Incest மாற்றான் தோட்டத்து மல்லிகை
#22
“அய்யய்யோ!!, இப்ப என்ன பண்றதுன்னு தெரியலையே. இங்க ஏதோ பிரச்சினையிலே பஸ் ஸ்ட்ரைக். டாக்ஸி பிடிச்சு வந்துடலாமுன்னா எந்த வண்டியையும் ஓட விடறதில்லையாம்.. ட்ரெயின் கூட கேன்சல் பண்ணிட்டாங்கன்னு கேள்விப் பட்டேன். எப்படிப் பாத்தாலும், நான் நைட்டுதான் வர முடியும். அது வரைக்கும் எப்படியாவது அட்ஜஸ்ட் செஞ்சுக்கோயேன். ஸ்ட்ரைக் முடிஞ்ச உடனே எப்படியாவது வந்திட்றேன். ஆம்புலன்ஸ் வந்து தூக்கிகிட்டு போற அளவுக்கு அடி பட்டிருக்கேடி. இவ்வளவு தூரத்துல நீ வேலை பாத்துகிட்டு, உனக்கு ஏதாவது ஒன்னுன்னா நான் என்னடி பண்ணுவேன்?” என்று சொல்லி அழுதார்.

“எனக்கு ஒன்னும் ஆகாது. நீங்க வாழற வரைக்கும் உங்க கூட, உங்களுக்கு நல்ல மனைவியா இருந்து செய்ய வேண்டிய கடமையை செஞ்சுட்டுதான் போவேன். நான் சொல்ல வந்ததைக் கொஞ்சம் கேளுங்களேன்.”

“................”

“கீழே அடி பட்டு விழுந்த நான், எப்படி இந்த ஹாஸ்பிடலுக்கு வந்தேன்னு ஒரே குழப்பமா இருந்துச்சு. கீழ் வீட்டு ராகவன் அண்ணன் தான் ஆக்ஸிடென்ட் ஆன இடத்திலே என்னை பாத்துட்டு அங்கே இருந்து என்னைக் காப்பாத்தி, இந்த ஹாஸ்பிட்டல்லே சேத்து, பணம் கட்டி என்னை கவனமா பாத்துகிட்டார்ங்கிறதை அப்புறமாதாங்க தெரிஞ்சிக்கிட்டேன்.”

“ நல்ல வேளைடி. ராகவன் சார் செஞ்ச நன்றியை நாம என்னைக்கும் மறக்கக் கூடாதுடி. ஆண்டவன்தான் அந்த நேரத்துக்கு ராகவன் சாரை அங்கே அனுப்பி வச்சிருக்கான்.”

“ஆமாங்க,..... முன்னே பின்னே தெரியாத ஊர்லே நல்லா போய்க்கிட்டு இருக்கிற வரைக்கும் ஒன்னு பிரச்சினை இல்லை. எதாவது பிரச்சினைன்னு வந்துட்டா சமாளிக்கிறது ரொம்ப கஷ்டம்ங்க.”

“சரிடி,.... அப்புறமா அவரை நேர்ல பாத்து தேங்க்ஸ் சொன்னியா?!!”

“இல்லைங்க,...”.

“என்ன விமலா இப்படி இருக்கே?,....போய் முதல்லே அவருக்கு தேங்க்ஸ் சொல்லிட்டு, அவர் ஹாஸ்பிட்டல், அது, இதுன்னு எவ்வளவு செலவு செஞ்சிருக்கார்ன்னு கேட்டு சொல்லு அதைக் கொடுத்துட்டு வரலாம்.”

“அவரும் பக்கத்துலதாங்க இருக்கார். அவர் கிட்டேயே பேசுங்க.”

“சார், நான் தான் கணேஷ் பேசுறேன்.”

“சொல்லுங்க என்ன விஷயம்?”

“நீங்க என் மனைவியை காப்பாத்தி ஹாஸ்பிடல்லே சேத்த்துக்கு ரொம்ப நன்றிங்க. நான் சொல்ற இந்த நன்றி எல்லாம் நீங்க செஞ்ச உதவிக்கு முன்னாலே ரொம்ப சின்னதுங்க. என் நன்றிக் கடனை எப்படி தீக்கறதுன்னு தெரியலை..”.

“சரிங்க கணேஷ், பெரிய வார்த்தை எல்லாம் சொல்லாதீங்க. பெரிசா ஒன்னும் நான் செய்யலை. ஒன்னும் பயப் படாதீங்க. உங்க மனைவியை ஹாஸ்பிடல்லே சேத்ததே நான்தான். எல்லாம் நான் பாத்துக்கறேன். லேசான காயம்தான். நீங்க ஸ்ட்ரைக் முடிஞ்சு வந்தா போதும்.” ராகவன் அண்ணா போனை கட் செய்த அடுத்த நொடி, பூர்ணிமாவிடம் இருந்து ராகவனுக்கு அழைப்பு.

“என்னங்க,...”

“சொல்லும்மா.”

“அக்காவுக்கு ஆக்ஸ்டென்ட் ஆகி பலமா அடி பட்டு ஹாஸ்பிடல் சேத்திருக்காங்களாமே. கணேஷ் அண்ணன் சொன்னதைக் கேட்டதும் எனக்கு பக்குன்னு ஆயிடுச்சு. அண்ணன் சொல்லிட்டு ரொம்ப கவலையா இருக்கார்.”

“ஒன்னுமில்லை பூமா. ஒரு டூ வீலர்காரன் மோதினதிலே கீழே விழுந்துட்டாங்க. உடனே மயக்காய்ட்டாங்க. லேசா அடி பட்டிருக்கு. பயப்படற அளவுக்கு வேற ஒன்னும் இல்லை.”

“அப்புறம் எதுக்கு ஹாஸ்பிடல்ல ஐ. சி. யூ- லே சேத்திருக்காங்களாம். நீங்க அங்க இருந்து என்ன புண்ணியம்? என்ன செய்வீங்களோ, ஏது செய்வீங்களோ தெரியாது. அவங்களை நல்ல படியா பக்கத்திலேர்ந்து பாத்து, கவனிச்சு, ஆகிற செலவை செஞ்சு அக்காவை நல்ல படியா வீட்டுக்கு கூட்டிகிட்டு வர்றீங்க.”

“ சரிம்மா, ஹாஸ்பிடல்லே சேத்ததே நான்தான். உன் அக்காவுக்கு ஒன்னும் ஆகாது பயப்படாதே சரி, போனை கட் பண்ணு நான் அப்புறமா பேசுறேன்..”

“அக்கா இப்ப எப்படி இருக்காங்க. அவங்களால பேச முடியுது இல்ல.?!!”

“ம்,.!!.”

“அக்கா கிட்டே போனைக் கொடுங்க.”

போனை ராகவன் என்னிடம் தந்தார்.

“அக்கா நீங்க ஒன்னும் பயப்படாதீங்க. நீங்க பூரணமா குணமாகிறவரைக்கும், நல்ல படியா பக்கத்திலேர்ந்து உங்களை கவனிக்கச் சொல்லி இருக்கேன். டெய்லி போன் செய்ங்க. வச்சுடட்டுமா.”

ஆபத்து கட்டத்தை தான்டியதால், ஸ்பெஷல் வார்டுக்கு மாற்றினார்கள்.

“ஏங்க, நீங்க சாப்பிட ப்ரெட் ஸ்லைஸும், ஃப்ரூட்ஸும் வாங்கி வந்திருக்கேன். கொஞ்சமா எழுந்து சாஞ்சு உக்காருங்க.” என்று ராகவன் அண்ணன் சொல்ல, எழ கஷ்டப் பட்டேன்.

என் நிலையை உணர்ந்தவர், நர்ஸை தேடிப் பார்த்துவிட்டு யாரும் கிடைக்காததால், செய்வதறியாமல் நிற்க,... தடுமாறி எழுந்த நான் படுக்கையின் ஒரு பக்கமாக சாய்ந்து விழப் போக, பதறி ஓடி வந்து என்னைத் தாங்கிப் பிடித்தார்.

உறுதியான, அன்பான மனசுக்குப் பிடித்த ஆண் மகனின் ஸ்பரிசம் என் உடம்புக்குள் என்னவோ செய்ய வெக்கத்தில் அவர் முகத்தை பார்க்க கூச்சப்பட்டேன்.

“ஏங்க அதுக்குள்ள என்ன அவசரம். உங்க கை, கால்ல ஃப்ராக்சர் ஆகி இருக்கு தெரியுமா?” ராகவன் அண்ணா சொன்னதைக் கேட்டு அதிர்ந்தேன்.

“ சின்ன காயம்னு சொன்னீங்க. இப்போ ஃப்ராக்சர்ன்னு சொல்றீங்க.!!”

“நீங்களும் மத்தவங்களும் பயப்படக் கூடாதுங்கிறதுக்காக அப்படி சொன்னேன். கை கால்ல ஃப்ராக்சர். அப்புறம் தொடையிலே கன்னிப் போற அளவுக்கு அடி பட்டிருக்கு.” என்று ராகவன் அண்ணா சொன்னதும், அப்போதுதான் என் வலது தொடையை துணிக்கு மேலாக தொட்டுப் பார்த்தேன். கட்டுப் போட்டு இருந்தார்கள்.

பக்கத்திலேயே உட்கார்ந்து ஒரு உடன் பிறந்த தங்கையைப் போல பாசத்தைக் காட்டி, என் தோளை அணைத்தபடி எனக்கு ப்ரெட் ஸ்லைஸ் ஊட்டினார்.

“போதும்ண்ணா வாந்தி வர்றாப்பல இருக்கு.!!”

“அடிபட்ட ஷாக்ல அப்படிதான் இருக்கும். எல்லாம் சரியாயிடும். ப்ரெட் பிடிக்கலைன்னா, இந்த ஆரஞ்ச் ஜூஸையாவது சாப்பிடுங்க.” என்று சொல்லி, ஒரு ஆரஞ்சு பழத்தை பிழிந்தார்.

ராகவன் அண்ணாவின் அன்பையும், பாசத்தையும் நினைத்து என் கண்களில் லேசாக கண்ணீர் தழும்ப, பக்கத்திலிருந்த டேபிளில் ஜூஸ் கிரஸரை வைத்து எனக்கு முதுகு காட்டி ஜூஸ் பிழிந்து கொண்டிருந்தவரைப் பார்த்தேன்.

என் மேல் ஏன் இப்படி அன்பு வைத்திருக்கிறார்? தொடையில், இடுப்புக்கு பக்கம் அடி பட்டிருந்ததெல்லாம் இவருக்கு தெரிகிறதென்றால், இவர் அங்கே எல்லாம் பார்த்திருப்பாரோ? காலையில் நான் போட்டிருந்த உடை இப்போது இல்லை. என் உள் ஆடை முதற்கொண்டு யார் மாற்றி இருப்பார்கள்?

ஜூஸ் பிழிந்து அதை டம்ளரில் ராகவன் அண்ணா எடுத்து வர, அவருக்குத் தெரியாமல் என் கண்களில் தழும்பி நின்ற கண்ணீரை வலது கையால் துடைத்து அவரை புன்னகையோடு பார்த்தேன்.

“இதைக் குடிங்க.”

ராகவன் அண்ணா கொடுத்த ஜூஸ் டம்ளரை கையில் வாங்கிய நான்.”அண்ணா, நீங்க என்னை ஒருமையிலேயே கூப்பிடலாம். வாங்க, போங்கன்ற மரியாதை அவசியமில்லை.” என்று சொல்லி, தொண்டைக்குள் எழுந்த குமட்டலை அடக்கியபடி ஜூஸை கொஞ்ச கொஞ்சமாக குடித்தேன்.

அந்த டம்ளரில் இருந்த ஜூஸில் பாதி ஜூஸைக் குடித்திருப்பேன். வாந்தி வந்து விடும் போல குமட்டலாய் இருந்தது.

“வேண்டாண்ணா,... வாந்தி வந்திடும் போல இருக்கு. அப்புறமா குடிச்சுக்கிறேன்.”

டம்ளரை அவரிடம் கொடுக்க டம்ளரோடு கையை அவரை நோக்கி நீட்டினேன்.

“அப்படிதாம்மா இருக்கும். டம்ளர்ல மீதி இருக்கிற ஜூஸையாவது குடிச்சிடும்மா.“ என்று சொல்லி அருகில் உட்கார்ந்து இன்னும் கொஞ்சம் குடிக்க வைக்க,.. “உவ்,…வேக்,.”


ராகவனின் சட்டை பேண்ட் முழுவதும் என் வாந்தியால் வழிந்தது. எனக்கு மிகவும் சோர்வாகப் போய் விட்டது. உதவிக்காக வந்த ஒரு ஆணின் மேல் இப்படி அசிங்கமாக வாந்தி எடுத்து விட்டோமே என்று எனக்கு வெக்கமாக இருந்தது. கண்கள் லேசாக மேலே செறுக,” நான் அப்பவே சொன்னேனேண்ணா. இப்பப் பாருங்க. உன் ட்ரெஸ் எல்லாம் அசிங்கம் பண்ணிட்டேன்” என் வாயிலிருந்து வெளி வந்த கஞ்சிக் கலவை, மற்றும் சளி வாந்தியாக அவர் சட்டை பேண்டில் பரந்து படிந்து கிடப்பதைப் பற்றி கொஞ்சம் கூட கவலைப் படாமல், முகம் சுழிக்காமல், ”அதனால் என்னம்மா? என்று எனக்கு ஆறுதலாகச் சொல்லி, படுக்கையில் முதுகுக்கு ஒரு தலையணை கொடுத்து, என்னை சாய்வாக படுக்க வைத்து விட்டு, அவர் ஆடைகளில் சிந்திய வாந்தியோடு பக்கத்திலிருந்த அட்டாச்டு பாத் ரூம் சென்றார்.

அவர் உடைகளை அவிழ்த்து அலசி பிழிந்து விட்டு, ஹாஸ்பிடல் பெட் ஷீட்டை சுற்றிக் கொண்டு, பிழிந்த அவர் துணிகளை விரித்துப் போட்டு ஃபேன் காற்றில் காய வைத்தார்.

எனக்கு நம்பர் 1 வரும் போல இருந்தது. விசிட்டர் டைம் என்பதால் நர்ஸும் இருக்க மாட்டாள். பெட்டுக்கு கீழே வைத்திருந்த யூரினல் பேனில் எனக்கு சிறு நீர் கழிக்க விருப்பமில்லை. அப்படிச் செய்யவும் வெக்கம் என்னைத் தடுத்தது. அவர் துணை இல்லாமல் எழ முடியாது என்று எனக்கு தெளிவாகத் தெரிந்தது. இருந்தாலும் கணவன் அல்லாத அடுத்த ஆடவனை, அவன் அண்ணனே ஆனாலும் அருகில் அழைத்து என்னைத் தொட அழைக்க எனக்கு கூச்சமாக இருந்தது. ஊன்று கோல் எடுத்துக் கொண்டு நானாகவே எழ முயன்றேன்.

“இரும்மா!!,… நான் உனக்கு ஹெல்ப் பண்றேன். ஆபத்துக்கு பாவமில்லை. என்னை நீ உன் அண்ணனா நினைக்கிறது உண்மைன்னா. நான் செய்யிற உதவியை நீ ஏத்துகிட்டே ஆகணும்.

“உனக்கெதுக்குண்ணா சிரமம்?.”

“இதிலென்னம்மா சிரமம் இருக்கு. தங்கச்சி படுக்கையிலே முடியாமப் படுத்துக் கிடந்தா அண்ணன் உதவி பண்றதில்லையா?” என்று சொல்லிக்கொண்டே, என் தலைக்கு கை கொடுத்து, கைத் தாங்கலாக என்னை எழுப்பி, என் கையை அவர் தோள் மேலே போட்டு பாத் ரூம் அழைத்துச் சென்றார்.
[+] 3 users Like monor's post
Like Reply


Messages In This Thread
RE: மாற்றான் தோட்டத்து மல்லிகை - by monor - 13-01-2024, 08:48 AM



Users browsing this thread: 2 Guest(s)