Fantasy ⭐♥️காற்றாய் வந்த காத்தவராயனின் ◉⁠‿⁠◉ மோகதாபம்♥️⭐
பாகம் - 29
நிகழ் காலம்

அந்த அபார்ட்மெண்டில் அனுவின் பிளாட்டில் உள்ள படுக்கையறை மட்டும் கொஞ்சம் ஸ்பெஷல்.அது அவள் விருப்பப்படி உருவாக்கப்பட்டு இருந்தது.அதாவது கட்டிலுக்கு மேல் நேராக சீலிங்கில் வானத்தில் உள்ள நட்சத்திரங்கள்,மற்றும் நிலாவை இரவில் கண்டு ரசிக்க ஒரு கடினமாக்கப்பட்ட கண்ணாடி (toughen glass)ஒன்று மேலே பதிக்கப்பட்டு இருந்தது..கட்டிலில் படுத்து கொண்டு நேராக மேலே பார்த்தால் வானத்தில் உள்ள நிலவு,நட்சத்திரங்கள் தெரிவது ஒருபுறம் இருக்கட்டும்,நிலவு ஒளி ஊடுருவி உள்ளே அந்த கட்டில் அறையை மிகவும் ரொமான்டிக் இடமாக மாற்றி இருக்கும்..அந்த நிலவு ஒளி தான் அனுவுக்கு மிகவும் பிடித்தமான ஒன்று.போதாகுறைக்கு இன்று பவுர்ணமி வேறு சொல்லவா வேண்டும்..ஆனால் மொட்டை மாடி மேலே இருந்து உள்ளே பார்த்தால் உள்ளே இருப்பது ஒன்றும் தெரியாது..அதற்கான ஸ்டிக்கர் கண்ணாடி மேல்  ஒட்டி இருந்தது..ஆனால் பகலில் மேலே இருந்து பார்த்தால் உள்ளே இருப்பது தெரியும்..அதனால் கண்ணாடிக்கு கீழே ஒரு டோர் ஒன்று கிடைமட்டமாக பொருத்தி இருந்தார்கள்..அதனால் தேவைப்படும் போது வானத்தை ரசிக்க ரிமோட்டை அழுத்தினால் போதும்,அந்த கதவு விலகி கண்ணாடி வழியே வானத்தை ரசிக்கலாம்..

அனு வினய்யிடம் , கொஞ்சம் கொஞ்சமாக மூடேற்றி நிலவொளியில் உடலுறவு கொள்ள வேண்டும் என ஆசையை வெளிப்படுத்தி இருந்தாள்.விளக்கு ஒளியிலும் இல்லாமல்,இருட்டிலும் இல்லாமல் இயற்கையாக கிடைக்கும் நிலவு ஒளியில் ரசித்து உறவு கொள்ள வேண்டும் என்பதே அனுவின் ஆசை.அவள் ஆசையை நிறைவேற்ற காத்தவராயன் ஆவி எழுந்து சென்று ரிமோட்டை அழுத்த கதவு திறக்க கண்ணாடி வழியே நிலவின் கதிர்கள் உள்ளே வந்து அந்த இடத்தை நீலநிறமாக மாற்றி மிகவும் செக்ஸியாக காட்சி அளித்தது.அதை பார்த்த காத்தவராயன் ஆவிக்கே பன்மடங்கு காமம் ஏறி தானாக அறிவின் சுன்னி எகிறியது.இப்பொழுது அனுவை தூக்கி கொண்டு வந்து மஞ்சத்தில் மோக பரிபாலனம் செய்வது ஒன்று தான் பாக்கி.

அவளை அள்ளிகொண்டு வர காத்தவராயன் அனு அருகே மீண்டும் சென்றான்..

கடைசி ஒரு தடவை அவள் மேனியில் தேனை ஊற்றி குடிக்க அது கை தவறி சாய்ந்தது..சொட்டு சொட்டாக விழ வேண்டிய தேன் பாதி பாட்டிலுக்கு மேல் அவள் மேனியில் விழுந்து சொட்டியது.. பழம் நழுவி பாலில் விழுந்தது போல் தேன் சரியாக அவள் இதழில் சிந்தி அவள் மேனியில் வழிந்தது.

நதி மலையில் இருந்து ஆர்ப்பரித்து வந்து சமவெளியை அடையும் பொழுது அகலமாக விரிவது போல் அது போல் தேன் அவள் உதட்டில் இருந்து கிடுகிடுவென இறங்கி சமவெளியான அவள் மார்பில் வேகமாக இறங்கியது..கொஞ்சம் தேன் கன்னத்தில் வழிந்து அவள் தோள்களில் இறங்கியது.
மார்பில் இறங்கிய தேன் இந்த தடவை அவள் தொப்புள் குளத்திற்கு ஏனோ வரவில்லை..ஏதோ அணை போட்டு தடுத்தது போல் அனுவின் மார்பிலேயே நின்று விட்டது.உடனே காத்தவராயன் மெல்ல அவள் மேலாடையை தூக்கி அவன் முகத்தை உள்ளே நுழைத்தான்..ஆனால் அவன் முகம் உள்ளே நுழைய அவள் இறுக்கமான ஆடை ஒத்துழைக்கவில்லை.முரட்டுத்தனமாக அவன் முகத்தை உள்ளே நுழைக்க அவள் ஆடை கிழிந்து அவன் தலையை உள்ளே செல்லவும்,அனு திடுக்கிட்டு கண் விழிக்கவும்,மின்சாரம் கட் ஆகவும் சரியாக இருந்தது.

யாரோ தன் ஆடையில் உள்ளே இருக்கிறார்கள் என்று அனுவுக்கு உடனே தெரிந்தது.ஆனால் யாரென்று இருட்டில் தெரியவில்லை...

"யாரு இது"அனு கத்தினாள்..

ஆனால் காத்தவராயன் காரியமே கண்ணாக அவள் மார்பில் வழிந்த தேனை நக்கி ருசித்து கொண்டு இருந்தான்.அனு அவன் தலையை தள்ள முயற்சி செய்தாலும் பலன் இல்லை.அவன் தலை தான் அவள் ஆடைக்குள்ளே சிக்கி கொண்டு உள்ளதே..

"இப்ப நீ என் ஆடையில் இருந்து வெளியே வா,இல்லையென்றால் கத்தி கூப்பாடு போடுவேன்.பக்கத்தில் தான் ஆட்கள் உள்ளார்கள்,அப்புறம் நடப்பதே வேறு "என மிரட்டினாள்.அவன் முதுகில் அடித்தாள்.

ஆனால் காத்தவராயன் எதையும் கண்டுகொள்ளவே இல்லை..கண்டிப்பாக அனு கத்த மாட்டாள் என்று அவனுக்கு தெரியும்.ஏனெனில் அவள் மார்பகத்தை ஒரு ஆண் வாய் வைத்து சப்பி கொண்டு இருக்கும் இந்த கோலத்தை வேறு  யாராவது பார்க்க அவள் விரும்புவாளா..!அவளுக்கு தானே நிலைமை இன்னும் சிக்கலாகும்..?திருடனுக்கு தேள் கொட்டியது போல் அனுவால் சத்தம் போட்டு கத்த கூட முடியவில்லை..

அவள் மாங்கனிகள் இருந்த மென்மை, அனு அனுப்பும் பூ வாசம்,தேனின் சுவை இவை எல்லாம் காய்ந்து கிடந்த காத்தவராயனுக்கு அமிர்தமாய் இனிக்க மோகம் கொண்டு அவள் மாங்கனிகளை மேலும் ரசித்து சுவைக்க வைத்தது...வெற்று மார்பில் அவள் மாங்கனிகள் மீது அவன் நாக்கு தங்கு தடையே இல்லாமல் வலம் வந்தது.அனுவின் மார்பினை நக்கினான்,செல்லமாக கடித்தான்,காம்பினில் வாய் வைத்து உறிஞ்சான்.பற்களுக்கு இடையே அவள் மெல்லிய காம்பினை அழுத்தும் போது அனு விரக தாபத்தில் துடித்தாள்.அவள் முதுகில் மின்சாரம் பாய்ந்தது. இவை எல்லாம் முதல் முறை அனுபவங்கள் அனுவிற்க்கு.மோகத்தில் தவித்து துடித்து,துவண்டு அவன் தலையை மார்போடு அழுத்தி பிடித்தாள்.கீழ் உதட்டை பற்களால் கடிக்கும் போது அனு தன் உதட்டில் தேன் இருப்பதை உணர்ந்தாள்..

அப்போ இவ்வளவு நேரம் யாரோ என் உதட்டில் தேன் ஊற்றி சுவைப்பது போல் கனவு கண்டேனே...!அவை எல்லாம் நிஜம் தானா என்று அனு உணர்ந்தாள்.அதை நினைத்து தானாக அவள் தேகம் சூடேறியது.
அனுவின் இரு மாங்கனிகளை மாறி மாறி காத்தவராயன் கடித்தான்..அவள் அவன் தேகத்தை கட்டி கொண்டாள்.அவள் மார்பை நக்கி கொண்டே மேலே காத்தவராயன் முன்னேற அவள் ஆடை கிழிந்து பட்டென்று சத்தம் வந்தது..மார்பில் இருந்து கழுத்தில் உள்ள தேனை நக்கி ருசித்தான்.அழகான அவள் தோள்களில் அவன் உதடுகளால் தேய்த்தும்,முத்தம் இட்டும் அனுவை துடிக்க வைத்தான்.சங்கு கழுத்தில் அவன் உதடுகள் அழுத்தமாக முன்னும் பின்னும் மேய்ந்தன.
கழுத்தில் இருந்து அவள் கை இடுக்கு வரை வழிந்த தேனை நக்க அனுவுக்கு குறுகுறுப்பாக இருந்தது.அவள் அக்குள் அருகே கிச்சு கிச்சு முட்டி முத்தம் கொடுக்க அனு அனிச்சையாக முதல் முறை அவன் நெற்றியில் முத்தம் இட்டாள்.

காத்தவராயனுக்கு தேவையான சிக்னல் கிடைத்து விட்டது. அனுவின் கண்கள்  இருட்டுக்கு கொஞ்ச கொஞ்சமாக பழக்கப்பட்டாலும் அவன் முகம் அவள் கழுத்தில் இருப்பதால் யாரென்று பார்க்க முடியவில்லை.அனுவின் பெண்மையை யார் என்று அறியாதவனின் ஆண்மை முட்டியதை உணர்ந்தாள்.அவளுக்கு அந்த நேரத்தில் எதையும் தடை செய்ய முடியவில்லை.காத்தவராயன் உதடுகள் அனுவின் இதழை நோக்கி வருவதை அனு உணர்ந்து திரும்புவதற்குள்,காத்தவராயன் அவள் தேன் இதழ்களை லேசாக உரசினான்.உதட்டில் முதல்முறை தீ பற்றி அனுவுக்கு இதழ் முத்தம் கிடைத்தது.இருவரின் நான்கு உதடுகள் சங்கமித்தன.

தேனில் ஊறிய அவள் இதழ்கள் அவன் உதடுகளிடம் சிக்கியது.கீழ் இதழை வாயில் வைத்து சப்பினான்.இன்று அனுவிற்கு நடப்பது எல்லாமே முதல்முறை.அவள் மூளை எச்சரிக்கை செய்தாலும் தேகம் கேட்க மறுத்தது.சூடான உதட்டு முத்தம் அவள் தேகத்தை அனலாக கொதிக்க வைத்தது. தானாக அவள் செவ்விதழ்களை திறந்தாள்.காத்தவராயன் புரிந்து கொண்டு உடனே அவள் செவ்வாயில் நாக்கை நுழைத்து அவள் நாக்கை தீண்ட, முத்தத்தில் இவ்வளவு சுகமா என்று அனு உணர்ந்தாள்.காத்தவராயன் அவள் பூவிதழ் தேனில் லயித்து கிடந்தான்.அவன் அவள் உதடுகளை விடவே இல்லை.

[Image: IMG-7twd93.gif]
de duplicate
எவ்வளவு நாளாச்சு இந்த மாதிரி உதடுகளை சுவைத்து என அவள் உதட்டுக்கும் ,பற்களுக்கும் இடையே நாக்கை விட்டான். அனுவும் அவன் நாக்கை தீண்ட அவன் நாக்கில் தேனின் சுவை தெரிந்தது.முத்தத்தில் இருவரும் நேரம் போவதே தெரியாமல் மெய்மறந்து கிடந்தனர்.

காத்தவராயன் ஆவி அவளை அள்ளி தூக்கி கொண்டு மஞ்சம் அருகே சென்றது..கட்டில் அறை சென்றவுடன் நிலவொளியில் அனுவுக்கு யாரென ஓரளவு அடையாளம் தெரிந்தது.அனு கொடுத்த சட்டை ,அறிவு என்பதை காட்டி கொடுத்தது..

அனு உடனே உணர்வுக்கு வந்து முத்தத்தை நிறுத்தி,அவனை  பிடித்து தள்ள,அனு மஞ்சத்தில் பின்னோக்கி விழுந்தாள்..

அனு கட்டிலில் அமர்ந்து ,தன் உதட்டை புறங்கையால் துடைத்து கொண்டு,கைகளால் மார்பை மூடி கொண்டு"வேண்டாம் அறிவு இது தப்பு.நான் உன்னை அண்ணன் மாதிரி நினைத்தேன்.இந்த மாதிரி நீ நடந்து கொள்வாய் என்று நான் கனவிலும் நினைக்கல..தயவு செய்து வெளியே போ"என்று கதவை நோக்கி கை காட்ட, அவள் ஒரு பக்க மார்பை காத்தவராயன் ரசனையோடு பார்க்க,அனு மீண்டும் தர்மசங்கடத்தில் வெட்கத்துடன் மீண்டும் கைகளால் அவள் மார்பை பெருக்கல் குறி போட்டு மறைத்து கொண்டாள்.அவள் மார்பின் முலை குன்றுகள் மேல் லேசாக அவன் பற்கள் பட்டு அது சிவந்து இருந்தது.அவள் முலைக்காம்பு நன்றாக விறைத்து அவள் உடல் உறவுக்கு தயாராக இருப்பதை உணர்த்தியது.

நிலவு ஒளியில் அனு மேலாடை இல்லாமல் தன் வனப்பான தேகத்தை காட்டி கொண்டு அதுவும் அவள் கோதுமை கலரில் மிகவும் செக்ஸியாக இருந்தாள்.

அவள் சொல்ல சொல்ல காத்தவராயன் ஆவி சட்டை பட்டன்களை ஒவ்வொன்றாக அவிழ்த்தது..
அனு கத்த வாயெடுக்க அங்கு ஒரு அதிசயம் நிகழ்ந்தது. அனுவிற்கு நடப்பது எல்லாம் கனவா இல்லை நனவா என்றே தெரியவில்லை.

அனுவை அடைய இதுவரை எந்த மாய தந்திரங்களை செய்யாத காத்தவராயன் ஆவி முதல் முறை மாயாஜாலங்களை நிகழ்த்த ஆரம்பித்தது.அது என்னென்ன?எப்படி காத்தவராயன் அனுவை ஆட்கொள்ள போகிறான் அடுத்த பாகத்தில்..

அதே போல் 3 roses கதையில் ஸ்ருதி உடலுறவு காட்சிகள் விளக்கு ஒளியில் அடுத்த பாகத்தில்.எது விரைவில் எழுதி முடிக்கிறேனோ அது விரைவில் வரும்..


[Image: images-14.jpg]
how to remove duplicates
My thread


காத்தவராயனின் மோகதாபம்

https://xossipy.com/thread-57993.html

3 Roses ஸ்ருதி(அசின்) மது(காஜல்)அனிதா(ஜெனிலியா)

https://xossipy.com/thread-52019.html

[+] 10 users Like snegithan's post
Like Reply


Messages In This Thread
RE: 。⁠◕⁠‿⁠◕⁠。காற்றாய்(ஆவியாய்)வந்த காத்தவராயனின் காமதாக வேட்டை♥️♥️♥️ - by snegithan - 22-01-2024, 09:48 PM



Users browsing this thread: ivanojoe, omprakash_71, 25 Guest(s)