம் இருவர் மட்டுமே.

"காத்தவராயா என்னால் முடியல,ரொம்ப குளிருது.ஏதாவது செய்.."

"கவலையேபடாதே அனு..நம் உறவு குளிரில் ஆரம்பித்து நெருப்பில் முடியும்...இப்போ உனக்காக கொஞ்சம் வெதுவெதுப்பை கொண்டு வரேன்.."

எங்கிருந்தோ மெத்தை மட்டும் பறந்து வந்தது..அதை பார்த்து அனு வியப்படையவில்லை.ஆவியின் அதிசயங்களுக்கு அவள் மனம் பழகி விட்டு இருந்தது.

[Image: Screenshot-20240209-203052181.jpg]
auto dice roller

அந்த மெத்தை மீனம்மா பாடலில் வரும்  மிகவும் பெரிய மெத்தையாக இருந்தது.அனு அதில் நடக்க பனியின் தாக்கம் எதுவும் இல்லை.அதில் இங்கும் அங்குமாக குதித்து ஓட இரத்தம் சூடேறி கொஞ்சம் குளிர் குறைந்தது. மெத்தை ஓரம் இருந்த பனியை கையில் எடுத்தாள்..மிகவும் சில்லென்று இருந்தது..அதை தூக்கி காத்தவராயன் மீது எறிந்தாள்.அதே போல் காத்தவராயனும் செய்ய அனுவின் உடை மீது பனிக்கட்டி சிதறி ஈரமாகியது.இதே போல் மாறி மாறி விளையாடி அவரவர் ஆடைகளை நனைத்து கொண்டனர்.அனுவுக்கு ஆடை நனைந்து ஈரமாகி குளிரில் உடல் தந்தி அடிக்க தொடங்கியது.

காத்தவராயன் தன் சக்தியால் விறகு வைத்து தீ மூட்டினான்..

அனு மூச்சு வாங்க மெத்தையில் உட்கார்ந்து உள்ளங்கையை நெருப்பில் காட்ட கொஞ்சம் வெதுவெதுப்பாக இருந்தது..

காத்தவராயன் அனுவின் பின்புறம் வந்து அவள் காதினில் "இந்த  எரியும் நெருப்பில்,நிலவு ஒளி சிந்தும் ராத்திரியில்,இந்த மெத்தை மேல் இளம் தத்தை போல் பல வித்தை காட்டிடவா"என்று கேட்டான்.

அவனின் சூடான காற்று ,குளிரில் நடுங்கிக் கொண்டு இருந்த அனுவுக்கு இதமாக இருந்தது..மௌனமாய் அனு இருக்க,காத்தவராயன் அவள் தோள்களில் கை வைத்தான்.அனு கை நீட்டி உள்ளங்கையை நெருப்பில் காட்டி சூடாக்கி கொண்டு இருக்க,காத்தவராயன் தோளில் இருந்து அவள் கைகள் வழியே பயணம் செய்து அவள் விரல்களோடு விரல்களை கோர்த்து ,அழகான கழுத்து வளைவில் முத்தம் பதிக்க அனு கிறங்கிய கண்களுடன் அவன் மார்பின் பின்னே சாய்ந்தாள்.

விரலோடு விரல் பிசைந்து,உதடுகளை அவள் கழுத்தில் இருந்து தோள்களில் உதடுகளை ஓட விட்டான்..

அனுவின் மூச்சு விடும் வேகம் அதிகமாகியது.அவளின் மார்பின் கனிகள் மேலும் கீழும் வேகமாக குலுங்கின..

"காத்தவராயா...ஒரு பெண்ணை எப்படி தூண்ட வேண்டும் என உனக்கு நல்லா தெரியுது.."என அனு மென்மையாக முனகினாள்.

காத்தவராயன் அவள் ஐந்து விரல்களை உள்ளங்கையில் வைத்து ஒன்றாக நெருக்கி அழுத்தினான்.இருவரின் விரல்கள் பாம்பு போல் ஒட்டி உறவாடின.அதே நேரத்தில் அவன் உதடுகள் அவள் பின்னங்கழுத்தில் உரசின..

நெருப்பின் சூடும்,விரலோடு விரல் கோர்த்து பிண்ணி பிசைந்ததால் உள்ளங்கையில் சூடு அனல் பறந்தது.
அவள் கையை மடக்கி மேலாடை பிளவில் கொஞ்சம் தெரிந்த அவள் இடுப்பில் சூடான விரல் வைத்து அழுத்த அனுவுக்கு உள்ளே இன்பம் கங்கை போல் பொங்கியது.அவனின் மார்பு அவள் முதுகை உரசியது.

"இப்போ குளிர் எப்படி இருக்கு அனு"காத்தவராயன் கேட்க...

"ஒரே நேரத்தில் குளிரும்,சூடும் பட்டு புதுவித அனுபவமா இருக்குடா"என்றாள்.

காத்தவராயன் கைகளை நெருப்பில் காட்டி,அவள் கன்னத்தில் இருபுறம் வைக்க ,அவளுக்கு இதமாக இருந்தது.

அவள் பிடியில் இருந்து கையை எடுத்து காத்தவராயன் தன் பாக்கெட்டில் இருந்த சாக்லேட் கிரீமை எடுத்து அவள் நெற்றியில்  ஊற்ற அது அவள் கன்னம்,மூக்கு என நாலாபுறமும் அவள் மேனி முழுக்க வழிந்து ஓடியது..

அதை பார்த்து ரசித்து கொண்டே காத்தவராயன்"அனு இப்போ உன் மேனியில் உள்ள சாக்லேட் கிரீமை முழுக்க முழுக்க ஐஸ் கட்டி போட்டு நக்க எடுக்க போறேன்..."

அனு வெட்கத்துடன் "அது என் உடம்பு முழுக்க ஓடி கீழே மன்மத மேடை வரை சேர்ந்து இருக்கு.."என சொல்ல

"ஆமா நீயே ஒரு 55 kg chocolate தான் அதோடு இந்த சாக்லேட் கிரீம் சேர்த்து சாப்பிட போறேன் ",என அவள் இடுப்பில் கை வைத்து இறுக்கி அணைத்தான்.அவன் கைகள் அவள் வயிற்றை அழுத்தியும்,கையின் மேற்புறம் அவள் மார்பின் கனிகளின் கீழே உரசி கொண்டும் இருந்தது.
கால்களால் அவள் காலை கொக்கி போட்டு பிண்ணி கொண்டு பின்னாடி மெத்தையில் சாய,அனுவும் அவனோடு ஒட்டி கொண்டு பின்னே சாய்ந்தாள்.

[Image: Screenshot-20240209-233941779-1.jpg]

clps cool2 Heart Wonderful execution antha 15 days period ku Anu avanga asaiku Ava kama ichaikum soram ponathu thappavae feel agala anaalum unga karpanai la Anu ku romba space koduthu irukinga nanba... Enna oru fantasy kathuvarayan vachi sethuki irukinha.... Pani malai imaya malai la vachi kacheri panna poraan... Nice romantic treat.... Ipdi couples goals eluthee temp panringa  yourock clps happy keep entertain us brother

Meenakshi mela apdi love oh crush oh ipdi urgi ezuthuringa... Chocolate cream on 55 kg chocolate lady semma thought nanba... Imaya malai ice vachi enna panna poraan terila... Anyway I am waiting

Arivu nallavan tha aanaah avanku romba tha Anu kuda panna asai ama kamam yarai vitadhu...

Hubby vitu kodukama kamathai vitu kodukama Anu pota deal nice deal tha feel aguthu...

Tarzan maari kaatula enna oru wish avalku... Irunthalum over asai tha avalku dude... Enjoy panna poraah polae   Angel
[+] 1 user Likes krishkj's post
Like Reply


Messages In This Thread
RE: 。⁠◕⁠‿⁠◕⁠。காற்றாய்(ஆவியாய்)வந்த காத்தவராயனின் காமதாக வேட்டை♥️♥️♥️ - by krishkj - 10-02-2024, 07:33 AM



Users browsing this thread: 21 Guest(s)