Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
வெண்ணிலா அண்ணியுடன் வேளாங்கண்ணி பயணம்
#40

போராடுவோம்.. போராடுவோம்.. என்ற கூக்குரல்.. 

வெண்ணிலா எந்த ஒயின் ஷாப் முன்பு நின்று கோஷம் போட்டாலும்.. அவளை ரசிக்க வின்சென்ட் எப்படியும் அந்த ஒயின் ஷாப் சென்று விடுவான்.. 

தூரமாக நின்று அவளை கண்கொட்டாமல் பார்த்து கொண்டே இருப்பான் 

இன்று ஏனோ தெரியவில்லை.. அவனுக்கு வேலை பாலுவின் காரணத்தினால் இன்று வரவில்லை.. 

ஒயின் ஷாப் உள்ளே.. 

டேய் குமாரு.. யாருடா.. அது வெளியே.. எப்போப்பாத்தாலும் கத்திகிட்டே இருக்காளுங்க.. கொஞ்சம் அடக்கி வைக்க வேண்டியதுதானே.. என்று ஒயின் ஷாப் ஓனர் ரத்தினவேல் பாண்டியன்  அவன் அடியாளிடம் சொன்னான் 

எவ்ளோவு சொல்லி பார்த்துட்டோம்ண்ணே.. நிறுத்த மாற்றாளுங்க 

போலீஸ்க்கு கரெக்ட்டா மாமூல் போகுதுல்ல.. அப்புறம் என்ன வந்து குட்டிகளை தூக்கிட்டு போய் ஒரு நாள் ராத்திரி ஸ்டேஷன்ல வச்சி லாடம் காட்டுனா அடக்கிட போறாளுங்க.. 

ஏதோ இவளுங்க கத்துறதாலதான் குடிக்கிறவன் எல்லாம் திருந்திட போற மாதிரி போராடுறாளுங்க.. ரத்தினவேல் பாண்டியன் ரொம்பவும் சலித்து கொண்டார் 

அண்ணே.. போலீஸ் என்னண்ணே போலீஸ்.. நம்ம பசங்க 4-5 பேரை கூட்டிட்டு போய் மிரட்டினா அடக்கிட போற்றலுங்க.. 

சரி சரி பார்த்து செய்.. எலெக்ஷன் வர்ற நேரம்.. ரொம்ப எக்குத்தப்பா ஆகிட போகுது.. 

சரிண்ணே.. ஒரு 10 ஆயிரம் ஜி பே பண்ணிவிடுண்ணே.. பசங்களுக்கு சரக்கு வாங்கி குடுக்கணும்..  அப்போதான் தெம்பா போய் அவளுகளை மிரட்டி துரத்தி அடிப்பானுங்க.. 

அடத்தூ.. சரக்குக்கு ஏத்துக்குடா 10 ஆயிரம்.. நம்ம கடைல இருந்தே ஒரு கேஸ் எடுத்துட்டு போடா.. என்று அதட்டினார் ரத்தினவேல் பாண்டியன்.. 

அன்று இரவு ரத்தினவேல் பாண்டியன் தனி ஒதுக்கு புறமான பண்ணை வீட்டில் இருந்தார் 

கையில் கண்ணாடி கிளாசில் இருந்த பிராந்தியை ரசித்து ரசித்து குடித்து கொண்டு இருந்தார் 

மிதமிஞ்சிய லேசான போதை.. 

அண்ணே.. 

சொல்லு குமாரு.. லேசான குழைவான வார்த்தை ரத்தினவேல் பாண்டியன் வாயில் இருந்து வெளிப்பட்டது.. 

எவ்ளோவோ அந்த பொண்ணுங்ககிட்ட சொல்லி பார்த்துட்டேண்ணே.. மசிய மாற்றாளுங்க.. அதனால 

அதனால.. கண்கள் சிவப்பாய் குமாரை போதையோடு ஏறிட்டார் 

போராட்டத்துக்கு தலைமை தாங்கி ரொம்ப ஓவரா கத்தி கெலட்டா பண்ணிட்டு இருந்த அந்த மெய்ன் பொண்ணை தூக்கிட்டோம்ணே.. வந்து பார்க்குறீங்களா.. 

ம்ம்.. வர்ரேண்டா.. என்று குமாரோடு ஹாலுக்கு போனார் ரத்தினவேல் பாண்டியன் 

அங்கே வாய் கட்டப்பட்டு.. கைகள் கட்டப்பட்டு வெண்ணிலா லேசான மயக்கத்தில் சோபாவில் அரை உடல் சாய்ந்து படுத்திருந்தாள் 

தொடரும் 7
[+] 4 users Like VVFun123's post
Like Reply


Messages In This Thread
RE: வெண்ணிலா அண்ணியுடன் வேளாங்கண்ணி பயணம் - by VVFun123 - 03-02-2024, 12:44 AM



Users browsing this thread: 2 Guest(s)