31-01-2024, 10:59 AM
வணக்கம் நண்பர்களே
என்னுடைய பெயர் வெற்றிமாயன்
இந்த கதைக்கு முதல் முதலில் "திருமதி சுகன்யா வெற்றிமாயன்" என்றுதான் தலைப்பு வைத்து இருந்தேன்..
ஆனால் தலைப்பில் காமம் கம்மியாக இருந்தது போல தோன்றியது..
அதனால் ஜோசியரிடம் சென்று நியூமராலஜி பார்த்து சில எழுத்துக்களை நீக்கிவிட்டு அவர் தந்த தலைப்பை இந்த கதைக்கு சூட்டி இருக்கிறேன்..
(திருமதி) சுகன்யா வெ (ற்) றி (மா) யன் = "சுகன்யா வெறியன்" ஜோசியர் மாற்றி கொடுத்தார்
ப்ராக்கெட்டில் இருந்த எழுத்துக்களை எல்லாம் நீக்கிவிட்டு வெளியே இருக்கும் எழுத்தை கோர்த்து சேர்த்து போட சொன்னார்
அப்படி உருவானதுதான் "சுகன்யா வெறியன்" என்ற தலைப்பு
இது கதை இல்லை.. என் வாழ்வில் அப்பட்டமாக 100% நடந்த உண்மை நிகழ்ச்சிகள்
காமத்துக்காகவோ.. கதைக்கு சுவைகூட்டவோ.. ஒரு சம்பவம் கூட கற்பனையில் எழுதவில்லை..
முழுக்க முழுக்க என்னுடைய உண்மை அனுபவத்தைதான் இந்த கதையில் பதிவிட்டு இருக்கிறேன்..
இப்படி உண்மை சம்பவம் உண்மை சம்பவம் என்று சொல்வதால்.. "அபர்ணா அண்ணி"யின் கதாசிரியர் சிவாவுக்கு வந்த சத்யசோதனை எனக்கு வந்து விட கூடாதே என்ற ஒரு சின்ன பயமும் இருக்கிறது..
சரி நம்ம விசயத்துக்கு வருவோம்..
கதையின் தலைப்புபடி.. நான் ஒரு பக்கா சுகன்யா வெறியன்..
என்று சுகன்யாவின் முதல் படம் பாரதிராஜாவின் புது நெல்லு புது நாத்து திரைப்படம் பார்த்தேனோ.. அன்றே சுகன்யாமேல் எனக்கு ஒருவிதமான வெறி ஏற்பட்டுவிட்டது..
ஆனால் அந்த படம் ரிலீஸ் ஆன சமயத்தில் நான் ரொம்ப ரொம்ப சின்ன பையன்
ஸ்கூல் படிக்கும் பாலகன்..
அப்போது திரையரங்குகளிலும்.. டிவி டெக்கிலும் சுகன்யா படம் போட்டு பார்ப்பது மட்டும்தான் என்னால் முடியும்.. அதற்க்கு மேல் வேறு ஒன்னும் பண்ண தெரியாது..
ஆனால் எனக்குள் ஒரு வெறித்தனமான கனவு இருந்தது..
என் வாழ்நாளில் ஒரு முறையாவது என் தலைவி சுகன்யாவை நேரில் சந்தித்து விடவேண்டும் என்ற வெறி.. கனவு.. லட்சியம்.. கடைசி ஆசை.. இப்படி எப்படிவேண்டுமானுலும் வைத்து கொள்ளலாம்.. அப்படி ஒரு முடிவில் இருந்தேன்
என் ஆசை.. என் கனவு நிறைவேறியதா.. தொடர்ந்து படியுங்கள்.. நான் சுகன்யாவை சந்திக்க எடுத்துக்கொண்ட முயற்சிகள் ஒவ்வொன்றாக பதிவிடுகிறேன்..
தொடரும் 1